வியாழன், 14 ஜூலை, 2016

இன்று முதல் நாட்டில் 5 நாட்களுக்கு கடும் மழை?

நாட்டில் ஏற்பட்டுவரும்  காலநிலை மாற்றத்தால் இன்று வியாழக்கிழமை முதல் எதிர்வரும் 18ஆம் திகதிவரையான நாட்களில் நாடு முழுவதும் கடும் மழை பெய்யலாம் என காலநிலை அவதான நிலையம் 
அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள்  இருப்பதாகவும் குறிப்பாக மத்திய மாகாணத்தில் அதிக மழை பெய்யலாம் எனவும் அந்நிலையம் எதிர்வு 
கூறியுள்ளது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.