திங்கள், 26 டிசம்பர், 2016

ஒரு தலையுடன் பிறந்த இரண்டு பசுக் கன்றுகள்!


திருமலையில்  கிண்ணியா நடுத்தீவு என்னும் இடத்தில் விசித்திரமாக  ஒரு தலையுடன் பிறந்த இரண்டு பசுக் கன்றுககளை   நேற்று காலை .பசு ஒன்று ஈன்றுள்ளது 
தலை ஒன்று உடல் இரண்டு கால் ஏழுடன் பிறந்துள்ளது பசு கன்று
பலரையும் வியப்பில் ஆழ்த்திய இச் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.