செவ்வாய், 4 அக்டோபர், 2022

நாட்டில் கையடக்க தொலைபேசி வாங்க நினைப்பவர்களுக்கு அதிர்ச்சி செய்தி

இலங்கையில் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி அறிமுகப்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.அதன் பின்னர் அனைத்து வகையான கையடக்க தொலைபேசிகள் மற்றும் துணை சாதனங்களின் விலைகள் மீண்டும் உயரும் என அகில இலங்கை தொடர்பாடல் நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
புதிய வருடாந்த வருமானம் 10 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமானத்தை பெறும் வர்த்தகர்களுக்கு சமூக பாதுகாப்பு வரி அறிவிடப்படுகிறது.இதனையடுத்து பெரிய இறக்குமதியாளர்கள் பொருட்களை சில்லறை விற்பனையாளர்களுக்கு விற்கும்போது வரியைச்
 சேர்க்கின்றனர்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.