புதன், 31 ஆகஸ்ட், 2022

இலங்கைத் தமிழர்களுக்காக, தமிழகம் முழுவதும் குடியிருப்புக்கள் திறப்பு

தமிழகம் திண்டுக்கல்லில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமை மாதிரியாகக் கொண்டு, தமிழகம் முழுவதும் வீடுகளை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் தெரிவித்துள்ளார்.திண்டுக்கல் தோட்டனூத்து ஊராட்சிப் பகுதியில் முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்காக 17.17 கோடி இந்திய ரூபா செலவில் 321 வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் முடிவடையும்...

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2022

இந்தியாவில் ஓட்டமெடுத்த மணமகனை துரத்திப்பிடித்து தாலிகட்டிக்கொண்ட மணப்பெண்

இந்தியாவில் மாப்பிள்ளை திருமணம் வேண்டாம் எனக் கூறி நடு ரோட்டில் ஓட்டம் பிடிக்கவே மணப்பெண் அவரை துரத்தி பிடித்து திருமணம் செய்த சம்பவம்  இடம்பெற்றுள்ளது.இந்தியாவின் பீகார் மாநிலம் மெஹ்கர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞருக்கும், மஹுலி கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் செய்ய அவரது பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.அவர்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு...

திங்கள், 29 ஆகஸ்ட், 2022

இலங்கையின் நெருக்கடியில் பல கோடி ரூபா பெறுமதியான ஆடம்பர கார் வாங்கிய அரச அதிகாரி

இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள போதிலும், அரசியல்வாதிகள் மற்றும் அரச உயர் அதிகாரிகள் சுகபோக வாழ்க்கை வாழ்ந்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அண்மையில் நியமிக்கப்பட்ட உயர் அதிகாரி ஒருவரின் கார் கனவுக்காக 600 லட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.600 லட்சம் ரொக்கமாக செலுத்தி புதிய பென்ஸ் கார் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக...

ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2022

மானிப்பாயில் வீடு புகுந்து தாக்குதல் அதிகாலை 2 மணிக்கு சம்பவம்

யாழ் – மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மானிப்பாய் இந்துக் கல்லூரி வீதியில் அமைந்துள்ள வீட்டின் மீது .28-08-2022.இன்றுஅதிகாலை 2 மணியளவில் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.வீட்டிற்குள் அத்துமீறி உள்நுழைந்த கும்பல் ஒன்று வீட்டு ஜன்னல்கள் மற்றும் கதவுகளை உடைத்து விட்டு, அங்கு நின்ற உந்துருளிக்கு தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளது.குறித்த...

சனி, 27 ஆகஸ்ட், 2022

மிகப் பிரபலமான உலகின் தலைவர்களின் பட்டியல் வெளியீடு

உலகின் மிகப் பிரபலமான தலைவர்களின் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளதாக ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.அமெரிக்காவைச் சேர்ந்த “மோர்னிங் கன்சல்ட்” என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில், பிரதமர் மோடி 75 சதவீத மக்களின் ஆதரவை பெற்று பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த பட்டியலில் மெக்சிகோ அதிபர் ஆண்டிரஸ்...

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2022

வலிகாமம் பகுதியில் மகனின் காதலால் அம்மாவின் ஐபோனை நொருக்கிய அப்பா

யாழில் பிரபல தனியார் பாடசாலை 16 வயது மாணவனின் காதலால் தந்தை தனது மனைவியின் பெறுமதிமிக்க ஐபோனை நொருக்கிய சம்பவம் யாழ் வலிகாமம் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.தனது தாயின் போனில் தனது வீட்டுக்கு அயலில் வசிக்கும் 14 வயதான மாணவியுடன் காதல் தொடர்பை பேணியதாக தெரிவிக்கப்படுகின்றது.இதனை அவதானித்த மாணவியின் தாய் மகளை கையும் மெய்யுமாகப்...

வியாழன், 25 ஆகஸ்ட், 2022

நாட்டில் கொவிட் அபாயம் பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

நாட்டில் கொரோனா வைரசினால் ஏற்படக்கூடிய இறப்புக்களை குறைக்க, பொதுமக்கள் Covid-19 க்கு எதிரான பூஸ்டர் தடுப்பூசிகளை பெறுவதன் முக்கியத்துவத்தை சுகாதார அமைச்சு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.அரசாங்க தகவல் திணைக்களத்தில்.25-08-2022. இன்று காலைநடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சமித்த கினிகே இதனை வலியுறுத்தியுள்ளார்.மேலும் ...

மகிழ்ச்சியை இலங்கைக்கு ஏற்படுத்திய சுவிஸ் அரசாங்கத்தின் அறிவிப்பு

இலங்கைக்கு பயணம் செய்வது குறித்து சுவிட்சர்லாந்து அரசாங்கம் விதித்திருந்த பயண ஆலோசனைகள் இலகுபடுத்தப்பட்டுள்ளன.அவசரகால சட்டம் நீடிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்ததை தொடர்ந்து இந்த தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.சுவிஸ் அரசாங்கத்தின் தீர்மானத்தை இலங்கை உள்நாட்டு சுற்றுலா செயற்பாட்டாளர் சங்கம் (SLAITO) பாராட்டியுள்ளது.சுவிட்சர்லாந்து...

புதன், 24 ஆகஸ்ட், 2022

நாட்டில் யாழ் பல்கலையில் 21 மாணவர்களுக்கு வகுப்புத்தடை

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் புதுமுக மாணவர்களை பகிடிவதைக்கு உட்படுத்தும் சிரேஷ்ட மாணவர்களுக்கு எதிராக பல்கலைக்கழக நிர்வாகம் வகுப்புத்தடை விதித்து வருகின்றது.கடந்த ஒரு மாத கால பகுதிக்குள் 19 கலைப்பீட மாணவர்கள் உள்ளிட்ட 21 பேருக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ள மாணவர்கள், தடைக்காலத்தில் பல்கலைக்கழக...

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2022

பிலிப்பைன்சில் இரண்டு ஆண்டுகால ஒன்லைன் வகுப்புகளுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு

சீனாவின் உகான் நகரில் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் 2020 தொடக்கத்தில் உலக நாடுகளில் பரவ தொடங்கியது. கொரோனா பரவலை தொடர்ந்து உலகின் பெரும்பாலான நாடுகளில் பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன. எனினும் கடந்த ஆண்டு தொடக்கத்தில் உலக அளவில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்ததை தொடர்ந்து பல நாடுகளில் பள்ளிகள் மீண்டும்...

திங்கள், 22 ஆகஸ்ட், 2022

கணேசபுர ஶ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் ஒரு மில்லியன் ரூபாவிற்கு ஏலம் போன மாங்கனிகள்.

வவுனியாவில் நேற்றையதினம் ஒரு மில்லியன் ரூபாவிற்கு மூன்று மாம்பழங்களும், ஒரு மாலையும் ஏலம் போன நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.வவுனியா மரக்காரம்பளை வீதி கணேசபுரத்தில் அமைந்துள்ள ஶ்ரீ சித்திவிநாயகர் ஆலய அலங்கார திருவிழாவின் ஆறாம்நாள் திருவிழாவின் போது இறைவனுக்கு படைக்கப்பட்ட மூன்று மாம்பழங்களும் , ஒரு மாலையும் ஏலத்தில் விடப்பட்ட போது கடும் போட்டிகளுக்கு...

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2022

பலாலி விமான நிலையத்திற்கு ஒரே நாளில் இந்தியாவிலிருந்து வரவுள்ள 2,000 பேர்

யாழ் பலாலி விமான நிலையத்திற்கு சுமார் 2,000 யாத்ரீகர்களை ஒரே நேரத்தில் ஒரு பெரிய கூட்டத்தை கொண்டு வர முயற்சிக்கிறோம் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.இந்தியாவிலிருந்து இந்த ஆண்டு (2022) குறைந்தது 1 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை வரவழைப்பதை இலங்கை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது எனவும் அவர் கூறினார்.இலங்கை – இந்தியா இடையிலான மத மற்றும் கலாச்சார...

சனி, 20 ஆகஸ்ட், 2022

நாட்டுமக்களுக்கு அவசர அறிவித்தல் கடுமையாகும் நடைமுறை

போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கொழும்பு – புறக்கோட்டையில், பாதசாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி போக்குவரத்து தலைமையகத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.இதன்போது, போக்குவரத்து விதிகளின்படி, பாதசாரிகள் வீதிகளைக் கடக்கிறார்களா என கடுமையாக சோதனை...

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2022

இலங்கையில்12 எரிபொருள் விநியோகம் அதிரடியாக இடைநிறுத்தம்

நாட்டிலுள்ள 12 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை இடை நிறுத்த அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதாவது தேசிய எரிபொருள் அனுமதி வழிகாட்டுதலுக்கு அமைய குறித்த எரிபொருள் நிரப்பு நிலையங்கள் இணங்க தவறியதால் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் சுட்டிக் காட்டியுள்ளார்.இதற்கமைய 12 எரிபொருள்...

வியாழன், 18 ஆகஸ்ட், 2022

பலாலி யாழ் சர்வதேச விமான நிலையம் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள முடிவு

பலாலி யாழ். சர்வதேச விமான நிலையத்தில் திட்டமிடப்பட்ட வகையில் விமானங்கள் மீண்டும் செயற்படுவதற்கு முன்னர், வரியில்லாத பொருட்களின் விற்பனை உட்பட்ட அதன் வசதிகளை மறுசீரமைப்பதற்காக திறமையான உள்ளூர் நிறுவனங்களைத் தேடும் பணியை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.இதன்படி விமான நிலையங்கள், துறைமுகங்கள் என்பவற்றில் சில்லறை வர்த்தக நடவடிக்கைகளில் அனுபவமுள்ள புகழ்பெற்ற...

புதன், 17 ஆகஸ்ட், 2022

இலங்கையிலிருந்து வேலை வாய்ப்பிற்காக வெளிநாடு செல்வோருக்கான அறிவிப்பு

வேலை வாய்ப்பிற்காக அவசரமாக வெளிநாடு செல்ல எதிர்பார்க்கும் இலங்கையர்களுக்கு கடவுச்சீட்டை வழங்குவதற்காக .22-08-2022.திங்கட்கிழமை முதல் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் விசேட கமருபீடம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.கடவுசீட்டை பெறுவதற்காக தற்போது அதிகளவான மக்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்இந்நிலையில், வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான புதிய கடவுச்சீட்டை...

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2022

தொலைபேசியில் யாழ். பல்கலைக்கழக மாணவிகளுடன் ஆபாசமாக உரையாடல்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவிகளுக்கு தொலைபேசியில் அழைப்பெடுத்து அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஆபாசமாக உரையாடியுள்ளார்.இது தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.முறைப்பாட்டில் குறித்த நபரின் தொலைபேசி இலக்கத்தினையும் மாணவிகள் வழங்கியுள்ளனர்.மாணவிகளின் தொலைபேசிகளுக்கு இரவு வேளைகளில் அழைப்பெடுக்கும்...

திங்கள், 15 ஆகஸ்ட், 2022

நாட்டில் நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் கோளாறு

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் முதற்கட்ட பணிகளில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இது தொடர்பில் கருத்து தெரிவித்த மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, தற்போது தொழில்நுட்ப செயலணியானது குறைபாட்டை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார். இரண்டாம் கட்டத்தின் திட்டமிடப்பட்ட பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு...

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2022

ஊறவைத பாதாமை தோல் நீக்கியோ அல்லது அப்படியோ சாப்பிடலாம்

பாதாம் உடலுக்கு சிறந்த ஊட்டச்சத்தை தரும் ஒரு இயற்கையான நட்ஸ் வகையாகும், ஆயுர்வேதத்தில் பாதாம் சிறந்ததொரு மருந்தாக கருதப்படுகிறது.ஆயுர்வேதத்தின்படி வாதம், பித்தம் மற்றும் கபம் ஆகியவை சமநிலையில் இருந்தால் தான் உடல் ஆரோக்கியமான நிலையில் இருக்கும்.இவற்றை சமநிலையில் வைத்துக்கொள்ள பாதாம் உதவுகிறது என்று கூறப்படுகிறது.பாதாமை ஊறவைத்து தோல் நீக்கியோ அல்லது...

சனி, 13 ஆகஸ்ட், 2022

இந்தியாவின் பீகாரில் மாப்பிள்ளைச் சந்தை விநோத நடைமுறை

இந்தியாவின் பீகாரில் மணமகனை தேர்வு செய்யும் வகையில், ‘மாப்பிள்ளை சந்தை’ என்ற வினோத நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வருகின்ற சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.பண்டைய காலத்தில் சுயம்வரம் நடத்தப்பட்டதை கேள்விப்பட்டு இருக்கிறோம்.பல புராண புத்தகங்களில் படித்து இருக்கிறோம்.இளம்பெண் ஒருவர் தனக்கு தகுதியான ஆணை தேர்வு செய்து கொள்வதற்கான ஒரு நடைமுறையாக...
Blogger இயக்குவது.