வெள்ளி, 11 மார்ச், 2022

யாழ் நல்லூர் பிரதேச சபை மக்களிடம் விடுத்துள்ள வேண்டுகோள்

தற்போது நாட்டில் எற்பட்டுள்ள நெருக்கடியான நிலையில் நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட வீதிகளில் மற்றும் பொது இடங்களில் பொருத்தப்பட்டுள்ள மின் விளக்குகளை அனைத்து உதவுமாறு தவிசளார் பத்மநாதன் மயூரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்இது குறித்து மேலும்
 தெரிவிக்கையில்,
மாலை நேரங்களில் மின் விளக்குகளை நேரகாலத்துடன் அணைத்து உதவுமாறும்,அதே நேரம் தேவையற்ற இடத்தில் ஔிரும் மின்குமிழ்கள் இனங்காணப்பட்டு துண்டிக்கப்படும் பட்சத்தில் அதனை மீளவும் பொருத்தி கெள்வதில் மிகுந்த சிரமங்களை மக்கள் எதிர் 
கொள்ள வேண்டி வரும்.
ஆகவே தேவையற்ற இடத்தில் தேவையற்ற நேரத்தில் ஔிரும் மின்குமிழை அணைத்து, மின்சாரத்தை சேமிக்குமாறு பிரதேச மக்களிடம் நல்லூர் பிரதேச சபை தவிசளார் பத்மநாதன் மயூரன் வேண்டுகோள்
 விடுத்துள்ளார்.
.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.