திங்கள், 9 ஜனவரி, 2017

ஜெ.மண்டலேஸ்வரன் அவர்கள் இறையடி சேர்ந்தார்!

இசைத் துயர் பகிர்வு” இசைக்கலைஞர் ஜெ.மண்டலேஸ்வரன்.
யாழ்/ மண்டலேஸ்வரன் இசைக்குழுவின் இயக்குனர்.
ஜெ.மண்டலேஸ்வரன் அவர்கள்
 இறையடி சேர்ந்தார்!
ஈழ மணித்திருநாட்டின் இசையுலகில் புகழ்பெற்ற மாபெரும் இசைக்கலைஞன் ஈழநல்லூர் “குரலிசைத்திலகம்” ஜெ.மண்டலேஸ்வரன் அவர்கள்.
யாழ்/ மண்டலேஸ்வரன் இசைக்குழுவின் இயக்குனர்.
07.01.2017 இன்று காலையாழ்ப்பாணத்தில் இறைவனடி சேர்ந்தார்!
இவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.
அவரின் பிரிவினால் துயருறும்
அவர் குடும்பத்தினருக்கும்,
இசையுலக உறவுகளுக்கும்,
ரசிக உள்ளங்களுக்கும் 
எமது கண்ணீர் காணிக்கைதனை சமர்ப்பிக்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.