திங்கள், 11 ஜூலை, 2022

பூந்தோட்ட பொலிஸ் காவலரன் இனந்தெரியாதவர்களால் அடித்து நொறுக்கப்பட்டது

இலங்கை வவுனியா பூந்தோட்டம் பொலிஸ் காவலரன் இனந்தெரியாதவர்களால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம் (09-07-2022)இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அச்சந்தர்ப்பத்தில் பொலிஸார் எவரும் காவலரனில் கடமையில் ஈடுபட்டிருக்கவில்லை என பொலிஸார் 
தெரிவித்தனர்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் வவுனியா பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை 
குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.