புதன், 20 ஜூலை, 2016

குளத்தில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று மீட்பு!

இன்று வவுனியா குளத்தில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
வவுனியா சிறிநகர் பூந்தோட்டம் பகுதியை சேர்ந்த 66 வயதான மயில்வாகனம் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டவராவார்.
குறித்த நபரை மூன்று நாட்களாக காணவில்லை என வவுனியாபொலிஸ்நிலையத்தில் உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
இவர் சற்று மனநிலை பாதிக்கப்படடவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலதிக விசாரணையை வவுனியா பொலிசார் மேற்கொண்டு 
வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.