வியாழன், 14 ஜூலை, 2022

இலங்கைக்கு பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு பல நாடுகள் அறிவுறுத்தியுள்ளது

இலங்கையில் நிலவும் அரசியல் குழப்பம் காரணமாக இலங்கைக்கான தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு ஐக்கிய இராச்சியம், சிங்கப்பூர் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் தமது பிரஜைகளைக் கேட்டுக்கொண்டுள்ளன.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.