சனி, 23 ஜூலை, 2016

ரஜினி ரசிகர் விபரீத முடிவு கபாலி டிக்கெட் கிடைக்காத சோகம்!

கபாலியை முதல் நாள் பார்க்கவேண்டும் என்ற மோகம் ரஜினி ரசிகர்கள் மத்தியில் இருப்பதில் ஒன்றும் ஆச்சர்யமில்லை.ஆனால் மலேசியவை சேர்ந்த ரசிகர் ஒருவர் ஒரு படி மேலே சென்று, டிக்கெட் கிடைக்காத சோகத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்
.மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நேற்று முன்தினம் மலாய் தமிழர் ஒருவர் கபாலி படத்திற்காக,
 அது திரையிடப்பட உள்ள 
மால் ஒன்றில் டிக்கெட் வாங்க வரிசையில் நின்றார். ஆனால், டிக்கெட் விற்று தீர்ந்ததால் வருத்தம் அடைந்த அவர், மாலின் 5வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.