வியாழன், 10 பிப்ரவரி, 2022

யாழ்ப்பாணம் அபாய வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளன

யாழ்ப்பாணத்தை பொறுத்தவரையில் தற்போதைய காலத்தில் டெங்கு காய்ச்சல் அதிகமாகவே காணப்படுகின்றது.இந்நிலையில், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், கிராம உத்தியோகத்தர்கள், ஏனையோருடன் இணைந்து டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் ஒன்றிணைந்து செயற்படுமாறு கேட்டுள்ளோம்.யாழ்ப்பாணத்தில் மலோரியா 
அபாயம் இருந்தபோதும் தற்போது அது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பொது மக்கள் மிகவும் அவதானமாக செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள் என்றார்.
மேலும், இலங்கையில் 6 மாவட்டங்கள் அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் யாழ்ப்பாணமும் அடங்கியுள்ளதாக மாவட்டச் செயலர் கூறியுள்ளமை மேலும் 
குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.