வியாழன், 30 ஜூலை, 2020

வரணியில் பொலிஸாரைக் கண்டதும் தப்பியோடிய இளைஞன் பலி.


 யாழ் வரணியில் 29-07-20.அன்று.விபத்தில் சிக்கிய இளைஞர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.வரணியில் 29-07-20.அன்று.பகல், தலைக்கவசமின்றி மோட்டார் சைக்கிளில் 
இருண்டு இளைஞர்கள் பயணித்தனர். இதன்போது வீதியில் பொலிசாரின் வாகனம் வருவதை
 கண்டு, அதிவேகமாக தப்பியோடியுள்ளனர்.கொடிகாமம்- பருத்தித்துறை வீதி காப்பெற் வீதியாக மாற்றும் பணிகள் நடந்து வருகிறது. வீதி அபிவிருத்தியில் ஈடுபடும் நிறுவனத்தின் டிப்பர் வாகனத்துடன்- வரணி வைத்தியசாலையின் முன்பாக மோதி விபத்திற்குள்ளாகினர்.
இடைக்குறிச்சி வரணியை சேர்ந்த பிரான்சிஸ் சைனிஸ் (26), யோகேந்திரன் கோகுலன் (26) பேரும் படுகாயமடைந்து, 
வரணி வைத்தியசாலையிலிருந்த மேலதிக 
சிகிச்சைகளிற்காக பருத்தித்துறை.
 ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.இந்த நிலையில், படுகாயமடைந்த இளைஞர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி 
உயிரிழந்துள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.