வியாழன், 24 பிப்ரவரி, 2022

தீவிரமாகும் .உக்ரைன் மீது போர்! சரணடைந்து வரும் ராணுவ வீரர்கள்

இந்நிலையில், ரஷ்யா நடத்திய வான்வெளி தாக்குதலில், கார்கிவ் நகரம் அருகே உள்ள உக்ரைனின் விமானத்தளம் தீப்பற்றி எரிந்தது. தரைவழி மற்றும் வான்வழி தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளதால், 
உக்ரைன் ராணுவ வீரர்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடைந்து வருகின்றனர். இத்தகவலை ரஷ்ய ராணுவம் தற்போது 
தெரிவித்துள்ளது. 

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.