சனி, 18 ஜூலை, 2020

நாட்டில் பாடசாலைகள் மீள திறக்கப்படுமா இன்று அறிவிப்பு

நாட்டில் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து இன்று 18-07-20.அறிவிக்கப்படும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம். சித்ரானந்த தெரிவித்துள்ளார்.
நாட்டில் கடந்த வாரம் முதல் 2ம் கொரோனா அலைக்கான நிலைமை காணப்பட்டதால் நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளும் கடந்த திங்கட்கிழமை  (17-07-20) வரை 
மூடப்பட்டிருந்தது.
இதனையடுத்து, கற்றல் செயற்பாடுகளை மீண்டும் முன்னெடுப்பதற்கான கால எல்லை மற்றும் தினம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக சுகாதார அமைச்சிடம் கல்வி அமைச்சு 
கலந்துரையாடியிருந்தது.

இங்கு அழுத்தவும் நவக்கிரி.கொம் செய்தி >>>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.