ஞாயிறு, 30 ஜூன், 2024

நாட்டில் மொனராகலையில் காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கிவைப்பு

நாட்டில் 20 இலட்சம் சொத்தான காணி உறுதிகளை வழங்கும் "உறுமய" தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மொனராகலை மாவட்டத்தின் 11 பிரதேச செயலகப் பிரிவுகளில் தகுதியான 41,960 பேரில் 600 பேருக்கு காணி உறுதி பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் வெல்லவாய மகிந்த ராஜபக்ச மாநாட்டு மண்டபத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.இதன்போது கருத்து...

சனி, 29 ஜூன், 2024

எம் தமிழ் பொது வேட்பாளர் இந்த மண்ணில் தமிழ் இனம் யார் என்பதை காட்டும் சந்தர்ப்பம் இதுவே

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வரலாறு தந்திருக்கின்ற சந்தர்ப்பம் தான் தமிழ் பொது வேட்பாளர். எனவே தமிழ் பொது வேட்பாளரை இறுக பற்றி பிடித்து இந்த மண்ணில் தமிழ் இனம் யார் என்பதை காட்டும் சந்தர்ப்பம் இதுவே என தமிழரசு கட்சின்பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில்இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்...

வெள்ளி, 28 ஜூன், 2024

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்தவர் ஆளுநர் பாராட்டு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கல்வியின் முக்கியத்துவத்தை தெளிவாக உணர்ந்துள்ளதால், அதற்கான நிதியொதுக்கீடு உள்ளிட்ட விடயங்களில் கூடுதல் கரிசனையுடன் நடந்து கொள்வதாக ஆளுநர் நஸீர் அஹமட் தெரிவித்தார். வடமேல் மாகாணத்தில் 1671 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று (27) குருநாகல் நகர மண்டபத்தில், ஆளுநர் நஸீர் அஹமட் தலைமையில் நடைபெற்ற போது...

வியாழன், 27 ஜூன், 2024

நாட்டில் ஜூலையில் எண்ணாயிரம் பேருக்கு நிரந்தர நியமனம்

நாட்டில் உள்ளூராட்சி நிறுவனங்களில் தற்காலிக, சாதாரண, மாற்று, ஒப்பந்தம் மற்றும் சலுகை அடிப்படையில் பணி புரியும் பணியாளர்களுக்கு நிரந்தர ஓய்வூதியத்துடன் நியமனங்களை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது குறித்து பிரதமரும், பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சருமான தினேஷ் குணவர்தனவினால்...

புதன், 26 ஜூன், 2024

நாட்டில் மூடப்பட்ட பத்ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடசாலைகள் யாருடைய தவறு

இலங்கையில் சம்பள முரண்பாடுகளை முன்வைத்து ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் இன்று(26.06) முன்னெடுத்த வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக குறைந்தது 10,026 அரச பாடசாலைகள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் (CTU) பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டுள்ள அவர், ...

செவ்வாய், 25 ஜூன், 2024

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட உரையாற்றவுள்ளார்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு நாளை இரவு 8 மணிக்கு விசேட உரையாற்றவுள்ளார்.இந்த உரையில், நாட்டின் பொருளாதார சவால்கள் மற்றும் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு முயற்சிகள் தொடர்பில் விளக்கமளிப்பார்.அத்துடன், சமகால அரசியல் தொடர்பாகவும் அவர் உரையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>&...

திங்கள், 24 ஜூன், 2024

பணத்தாள்களை யாழில் காலால் மிதித்த வர்த்தகரின் வாக்குமூலம்

இலங்கையில் புழக்கத்தில் உள்ள ஐந்தாயிரம் ரூபாய் தாள்களை காலில் போட்டு மிதித்த சம்பவம் தொடர்பில் வாமதேவா தியாகேந்திரனிடம் யாழ்ப்பாண பொலிஸார் வாக்கு மூலத்தை பதிவு செய்துள்ளனர். தியாகி மகளின் 40ஆவது பிறந்த தினத்தினை முன்னிட்டு, கடந்த 7ஆம் திகதி யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள  அலுவலகத்தின் முன்பாக வைத்து  வறிய மக்களுக்கு நிவாரணம் வழங்கினார். அதன்...

ஞாயிறு, 23 ஜூன், 2024

ராமேஸ்வர மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும்: உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை

ராமேஸ்வரம் மீன் பிடித்து துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மூன்று படகையும் அதிலிருந்து 22 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்து காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று விசாரணைக்கு பின்னர்; யாழ்ப்பாணம் மீன் வளத்துறை அதிகாரிகளிடம் மீனவர்கள் படகுடன் ஒப்படைக்கப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்டம்...

சனி, 22 ஜூன், 2024

யாழில் காலால் பணத்தாள்களை மிதித்தவருக்கு நாளை விசாரணை! நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்

யாழ். நகர்ப்பகுதியில் பலரும் பார்த்திருக்க பணத்தாள்களை காலால் மிதித்துவிட்டு வெளிநாடு சென்றிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தொழிலதிபர், நாடு திரும்பியிருந்த நிலையில் நேற்று  யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். அவர் மீது எதிர்வரும். திங்கட்கிழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படவுள்ளதாக தெரியவருகிறது.குறித்த...

வெள்ளி, 21 ஜூன், 2024

இலங்கையில் எந்த அரசாங்கம் பொறுப்பேற்றாலும் இந்தியாவின் திட்டங்கள் தொடரவேண்டும் ஜெய்சங்கர்

 இலங்கையில் தேர்தல்களின் பின்னர் புதிய அரசாங்கம் பொறுப்பை ஏற்றாலும் இந்தியாவின் நிதி உதவியுடன் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் தடையின்றி முன்னெடுக்கப்படவேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கை தேர்தல்களை எதிர்கொண்டுள்ள நிலையில் நேற்றைய தனது இலங்கை விஜயத்தின் போது மீள்சக்தி திட்டங்கள் போன்ற இந்தியாவின்...

வியாழன், 20 ஜூன், 2024

நாட்டில் மன்னார் காற்றாலை மின் உற்பத்தி கனிய மணல் அகழ்வு குறித்து எவ்வித உத்தரவும் இல்லை

 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மன்னார் விஜயத்தால் மக்களுக்கு எவ்வித பயனும் இல்லை.காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மண் அகழ்வு குறித்து எவ்வித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.அரசியல் நலன் சார்ந்தே குறித்த விஜயம் அமைந்துள்ளது என தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்தார். மன்னாரில் உள்ள அலுவலகத்தில்.20-06-2024....

புதன், 19 ஜூன், 2024

நாட்டில் தமிழ் அரசியல் கைதிகள் முகங்கொடுக்கும் நெருக்கடிகள் கஜேந்திரன் நேரில் ஆராய்வு

நாட்டில் புதிய மகசீன் சிறைச்சாலைக்கு விஜயம் செய்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுடன் உரையாடினார்.குறிப்பாக, புதிய மகசீன் சிறைச்சாலைக்குச் சென்று 15 வருடங்களாக அரசியல் கைதியாக கொடுஞ்சிறையில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுருக்கும் கிருபாகரனுடன்...

செவ்வாய், 18 ஜூன், 2024

உடலில் பச்சை குத்தி கொள்பவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

உங்கள்  உடலில் பச்சை குத்திக்கொள்வதால் ஏற்படும் ஆபத்துக்கள் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை இன்றைய கால இளைஞர்களிடையே, உடலில் பச்சை குத்திக் கொள்ளும் ஆர்வம் அதிகரித்து வருகிறது.பச்சை குத்திக்கொள்வது (tattoo) உங்கள் தோலில் நிரந்தரமாக இருக்கும். ஆனால், ஒரு நபர் எவ்வளவு அதிகமாக மை பூசப்படுகிறாரோ, அந்த அளவுக்கு அவர் ஒரு குறிப்பிட்ட வகை இரத்த புற்றுநோயை உருவாக்கும்...

திங்கள், 17 ஜூன், 2024

பிரபலமான தொலை தொடர்பு நிறுவனமான லைக்காவுக்கு பிரித்தானியாவில் பாரிய நெருக்கடி

பிரித்தானியாவின் பிரபலமான தொலை தொடர்பு நிறுவனமான Lycomobile இன் கடன் மற்றும் கணக்கு வழக்குகள் காரணமாக கணக்காய்வாளர்கள் கையொப்பமிட மறுப்பு தெரிவித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய  £105 மில்லியனுக்கும் தொடர்புடைய கணக்குகள் தொடர்பில் இந்நிறுவனம் இங்கிலாந்து வரி அதிகாரிகளால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மோசடி...

ஞாயிறு, 16 ஜூன், 2024

நாட்டில் காணி உரிமையை பெற்றுக்கொள்வதன் மூலம் சொத்து மதிப்பை அதிகரிக்க முடியும் ரணில்

மரபுரிமை” வேலைத்திட்டத்தின் மூலம் மக்களின் காணி உரிமையை பெற்றுக் கொள்வதன் மூலம் அவர்களின் சொத்து மதிப்பை அதிகரிக்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.பொருளாதார நெருக்கடி மற்றும் கொரோனா தொற்று காரணமாக வீழ்ச்சியடைந்த சொத்துக்களின் பெறுமதி, நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் ஆற்றல் கொண்ட “மரபுரிமை” வேலைத் திட்டத்தினால்...

சனி, 15 ஜூன், 2024

நாட்டில் வாகன இறகுமதி தொடர்பில் விசேட குழுவொன்று நியமனம்

நாட்டில் எதிர்காலத்தில் வாகன இறக்குமதி நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்த வேலைத்திட்டத்தை தயாரிப்பதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.  அங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், நாட்டின் நிதி விவகாரங்களில் வழிகாட்டியாக மாறியுள்ள சர்வதேச நாணய நிதியத்துடன்...

வெள்ளி, 14 ஜூன், 2024

நாட்டில் கிளிநொச்சியில் ஒரு மில்லியன் அமெரிக்கா டொலருடன் மூன்று பேர் கைது

நாட்டில் கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ 9 வீதி கந்தசுவமி கோவிலுக்கு முன்பாக ஒரு மில்லியன் அமெரிக்க டொலருடன் மூன்று பேரை நேற்றிரவு (13-06-2024) பொலிஸார் கைது செய்துள்ளனர்.ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நாணயத்தாள் மற்றும் அதனை இலங்கை ரூபாவாக மாற்றுவதற்கான ஆவணங்கள் என்பன பொலீஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.கிளிநொச்சி இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு...

வியாழன், 13 ஜூன், 2024

நாட்டு bஜனாதிபதி மாகாண ஆளுநர்களுக்கு பிறப்பித்துள்ள விசேட உத்தரவு

அரசாங்கத்தின் நலன்புரி திட்டங்களின் பலன்களை மக்களுக்கு விரைவாக பெற்றுக்கொடுக்க மாகாண ஆளுநர்கள் தலையிட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் நலத்திட்டங்களை வினைத்திறனாக்கி அதன் பலன்களை மக்களுக்கு வழங்குவதற்கு ஆளுநர்கள் தலையிட வேண்டுமென ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.  மாகாண...

புதன், 12 ஜூன், 2024

நாட்டில் வாகன இறக்குமதி தொடர்பில் அமைச்சரவையின் தீர்மானம்

நாட்டில் சுற்றுலா துறைக்கு தேவையான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான விதிமுறைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டின் இரண்டாவது இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு ஒழுங்குமுறையின்படி, இலங்கைக்கான மோட்டார் வாகனங்களை இறக்குமதி...

செவ்வாய், 11 ஜூன், 2024

அவுஸ்திரேலியா சென்ற இலங்கைப் பெண் ஒருவர் பக்ரீரியாவினால் கையை இழந்துள்ளார்

தனது மகள் மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவதற்காக அவுஸ்திரேலியா சென்ற இலங்கைப் பெண் ஒருவர் கொடிய பக்ரீரியா தொற்றுக்கு முகங்கொடுத்துள்ளார். வலி தாங்க முடியாதவாறு கொடிய நோயினால் பாதிக்கப்பட்ட பெண் தற்போது மயக்கத்தில் வைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.74 வயதான கார்மெல் ரொத்ரிகு தனது மகள் மற்றும் அவரது குடும்பத்தினருடன்...

திங்கள், 10 ஜூன், 2024

நாட்டில் கைவிடப்பட்ட ரயில்வே சாரதிகளின் வேலை நிறுத்த போராட்டம்

நாட்டில்போக்குவரத்து அமைச்சருடனான கலந்துரையாடலின் பின்னர், வேலை நிறுத்தத்தை கைவிட ரயில்வே தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் ரயில் சாரதிகள் தொழிற்சங்கங்களுக்கு இடையிலான இந்த கலந்துரையாடல் போக்குவரத்து அமைச்சில் இடம்பெற்றுள்ளது. இரண்டாம் வகுப்பு பதவி உயர்வு தாமதம், ஆட்சேர்ப்பு தாமதம் உள்ளிட்ட...

ஞாயிறு, 9 ஜூன், 2024

இலங்கையில் வாகன இறக்குமதிக்கான தடையால் ஏற்பட்ட மாற்றம்

இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட காலப்பகுதியில் 44,430 வாகனங்கள் சந்தைக்கு விடப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.  உள்ளூர் வாகன உற்பத்தியாளர்கள் குழுவுடன் நிதி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.  இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களில் ...

புதன், 5 ஜூன், 2024

யாழில் பல வருடங்களின் பின்னர் தமிழ் மக்களிடம் கையளிக்கப்பட்ட காணியில் கண்ணிவெடி

யாழ்  தெல்லிப்பளையில்பல வருடங்களாக இராணுவம் ஆக்கிரமித்திருந்த தமிழர்களுக்குச் சொந்தமான இருநூறு ஏக்கருக்கும் அதிகமான காணிகள் விடுவிக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்குள் மீண்டும் காணி உரிமையாளர்கள் அதற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த நிலப்பரப்பில் கண்ணிவெடிகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்பியே ஜனாதிபதியின் வடக்குப் பிரதிநிதி இந்தத்...
Blogger இயக்குவது.