வியாழன், 23 ஜூலை, 2020

அச்சுவேலி இராணுவ முகாமில் தன்னைத் தானே சுட்ட இராணுவச் சிப்பாய்

யாழ் அச்சுவேலி இராணுவ முகாமில் கடமையாற்றும் சிப்பாய் ஒருவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 23-07-20.இன்று.காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.கடமையில் 
இருந்த குறித்த சிப்பாய் அதனது நெஞ்சுப் பகுதியில் துப்பாக்கியால் சுட்டுள்ளார் எனத் தெரிய வருகின்றது.தற்போது அவசர சிகிச்சைப் பிரிவில்
 அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.