சனி, 12 பிப்ரவரி, 2022

சீனாவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட அரிசி தொடர்பான தகவல்

 இலங்கைக்கு சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரிசியில் இருந்து சமயத்தில் செய்யப்பட்ட உணவை உருண்டையாக்கி எறிந்தாள் அது பந்து போல மேலே செல்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.ஒரு ஹெக்டேர் நெல்லுக்கு இலங்கையில் 137 கிலோ யூரியாவும்,
சீனாவில் 525 கிலோவும், இந்தியாவில் 250 கிலோவும் பயன்படுத்தப்படுகிறது என்றார். இலங்கையை விட மூன்று அல்லது நான்கு மடங்கு வளமான நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசி நச்சுத்தன்மையற்ற உணவை எமக்கு வழங்குகிறதா என அவர் கேள்வி எழுப்பினார்.ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை 
அவர் தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.