திங்கள், 25 ஜூலை, 2016

நாட்டில் பல பிரதேசங்களில் இன்று மழை பெய்யக்கூடுமாம்!

நாட்டில் பல பிரதேசங்களில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் 
மாகாணங்களிலே இவ்வாறு மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மழை ஏற்படும் போது அந்த பிரதேசங்களில் தற்காலிகமாக கடும் காற்று வீசக்கூடும் என அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.