வியாழன், 31 அக்டோபர், 2024

தீபாவளி பண்டிகை அமெரிக்க அதிபர் மாளிகையில் கொண்டாட்டம்

தீபாவளி பண்டிகையை ஒட்டி, அமெரிக்க அதிபர் ஜோ பிடன் தலைமையில் வெள்ளை மாளிகையில் கொண்டாட்டம் நடத்தப்பட்டுள்ளது.  இம்முறை அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு தயாராகி வரும் துணை அதிபர் கமலா ஹாரிஸை மனதாரப் பாராட்டித்தான் அது.  ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ளும் மற்றைய நபரை விட கமலா ஹாரிஸ் அனுபவம் வாய்ந்தவர் என ஜோ பிடன் கூறியுள்ளதாக வெளிநாட்டு...

புதன், 30 அக்டோபர், 2024

நாட்டின் பிரதமர் ஹரினி அமரசூரிய அரசியலமைப்பை எங்கே கற்றுக்கொண்டார் முன்னாள் ஜனாதிபதி ரணில் கேள்வி

நாட்டின் பிரதமர் ஹரினி அமரசூரிய அரசியலமைப்பை எங்கே கற்றுக்கொண்டார் என்பது ஆச்சரியமாக உள்ளது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.  “அரச ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பில் அமைச்சரவையில் தீர்மானம் எடுப்பதற்கு அதிகாரிகளின் ஒப்புதலைப் பெறுவது அவசியம் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.இந்நிலையில் அரசியலமைப்பை அவர்...

செவ்வாய், 29 அக்டோபர், 2024

இலங்கையில் வாகன இறக்குமதிக்கு புதிய நடைமுறை

இது சில நடைமுறைகளுக்கு உட்பட்டு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதனை,.29-10-2024. இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மத்திய வங்கியும் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும், அதற்கமைவாக எதிர்காலத்தில் முறையான நடைமுறையொன்று...

திங்கள், 28 அக்டோபர், 2024

நாட்டில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் பிரதமர் வெளியிட்டுள்ள கருத்து

நாட்டில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் அமைச்சரவை தீர்மானம் எடுக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த போதிலும் அதற்கான நடைமுறை பின்பற்றப்படவில்லை என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.  பாதுக்காவில் நேற்று  இடம்பெற்ற பேரணியில் கலந்து கொண்ட போதே  அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இதன்போது...

ஞாயிறு, 27 அக்டோபர், 2024

நாட்டில் மீகஹஜதுர பிரதேசத்தில் உத்தரவை மீறிச் சென்ற லொறி மீது துப்பாக்கி பிரயோகம்

 நாட்டில் சூரியவெவ, மீகஹஜதுர பிரதேசத்தில் பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற லொறி ஒன்றின் மீது சூரியவெவ பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவம்.27-10-2024. இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. லுனுகம்வெஹரவில் இருந்து சூரியவெவ நோக்கி லொறியை சோதனைக்காக நிறுத்துமாறு பொலிஸார் உத்தரவிட்ட போதும் அதனை பொருட்படுத்தாமல் லொறியை ஓட்டிச்...

சனி, 26 அக்டோபர், 2024

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிவிப்பு

தென்கொரியாவில் E-8 வீசா பிரிவின் கீழ் குறுகிய கால வேலைகள் வழங்கப்படவுள்ளதாக கூறி இடம்பெறும் பணமோசடி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளதாக, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. தென்கொரியாவில் குறுகிய கால வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொள்வதற்கு தென்கொரியாவும் இலங்கையும் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் எனவும், ஆனால் இதுவரையில் அவ்வாறான உடன்பாடு...

வெள்ளி, 25 அக்டோபர், 2024

இலங்கையில் பேருந்துகளில் துஷ்பிரயோகம் கடுமையான சட்டம் அமுல்

இலங்கையில் பேருந்துகளில் பயணிக்கும் சிறுமிகளை தகாத முறைக்கு உட்படுத்துபவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. பேருந்துகளில் பயணிக்கும் பெண்களில் 80 வீதமானவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுவதாக அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. பெரும்பாலான சிறுவர்கள் மதகுருமார்களால்...

வியாழன், 24 அக்டோபர், 2024

நாட்டில் அனைத்து பிரஜைகளின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது ஜனாதிபதி

இலங்கையின் அனைத்து பிரஜைகளின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.புத்தளத்தில் இன்று (24.10) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், "குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே எங்கள் பொறுப்பு. சம்பந்தப்பட்ட...

புதன், 23 அக்டோபர், 2024

நாட்டில் நவம்பர் பதிநான்காம் திகதி நாடாளுமன்றத்தை தூய்மைப்படுத்தும் நாள் என ஜனாதிபதிஅனுரகுமார

நாட்டில் நவம்பர் 14 ஆம் திகதி வாக்களிப்பல்ல பெரும் தியாகம் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.  பொலன்னறுவை பிரதேசத்தில்-23-10-2024 இன்று  இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  பொதுத் தேர்தல் நடைபெறும் நாள் இலங்கை நாடாளுமன்றத்தை தூய்மைப்படுத்தும்...

செவ்வாய், 22 அக்டோபர், 2024

நாட்டின் எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கு இலங்கைக்கு ஆதரவளிக்க தயார் நாணய நிதியம்

நாட்டின்  சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கு இலங்கைக்கு ஆதரவளிக்க அர்ப்பணிப்புடன் இருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா மீண்டும் வலியுறுத்தியுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த மாநாட்டில் பங்குபற்றும் இலங்கையின் பிரதிநிதிகளுக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவிற்கும்...

திங்கள், 21 அக்டோபர், 2024

ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கையில் பல புதிய அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளது

அடுத்த வருடத்தின் ஆரம்பத்தில் இலங்கையில் பல புதிய அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது. இந்த அபிவிருத்தி திட்டங்களில் கிராமிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது முதன்மையாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.  அத்துடன் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திட்டங்களுக்கான தொடர்ந்தும்...

ஞாயிறு, 20 அக்டோபர், 2024

நாட்டில் விடுதலைப்புலிகள் அமைப்பினர் ஆயுதம் ஏந்துவதற்கு முன்னர் ஆயுதம் ஏந்தியவர்கள்தான் ஜே.வி.பியினர்

நாட்டில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக இரண்டு தடவைகள் ஆயுதம் ஏந்தியவர்கள்தான் தற்போது ஆட்சிக்கு வந்துள்ளனர். எனவே, நாட்டு மக்கள் நாடாளுமன்றத் தேர்தலின்போது ஜனநாயகம் பற்றியும் சிந்திக்க வேண்டும்."- இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. தெரிவித்தார்.இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:"விடுதலைப்புலிகள்...

சனி, 19 அக்டோபர், 2024

தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கு தீர்வு புதிய அரசாங்கத்தின் நிலைப்பாடு பற்றி இந்தியா கவனம்

நாட்டில் தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தொடர்பில் சமகால அரசாங்கத்தின் நிலைப்பாடு மற்றும் அரசாங்கத்தின் சில உறுப்பினர்கள் வெளிப்படுத்திவரும் கருத்துகள் தொடர்பில் புதுடில்லி அவதானம் செல்லுத்தியுள்ளது. பொதுத் தேர்தல் முடிந்தவுடன் நாடாளுமன்ற அமர்வை ஆரம்பித்துவைத்துவிட்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாக்க இந்தியா செல்ல திட்டமிட்டுள்ளார். ஜனாதிபதியாக...

வெள்ளி, 18 அக்டோபர், 2024

இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில்  இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 40,958 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.அதிகளவான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்திலிருந்து பதிவாகியுள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 17,383 ஆகும்..இந்நிலையில், கொழும்பு மாவட்டத்திலிருந்து 10,284 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இவ்வருடத்தின்...

வியாழன், 17 அக்டோபர், 2024

நாட்டில் எதிர்காலத்தில் தானியங்கி முறையில் பரீட்சை வினாத்தாள்களை உருவாக்கும் புதிய முறை

இலங்கை பரீட்சைகள் திணைக்களம் எதிர்காலத்தில் தானியங்கி முறையில் பரீட்சை வினாத்தாள்களை உருவாக்கும் புதிய முறையை பின்பற்றும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இதன் மூலம் தேர்வுத் தாள்கள் கசிவு போன்ற மோசடிகள் குறையும் என்றும், வினாத்தாள் தயாரிப்பில் தனிநபரின் பங்களிப்பைக் குறைத்து அரை தானியங்கி முறையில் தாள் உருவாக்கம்...

புதன், 16 அக்டோபர், 2024

நாட்டில் கல்வி தொடர்பான எதிர்காலத் திட்டங்களை தயாரிக்க ஜனாதிபதி உத்தரவு

உலகளாவிய தேவைகளை கருத்திற் கொண்டு இலங்கையின் கல்வி தொடர்பான எதிர்காலத் திட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.  இலங்கையின் முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் மனித வளத்தை மேம்படுத்தும் வகையில் பிள்ளைகள் அறிவாற்றலுடன் இருக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.  ஜனாதிபதி செயலகத்தில்...

செவ்வாய், 15 அக்டோபர், 2024

முன்னாள் ஜனாதிபதி தலைவர் ரணில் விக்ரமசிங்க விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளார்

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி தலைவர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும்.17-10-2024 வியாழக்கிழமை அன்று விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார். ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ரணில் விக்கிரமசிங்க பகிரங்க அறிக்கை ஒன்றை வெளியிடுவது இதுவே முதல் தடவையாகும். இந்த விசேட அறிக்கையின் மூலம் நாட்டின் அரசியல் நடத்தை மற்றும் எதிர்காலத் திட்டங்களை வெளிப்படுத்தவுள்ளார்.என்பது...

திங்கள், 14 அக்டோபர், 2024

இலங்கைத் தமிழரசுக் கட்சி நிர்வாகத்துக்கு தடை கோரி வழக்கு தாக்கல்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர், பதில் பொதுச்செயலாளர், நிர்வாகச் செயலாளர் ஆகியோர் அந்த பதவியை வகிக்க இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் எனவும் 2024 ஜனவரி மாதத்தின் பின்னர் கட்சியின் மத்திய குழுவின் தீர்மானங்களை சட்டவலுவற்றதாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் தமிழரசுக் கட்சியின் ஆயுட்கால உறுப்பினரான...

ஞாயிறு, 13 அக்டோபர், 2024

நாட்டில் ஓய்வூதியதாரர்களுக்கு நிதியுதவி வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

நாட்டில்  அனைத்து ஓய்வூதியர்களுக்கும் மாதாந்த இடைக்கால கொடுப்பனவாக 3000 ரூபாவை அடுத்த வாரம் முதல் வழங்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.இடைக்கால கொடுப்பனவாக 3000 ரூபா ஒக்டோபர் மாத ஓய்வூதியத்துடன்...

சனி, 12 அக்டோபர், 2024

நாட்டில் முன்னாள் அரசியல் வாதிகளில் பதின்ஒரு பேர் மாத்திரமே வீடுகளை காலி செய்துள்ளதாக தகவல்

நாட்டில் கடந்த அரசாங்கத்தில் அமைச்சுப் பொறுப்புக்களை வகித்து அரசாங்க வீடுகளில் வசித்த 31 அரசியல்வாதிகளில் 11 பேர் மாத்திரமே வீடுகளைகாலி செய்துள்ளதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.கடந்த அரசாங்கங்கள் அமைச்சர்களின் பாவனைக்காக கொழும்பு நகரில் வீடுகளை ஒதுக்கியிருந்தன. புதிய அரசாங்கத்தின் கொள்கை குறித்து கேட்டதற்கு, பின்னர் முடிவு செய்யப்படும்...

வெள்ளி, 11 அக்டோபர், 2024

இலங்கை ஜனாதிபதியின் புகைப்படங்களை வௌியிட அனுமதி பெற வேண்டும்

இலங்கையில் பல்வேறு நிகழ்வுகளுக்காக பெயர்ப் பலகைகள் மற்றும் விசேட நினைவு சஞ்சிகைகளுக்கு ஜனாதிபதியின் புகைப்படங்கள் மற்றும் வாழ்த்து செய்திகளை வெளியிடுவதற்கு முன்னர் ஜனாதிபதி செயலகத்தின் எழுத்துமூல அனுமதியை அனைத்து அரச நிறுவனங்களுக்கும் பெறுமாறு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க அறிவுறுத்தியுள்ளார். அரச நிதியைப் பெற்று மேற்கொள்ளப்படும்...

வியாழன், 10 அக்டோபர், 2024

கொழும்புக்கு போதைப் பொருட்களை விற்பனைக்காக கொண்டு சென்ற நபர் கைது

கொழும்புக்கு ஆறு கோடி ரூபா பெறுமதியான Pregab எனப்படும் 599,000 சட்டவிரோத போதைப் பொருட்களை விற்பனைக்காக கொண்டு சென்ற நபர் ஒருவர் பொரளையில் கைது செய்யப்பட்டுள்ளார்.பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மன்னார் பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.பொரளை போக்குவரத்து சமிக்ஞைக்கு அருகில் பொலிஸ் விசேட...

புதன், 9 அக்டோபர், 2024

வாக்கெடுப்பின்றி ஜெனிவாவில் நிறைவேறியது தீர்மானம்

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான இலங்கைக்கு எதிரான தீர்மான வரைவு வாக்கெடுப்பின்றி ஐ. நா.மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான A/HRC/57/L.1 தீர்மான வரைவு வாக்கெடுப்பின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.ஐக்கிய நாடுகளின்...

செவ்வாய், 8 அக்டோபர், 2024

கடந்த அரசாங்கத்தின் கொள்கையை ஐ.நா தீர்மானத்தில் பின்பற்றும் இலங்கை புதிய அரசாங்கம்

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்  சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணை கடந்த அரசாங்கங்களைத் தொடர்ந்து புதிய ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் அரசாங்கமும் 'வலுவாக நிராகரிக்க' தீர்மானித்துள்ளது.புதிய அரசாங்கம் கலந்துகொள்ளும் முதலாவது ஜெனீவா அமர்வு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 57ஆவது கூட்டத் தொடராகும், இது இம்மாதம் 11ஆம்...

திங்கள், 7 அக்டோபர், 2024

நாட்டில் ஆசிரியர்களை கண்ணீர் புகைக்குண்டு தாக்காத ஓர் அரசை உருவாக்குவதே நோக்கம் அநுரகுமார

நாட்டில்  ஆசிரியர் தொழிலில்தொழிலால் அளக்க முடியாத, சம்பளத்தால் அளக்க முடியாத பெரும் பாசம் இருப்பதாகக் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.ஆசிரியர் தினத்தைமுன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் மேற்படி குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவித்துள்ள அவர்,  சமீப காலமாக வளர்ந்த ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சியிலும் கல்வி முக்கிய பங்கு...
Blogger இயக்குவது.