சனி, 17 டிசம்பர், 2016

இலங்கையில் வர்தா புயலின் தாக்கம் ஆதாரம்?

இறந்த நிலையில் கடல்பாம்புகள் கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முல்லைத்தீவு கடற்கரையில் இவ்வாறு குறித்த கடல்பாம்புகள் கரை ஒதுங்கியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
வர்தா புயலின் தாக்கத்தில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பு காரணமாக கடல்பாம்புகள் இவ்வாறு உயிரிழந்திருக்கலாம் என்று
 கருதப்படுகின்றது.
எனினும் இவ்வாறு ஆழ்கடல் உயிரினங்களின் இறப்புகளின் காரணமாக கரையோர மக்களை அச்சமடைந்துள்ளமை 
குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.