ஞாயிறு, 29 மே, 2022

வானில் அரிய காட்சி ஒன்று தோன்றவுள்ளதாக யாழ் பல்கலைகழகம் தெரிவிப்பு

நாட்டில்.29-05-2022. இன்று வானில் அரிய காட்சி ஒன்று தோன்றவுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தின் பௌதீகவியல் சிரேஷ்ட பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன் தெரிவித்தார்.
செவ்வாய் கிரகமும் வியாழன் கிரகமும் ஒன்றை ஒன்று சந்திப்பது போன்ற காட்சி வானில் 29-05-2022.இன்று தோன்றவுள்ளது.
இதனை மக்கள் வெற்றுக் கண்களால் பார்க்க முடியும் என சிரேஷ்ட பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன் 
தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.