சனி, 14 ஜனவரி, 2017

டோட்முண்ட் நகரில் மாபெரும் பொங்கல் விழா (15.01.2017)

டோட்முண்ட் நகரில் மாபெரும் பொங்கல்விழா (15.01.2017)நடைபெறுவதர்க்கான ஆயத்தங்கள் சிறப்புற நடை பெற்று வருகின்றன அந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர். மக்களும்,வர்த்தகர்களும்,விழாக்குழுவினரும் ,

நிகழ்வுகளாக

மங்கல விளக்கேற்றல்
அக வணக்கம்
ஆசியுரை
நடனங்கள்
நாடகம்
வில்லுப்பாட்டு
பாடல்கள்
உள்பட இன்னும் பல நிகழ்வுகள் இடம் பெறும்
அனைவரும் வருக
பொங்கள் விழாவில் கலந்துகொண்டு கொண்டாடி மகிழ

Categories Uncategorized, புதிய படைப்புகளின் விமர்சனம்
Post navigation
யாழ் பல்கலைக்கழகத்தின் 32 வது பட்டமளிப்பு விழா………
திரி நான் தீபம் நீ…கவிதை கவி நகுலா சிவநாதன்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>





0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.