வியாழன், 31 மார்ச், 2022

ஹிரணவில் தனது மூத்த மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது

மனவளர்ச்சி குன்றிய தனது மூத்த மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 51 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரை ஹிரண காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.32 வயதான யுவதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.மனவளர்ச்சி குன்றிய தனது மூத்த சகோதரியுடன் தனது தந்தை பாலியல் உறவு கொள்வதை நேரில் பார்த்ததாக இளைய சகோதரியொருவர் காவல்துறையில்...

வியாழன், 24 மார்ச், 2022

இலங்கையில் நாளைய தினம் நீண்ட நேர மின்வெட்டு

நாட்டில் நாளைமின்வெட்டை மேற்கொள்ளுமாறு இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு தேசிய பொதுப் பயன்பாடுகள் திணைக்களம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.அதன்படி, P, Q, R, S, T, U, V, W வலயங்களுக்கு காலை 08.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 4 மணி நேரம் 30 நிமிடங்களும், மாலை 5.30 மணி முதல் இரவு 11.00 மணி வரை 1 மணி நேரம் 50 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.இதற்கிடையில்,...

செவ்வாய், 22 மார்ச், 2022

நாட்டில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் தேசிய மது போத்தல்களில் மாற்றம்

 தேசிய மதுபான போத்தல்களில் பாதுகாப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டுவது எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக இலங்கை மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.சாராயம் மற்றும் பியர் மதுபான போத்தல்களில் இந்த ஸ்டிக்கர் ஒட்டும் நடவடிக்கைகள் கடந்த ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டது என மதுவரி திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் கபில குமாரசிங்க கூறியுள்ளார்.ஸ்டிக்கர்கள்...

திங்கள், 21 மார்ச், 2022

வட்டுவாகல் பகுதியில் தனியார் பேருந்து வேக கட்டுப்பாட்டினை இழந்து விபத்து

யாழிலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த தனியார் பேருந்தொன்று முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் வேக கட்டுப்பாட்டினை இழந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.அரச பேருந்தொன்றினை தனியார் பேருந்தொன்று முந்தி செல்ல முற்பட்ட போது வேக கட்டுப்பாட்டினை இழந்து விபத்துக்குள்ளாகி தடம்புரண்டுள்ளது.குறித்த பேருந்தில் 23 பேர் பயணித்துள்ளதாகவும், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்...

சனி, 19 மார்ச், 2022

பலத்த காற்றுடன் கூடிய மழை கிளிநொச்சியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில்  பலத்த காற்றுடன் கூடிய மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட செல்வாநகர், கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் வீடுகள் சேதம் அடைந்துள்ளன.மாலை 5 மணி நிலவரத்தின் படி செல்வா நகரில் மூன்று வீடுகளும், கிருஷ்ணாபுரத்தில் 5 வீடுகளும் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட...

வெள்ளி, 18 மார்ச், 2022

நாட்டில் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் நிரப்பும் நிலையத்தில் கொள்ளை

எரிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்றுக்கு இன்று அதிகாலை சென்ற கொள்ளையர்கள், அங்கிருந்த ஊழியர்களிடம் இருந்த பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.எரிபொருள் நிரப்ப வந்தவர்கள் போன்று மஞ்சள் நிற கலனுடன் முச்சக்கர வண்டியில் சென்ற 5 பேர் கொண்ட குழு, அங்கிருந்த ஊழியர்களை அச்சுறுத்தி, அவர்களிடம் இருந்த பணத்தை பறித்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவம்...

வியாழன், 17 மார்ச், 2022

இலங்கை இக்கட்டான நிலையில் புலம்பெயர் மக்களின் வெறுப்பான முடிவால்

புலம்பெயர் மக்கள் மத்தியில் இலங்கை அரசாங்கம் மீதான நம்பிக்கையீனம் மற்றும் நிச்சயமற்ற தன்மை காரணமாக இலங்கையில் தற்போது இருக்கக்கூடிய பொருளாதார நெருக்கடி தொடர்ந்தும் நீடிக்கும் என கொழும்பு பல்கலைகழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர் கலாநிதி கோபாலப்பிள்ளை அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்...

செவ்வாய், 15 மார்ச், 2022

நாட்டிலுள்ள பணக்காரர்களும் ஏற்பட்டுள்ள பாரிய ஆபத்து

தற்போதைய பொருளாதார நெருக்கடியை ஏழைகளுக்கு மேலதிகமாக பணக்காரர்களும் உணர்கிறார்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.தொடர்ந்தும் தெரிவிக்கையில்,அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறையை பணக்காரர்கள் உணரத் தொடங்கியுள்ளனர்....

திங்கள், 14 மார்ச், 2022

உலக சுகாதார அமைப்பு புதிய கொரோனா திரிபு உருவாகியிருப்பதாக எச்சரிக்கை

புதிய“டெல்டக்ரோன்” (Deltacron) என்ற புதிய கொரோனா திரிபு உருவாகியிருப்பதாக உலக சுகாதார அமைப்பு உறுதிசெய்துள்ளது. இந்த வைரஸ் டெல்டா, ஒமிக்ரோன் வைரஸ் திரிபு வகைகளின் கலவையாக உருவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.இதனை உலக சுகாதார அமைப்பின் கொரோனா வைரஸ் வகை குறித்த ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் மரியா வான் கெர்கோவ் உறுதிசெய்தார். இந்த திரிபினால் பாதிக்கப்பட்டவர்கள்...

யாழ் போதனா வைத்தியசாலையில் வெளிநாடு செல்பவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனை நிறுத்தப்படுகிறது

யாழ் போதனா வைத்தியசாலையில் வெளிநாடு செல்பவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனை 14-03-2022.அன்றுமுதல் மேற்கொள்ளப்படமாட்டாது என வைத்தியசாலை பணிப்பாளர் நந்தகுமாரன் தெரிவித்துள்ளார்.அவர் இன்றைய தினம் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.அவர் இது தொடர்பில் தெரிவிக்கையில்,13-03.2022.யாழ் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும்...

ஞாயிறு, 13 மார்ச், 2022

நரேந்திர மோடி மற்றும் ஜெய்சங்கர் பலாலி விமான நிலையத்தில் வந்திறங்கவுள்ளனர்

பொருளாதார ரீதியில் இலங்கை தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.இலங்கைக்கு இந்தியா பொருளாதார ரீதியில் உதவும் நிலையில், தமது நாட்டின் நலன்சார் விடயங்களிலும் கவனம் செலுத்தி வருகிறது. இந்தியாவின் அண்மைக் கால செயற்பாடுகள் இதனை காட்டுகின்றன.இதற்கிடையில் பலாலி விமான...

நாட்டில்2021 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகவுள்ளன

2021 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை 12-03-2022.அன்றிரவுவெளியிடுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கவுள்ளதாக கல்வியமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.2021ஆம் ஆண்டு தரம் 5 க்கான புலமைப் பரிசில் பரீட்சை, கடந்த ஜனவரி மாதம் 22ஆம் திகதி நடைபெற்றது.இந்த பரீட்சையில் தமிழ் மொழிமூலத்தில் 85,446...

சனி, 12 மார்ச், 2022

யாழ் நீர்வேலி கந்தசுவாமி கோவிலுக்கு அருகில் ஹயஸ் வான் விபத்து

யாழ் நீர்வேலி கந்தசுவாமி கோவிலுக்கு அருகில் ஹயஸ் வான் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. எனினும் இச்சம்பவத்தில் சாரதிக்கு எந்த உயிர்சேதமும் ஏற்படவில்லை.வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு பொறியியலாளரை ஏற்றிச் செல்லும் வான் என தெரிவிக்கப்பட்டது. பொறியியலாளரை வீட்டில் இறக்கி விட்டு வரும் போது இந்த விபத்து சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.வானின்...

நாட்டில்ஆசிரியை ஒருவர் பாடசாலை மாணவன் ஒருவரை துஷ்பிரயோகம்

கொழும்பில் உள்ள முன்னணி பாடசாலை ஒன்றில் ஆசிரியை ஒருவர் பாடசாலை மாணவன் ஒருவரை துஷ்பிரயோகம் செய்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கு கொழும்பு மேலதிக நீதவான் 11-03-2022.அன்று உத்தரவிட்டுள்ளார்.34 வயதுடைய ஆசிரியை ஒருவர் பாடசாலை மாணவன் ஒருவரை நான்கு வருடங்களாக...

வெள்ளி, 11 மார்ச், 2022

யாழ் நல்லூர் பிரதேச சபை மக்களிடம் விடுத்துள்ள வேண்டுகோள்

தற்போது நாட்டில் எற்பட்டுள்ள நெருக்கடியான நிலையில் நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட வீதிகளில் மற்றும் பொது இடங்களில் பொருத்தப்பட்டுள்ள மின் விளக்குகளை அனைத்து உதவுமாறு தவிசளார் பத்மநாதன் மயூரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,மாலை நேரங்களில் மின் விளக்குகளை நேரகாலத்துடன் அணைத்து உதவுமாறும்,அதே நேரம் தேவையற்ற இடத்தில்...

புதன், 9 மார்ச், 2022

நாட்டில் மதுப்பிரியர்களுக்கு தற்போது வெளியான அதிர்ச்சி செய்தி

தற்போது மதுபான வகைகளை தயாரிக்க போதிய எத்தனால் கிடைப்பதில்லை என மது உற்பத்தி நிறுவனங்கள் கலால் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளன.எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்வெட்டு போன்ற காரணங்களால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.செவனகல, பெல்வத்த மற்றும் கலோயா சீனி தொழிற்சாலைகள் கரும்புகளை பயன்படுத்தி உள்நாட்டில் எத்தனோல் உற்பத்தி செய்கின்றன....

செவ்வாய், 8 மார்ச், 2022

யாழ் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை தேசிய பாடசாலையாக தரம் உயர்வு

அரசாங்கத்தின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைக்கு அமைவாக ஆயிரம் தேசிய பாடசாலைகள் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் பருத்தித்துறை யா/மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலையானது தேசிய பாடசாலையாக தரம் உயர்த்தப்பட்டது.தேசிய பாடசாலையாக மாணவர்களுக்கு உரித்தாக்கும் நிகழ்வானது இன்று காலை 11:00 மணியளவில் பாடாசாலை மாநாட்டு மண்டபத்தில்  அதிபர் திருமதி பாலராணி சிறிதரன் தலமையில்...

ஹம்பாந்தோட்டை மிரிஜ்ஜவிலயில் சீமெந்து தொழிற்சாலை திறப்பு

ஹம்பாந்தோட்டை மிரிஜ்ஜவிலயில் ஏற்றுமதிக்கு பதப்படுத்தும் வலயத்தில் 63 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்படவுள்ள உலகின் தலைசிறந்த 20 சீமெந்து தொழிற்சாலைகளில் ஒன்றாக அமையவுள்ள புதிய தொழிற்சாலை 07-03-2022.அன்று  திறந்து வைக்கப்படவுள்ளது.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இது இடம்பெறவுள்ளது. இதன்படி, கைத்தொழில்...

இணையத்தில் மிகவும் வைரலாகி வரும் மகளிர் தினத்தன்று யாழ் பெண்ணின் பாடல்

FabDb Records இன் தயாரிப்பில் படைப்பாளிகள் உலகம் வெளியீடாக சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இலங்கையில் முதன் முறையாக வெளிவந்திருக்கும் பாடல் “முகம்” – எழுந்து வா.ஜொனாவின் இசையில் உருவான இந்தப் பாடலுக்கான வரிகளை எழுதி பாடியுள்ளார் ஆரணி.ஆரணி, சௌமி, அஜீரா ஆகியோர் நடித்திருக்கும் இந்தப்பாடலுக்கான ஒளிப்பதிவை வட்ஸூவும், படத்தொகுப்பை பிரியந்தனும் மேற்கொண்டுள்ளனர்....

ஞாயிறு, 6 மார்ச், 2022

நாட்டிலிருந்து தங்கம் கடத்திய பெண் சென்னை விமான நிலையத்தில் கைது

இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயன்ற பெண் ஒருவர் சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னை சுங்கத்துறையின் அதிகாரிகள், கொழும்பில் இருந்து வந்த குறித்த பயணியை இரகசிய தகவலின் அடிப்படையில் தடுத்து நிறுத்தினர்.இதன்போது மேற்கொள்ளப்பட்ட...
Blogger இயக்குவது.