ஞாயிறு, 16 அக்டோபர், 2022

மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கையர் 5 பேரை சிறைப்பிடித்த இந்திய கடற்படை

எல்லை தாண்டி மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் 5 பேரை இந்திய கடற்படையினர் இன்று(16) காலை கைது செய்ததுடன் , அவர்கள் மீன் பிடி படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.
நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த மார்க்ஸ் ஜூட் மாஸ்டர், அண்டனி ஹேமா நிஷாந்தன் , ஆகியோரை இந்திய கடற்படையினர் கைது செய்துள்ளனர்
இவர்கள் நடுக்கடலில் இலங்கை கடல் எல்லையை 
தாண்டி இந்திய எல்லைக்குள் நுழைந்து மீன் பிடித்த நிலையில் கடற்படையினரிடம் சிக்கினர்.
கைதானவர்கள் தூதுக்குடிக்கு கொண்டுசெல்லப்பட்டு கடலோர காவல் படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றதாக
 கூறப்படுகின்றது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.