வெள்ளி, 27 ஜனவரி, 2017

லண்டனில் அடித்து கொல்லபப்ட்ட கனடா இளைஞர் பெரும் ரகசியங்கள் வெளியானது

 மனைவியோடு உறவு: லண்டனில் அடித்து கொல்லபப்ட்ட கனடா இளைஞர்   கடந்த சனிக்கிழமை அதிகாலை நான்குமணியளவில் மில்டன் கீன்ஸ் நகரில் உள்ள பொலிசாருக்கு அவசர  ஒன்று அழைப்பு வந்துள்ளது 
இதனை அடுத்து பொலிஸார் சம்பவம் நிகழ்த்த இடத்திற்கு விரைந்தவேளை அங்கே இலங்கை தமிழர் 
அடித்து கொல்லப்ட நிலையில்  இருந்துள்ளார் 
இதனை அடுத்து பொலிஸார் அந்த இடத்தை லக்கடவுன் செய்து பெரும் தேதடுதல்  நடத்தி 20.01.2017.அன்று 
பத்து இளையரை கைது செய்தனர் இதன் பின்னணியில் பெரும் திகில் அடங்கி உள்ளதாக விடயம் 
அறிந்த வடடாரங்கள் தெரிவிக்கின்றன 
லண்டனில் கஸ்ரப்பட்டு வேலை செய்து ஊரிலிருந்து விஷமூலம் இந்தப்பிபெண்ணை 
அழைத்தார் ஆனால் இந்த பெண்ணுக்கு வெளிநாட்டு மோகம் பிடித்து 
பாகிஸ்தான்   வாகன சரதியுடனும் பலஆண்களுடன் தொடர்பு 
வைத்திருந்தார் 
இதனை கணவன் கண்டித்ததால் கனடாவில்  வாழ்த நபருடன் தொடர்புடன் இருந்தார்
பின்பு அவர் லண்டன் வந்தார் 
இன் நிலையில் தான் கணவர்,  நீங்கள் எதை வேண்டும் என்றாலும் செய்யுங்கள். ஆனால் விவாகரத்துக்கு பின்னர் எதனையும் செய்யுங்கள். அதுவரை இவர் எனது மனைவி என்று தான் ஊர் உலகம் பேசும் என்று கூறி கண்டித்துள்ளார். ஆனால்
 வெள்ளிக்கிழமை இரவு , நான் யார் தெரியுமா ? கனடாவில் என் பெயரைக் கேட்டால் எத்தனை பேர் நடுங்குவார்கள் தெரியுமா என்று அந்த இளைஞர் வீர வசனம் பேச. லண்டனில் மிக விரக்த்தியில்
 இருந்த கணவர் தனது நண்பர்களோடு சென்று அடித்துள்ளார். ஆனால் அவர் இறக்கும் 
கூறப்படுகிறது. மனைவியோடு தொடர்பு என்று கணவன் அறிந்தால் என்ன நடக்கும் என்று எவரும் சொல்ல தேவையே இல்லை. ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்பார்கள்.
சில தீராத ஆசை நோய் கொண்ட பெண்களை வாழ்கையில் நாம் பெற்றுவிட்டால். அது போல துன்பம் வேறு ஒன்றுமே கிடையாது எனலாம். இந்தப் பெண்ணால் ஒருவர் கொலைசெய்யப்பட்டுள்ளார். மற்றொருவர் வாழ்மை தொலைத்து சிறையில் உள்ளார்
. தமிழ் கலாச்சாரம் லண்டனிலும் கனடாவிலும் மிகவும் கேவலமாக கெட்டு குட்டிச் சுவராகி நாசமாகி வருகிறது. என்ன செய்யப்ப்போகிறோம் ?
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>,






0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.