ஞாயிறு, 22 மே, 2022

மரத்தடிசந்தியில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கைகலப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது

திருகோணமலை – மரத்தடிசந்தி பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கைகலப்பு சம்பவம் 21-05-2022.அன்று இடம்பெற்றுள்ளது.
இதன் போது குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கூடியிருந்தவர்கள் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக்கொண்டுள்ளமை
 குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.