சனி, 31 ஆகஸ்ட், 2024

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ள கோரிக்கை

நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிப்பதற்காக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தனக்கு 
வாக்களிக்குமாறு நாட்டை நேசிக்கும் உண்மையான ஐ.தே.க.ஆதரவாளர்களிடம் கேட்டுக்கொள்வதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
 சற்று முன்னர் பண்டாரவளையில் நடைபெற்ற "
இயலும் ஶ்ரீலங்கா" வெற்றிப் பேரணியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதை தெரிவித்தார்.குறிப்பிடத்தக்கது  என்பதாகும்  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.