வெள்ளி, 17 ஜூலை, 2020

பத்து வயது சிறுமி புத்தளத்தில் வன்புணர்ந்து கொலை

புத்தளத்தில் பாம்பு தீண்டியதாக புத்தளம் வைத்திய சாலையில்.16-07-20. நேற்று அனுமதிக்கப்பட்டு இறந்த 10 வயது சிறுமி, தாயாருடன் தவறான உறவு வைத்திருந்த நபரால் கடுமையாக வன்புணரப்பட்டமை பொலிஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
குறித்த சிறுமி அதிக இரத்தப்போக்கு காரணமாக வைத்தியசாலையில் மரணமடைந்தமை குறிப்பிடத்தக்கது

இங்கு அழுத்தவும் நவக்கிரி.கொம் செய்தி >>>>





0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.