வெள்ளி, 1 ஜூலை, 2016

வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு பாக்கெட்கக்கள் வழங்கப்பட்து !

கிளிநொச்சி மாவட்டத்தில் வறுமைக்கோட்டுக்கு உட்பட்டு வாழுகின்ற குடும்பங்களின் அடிப்படை தேவைகளை நிறைவு செய்யும் முகமாக முதற்கட்ட்மாக இன்று 30.06.2016 அம்பாள் நகர், ஆனந்தபுரம்,
 ஊற்றுப்புலம்,
 கோணாவில், விவேகாநந்த நகர், செல்வா நகர், திருநகர் ஆகிய பிரதேசங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட சுமார் 151 பயனாளிகளுக்கு 1510 சிமெண்ட் பாக்கெட்களை தேசிய வீடமைப்பு அதிகார சபையின் ஊடாக வழங்கி வைக்கப்படடன..
மேற்படி விடயம் தொடர்பாக அங்கஜன் இராமநாதன் கூறுகையில்,
இச் செயற்பாட்டின் மூலம் நாடு பூராகவும் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் 3000 பயனாளிகளை உள்வாங்கும் வேலைத்திட்டத்தின் மூலமாக இவர்கள் தெரிவு செய்யப்பட்டு அரை குறையாக உள்ள வீட்டின் முன்பக்க சுவர்களை
 சாந்து பூசி அழகுபடுத்துவதன்
 மூலம் அவர்களின் அடிப்படை வசதிகளில் ஒன்றான வீடு ஒரு முழுமையாக்கம் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டதுடன்
 இவற்றை 
பெற்றுக்கொண்ட பயனாளிகள் இத்திட்டத்தை வீணாக்காமல் தங்களது வீடுகளை முழுமையாக்கும் செயற்ப்பாட்டில் அர்ப்பணிப்புடன் செயற்றப்பட வேண்டும் எனவும் பயனாளிகளை கேட்டுக்கொண்டதுடன் இவர்களின் வேலைதிடடம் தொடர்பாக எனது அலுவலர்களால் 
தொடர்ச்சியாக
 கண்காணிக்கப்பட்டு முன்னேற்ற அறிக்கை தேசிய வீடமைப்பின் மாவட்ட முகாமையாளருக்கும் அறிவிக்கப்படும் எனவும் அவர்
 அங்கு தெரிவித்தார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.