வெள்ளி, 17 ஜூலை, 2020

புத்தங்கல பகுதியில் சிவில் பாதுகாப்பு அதிகாரி தன்னை தானே சுட்டு சாவு

சிவில் பாதுகாப்பு பிரிவு உத்தியோகத்தர் ஒருவர் தனது கடமைநேர துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து
 கொண்டுள்ளார்.
அம்பாறை – புத்தங்கல பகுதியிலேயே குறித்த சிவில் பாதுகாப்பு பிரிவு உத்தியோகத்தர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இங்கு அழுத்தவும் நவக்கிரி.கொம் செய்தி >>>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.