செவ்வாய், 28 பிப்ரவரி, 2023

இந்த வகை சொக்லெட்களை கனடாவில் சாப்பிட வேண்டாம் என அவரச அறிவிப்பு

 கனடா நாட்டில் குறிபிட்ட வகை சொக்லெட்களை உட்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.ஒன்றாரியோ மாகாணத்தில் குறிப்பாக இந்த வகை சொக்லெட்கள் விற்பனை செய்யப்படுவதாக கனேடிய சுகாதார திணைக்களம் அறிவித்துள்ளது.இதன்படி, செலன்டோ ஒர்கானிக் (Salento Organics) என்ற பண்டக் குறியைக் கொண்ட சொக்லெட் வகைகளை உட்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  சொக்லெட்...

திங்கள், 27 பிப்ரவரி, 2023

மேலும் தேசிய கண்ணிவெடி நடவடிக்கை மையம் 05 வருடங்கள் நீடிப்பு

தேசிய கண்ணிவெடி நடவடிக்கை மையத்தின் காலம் மேலும் 05 வருடங்கள் நீடிக்கப்படவுள்ளது. இதன்படி, வருடாந்த கையொப்பத்தின் அடிப்படையில் இந்த தேசிய மையத்தின் காலத்தை 2023 முதல் 2027 வரை நீட்டிக்க எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.மோதல்...

ஞாயிறு, 26 பிப்ரவரி, 2023

யாழ் நவற்கிரி நிலாவரையில் திடீரென வைக்கப்பட்ட புத்தர் சிலையால் பதற்றம்

யாழ் நவற்கிரி நிலாவரை கிணறு அமைந்துள்ள பகுதியில் அரசமரத்துக்கு கீழே புத்தர் சிலையொன்று இரவோடு இரவாக வைக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.அந்தப் பகுதியில் கடமையிலிருந்த இராணுவத்தினரே அதனை அமைத்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.எனினும், பிரதேச சபையின் தலையீட்டையடுத்து.25-02-2023.. சனிக்கிழமை அன்று  பகலில்...

சனி, 25 பிப்ரவரி, 2023

இந்தியாவில் இமயமலை மலைத்தொடர் அருகே ஏற்படவுள்ள நிலநடுக்கம்

இந்தியாவில் உள்ள இமயமலை மலைத்தொடர் அருகே எதிர்காலத்தில் ரிக்டர் அளவுகோலில் 8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என்று ஹைதராபாத் தேசிய புவியியல் ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது.எனினும், நிலநடுக்கம் ஏற்படும் திகதி மற்றும் நேரத்தை முன்கூட்டியே கணிக்க முடியாது என புவியியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.இந்திய டெக்டோனிக் தகடு ஒவ்வொரு ஆண்டும்...

வெள்ளி, 24 பிப்ரவரி, 2023

பதின் எட்டு வயது வரை எழுதப் படிக்கத் தெரியாத நபர் பிரித்தானியாவில் செய்த சாதனை

ரித்தானியாவில் அபூர்வ நோய் ஒன்றால் பாதிக்கப்பட்டு 18 வயதுவரை எழுதப்படிக்கத் தெரியாத நபர் ,.24-02-2023.இன்று சாதனை ஒன்றை புரிந்துள்ளார்.சிறுவயதில் Jason Arday என்ற அந்த இளைஞரை பரிசோதித்த மருத்துவர்கள், வாழ்க்கை முழுவதும் யாரோ ஒருவரின் உதவியுடன் தான் அவர் வாழ முடியும் என்று கூறியிருந்தார்கள்.11 வயது வரை சைகை மூலமே உணர்வுகளை வெளிப்படுத்திவந்த Jasonக்கு...

வியாழன், 23 பிப்ரவரி, 2023

யாழ் சுண்டுக்குளி இளைஞன் தேர்தல் ஆணையத்திற்கு பணம் அனுப்பியுள்ளார்

யாழ். சுண்டுக்குளியில் வசிக்கும் இளைஞர் ஒருவர் தேர்தல் ஆணையத்திற்கு பணத்தினை அனுப்பியுள்ளார்.அனைவரும் ஒத்துழைப்பு செய்வோம், தேர்தலை நடாத்த ஒத்துழைப்போம், சிறு துளி பெருவெள்ளம் ஆகட்டும், தேர்தலை நடாத்தி ஜனநாயகத்தை நிலைநாட்டுவோம் என கோரி அவர் இவ்வாறு பணத்தினை அனுப்பியுள்ளார்.தேர்தல் ஆணையகத்திற்கு தேர்தலை நடாத்துவதற்கு பணம் வழங்காத காரணத்தினால் யாழ்ப்பாணம்...

புதன், 22 பிப்ரவரி, 2023

நாட்டில் மத்திய வங்கியை மறுசீரமைப்பதற்கான புதிய சட்டமூலம்

மத்திய வங்கியை மறுசீரமைப்பதற்கான புதிய சட்டமூலமொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் தயாராகி வருவதாக டியூ குணசேகர தெரிவித்துள்ளார்.அங்கீகரிக்கப்பட வேண்டிய நிதியத்தின் கடன் நிவாரணத்திற்காக அந்த சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியது கட்டாயம் என கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.சர்வதேச நாணய நிதியத்தின் கடன் நிவாரணத்திற்கு பதிலாக...

செவ்வாய், 21 பிப்ரவரி, 2023

நாட்டுப்படகில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் குறித்த கடிதம்

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை மந்திரிக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது :நாகப்பட்டினம் மாவட்டம் நம்பியார் நகர் மீனவ கிராமத்திலிருந்து 6 மீனவர்கள், நாட்டுப்படகில் மீன்பிடிக்கச் சென்றிருந்தனர்.15-2-2023 அன்று தோப்புத்துறைக்குக் கிழக்கே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது 3 படகுகளில் வந்த சுமார் 10 இலங்கை நாட்டைச்...

திங்கள், 20 பிப்ரவரி, 2023

கட்டப்பிராயில் பூட்டியிருந்த வீட்டுக் கதவினை உடைத்து 16 தங்கப் பவுண் நகைகள் திருட்டு

கோப்பாய் கட்டப்பிராய் பகுதியில் உள்ள பூட்டியிருந்த வீட்டுக் கதவினை உடைத்து உள்நுழைந்த திருடர்கள் 16 தங்கப் பவுண் நகைகளை திருடிச் சென்றுள்ளமை தொடர்பில் முறைப்பாடு பதியப்பட்டுள்ளது என கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது என்று வீட்டின் உரிமையாளரான ஓய்வுபெற்ற ஆசிரியை முறைப்பாடு வழங்கியுள்ளார் என்று பொலிஸார்...

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2023

இலங்கையர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல காத்திருபவர்களுக்கு அரிய வாய்ப்பு

இத்தாலியில் வேலை வாய்ப்புகளை பெறுவதற்காக இலங்கைத் தொழிலாளர்களுக்கு புலம்பெயர்ந்த தொழிலாளர் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.இதன்படி இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை விரைவுபடுத்த வெளிவிவகார அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.¨இத்தாலியில் இருந்து இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகளை வரவழைப்பதற்கு தேவையான ஆதரவை வழங்குவதற்கும் அந்நாடு...

சனி, 18 பிப்ரவரி, 2023

ஜெர்மனியில் ஊதிய உயர்வு கோரி ஊழியர்கள் வேலைநிறுத்தம் 2300 விமான சேவைகள் ரத்து

ஜெர்மனியில் விமான நிலையங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், ஊதிய உயர்வு வழங்கக் கோரி 17-02-2023.அன்று  ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 2,300 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. பிராங்க்பர்ட், முனிச், ஹாம்பர்க் உள்பட 7 முக்கிய விமான நிலையங்களில் 3 லட்சம் பயணிகள் பல மணி நேரம் காத்திருந்தனர். ஜெர்மனி வழியாக செல்லும்...

வெள்ளி, 17 பிப்ரவரி, 2023

ஒரு நிமிடம் ஒதுக்கி படியுங்கள்.ஆங்கிலம் பேசுபவர்களை புத்திசாலி என்று நினைப்பது சரியா

பிரிட்டன் மக்களின் தாய்மொழி ஆங்கிலம் ஆயினும் அங்கேயும் அறிவில் குறைந்தவர்கள், கெட்டவர்கள், நல்லவர்கள், அறிவாளிகள் என்று பல ரகம் உண்டு. ஒரு மொழியை பேசும் திறனை வைத்து மனிதர்களை எடைபோடக்கூடாது.சில விஷயங்களில், துறைகளில் திறமைசாலிகளாக இருப்பவர்கள் அயோக்கியர்களாகவும் இருப்பதுண்டு. ஒருவன் ஒரு மொழியில் திறமைசாலியாக இருந்தால் அதற்குரிய ஆன்மா அவனிடம் இருக்கிறது....

வியாழன், 16 பிப்ரவரி, 2023

நாட்டில் இன்று முதல் மின்வெட்டு இல்லை.வெளியான மகிழ்ச்சியான செய்தி

இலங்கையில்.16-02-2023.இன்று முதல் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ள காரணத்தினால் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது என தெரிவித்துள்ளது.மின் கட்டணத்தை செலுத்துவதில் நிதி நெருக்கடியை எதிர்கொள்பவர்கள் தொடர்பில் நிதி அமைச்சு எதிர்காலத்தில் தீர்மானிக்கும் எனவும்...

புதன், 15 பிப்ரவரி, 2023

சக்திவாய்ந்த நிலநடுக்கம் நியூசிலாந்தில் அச்சத்தில் மக்கள்

நியூசிலாந்தின் வெலிங்டன் மண்டலத்தில் உள்ள லோயர் ஹெட் பகுதியில்களில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது, ரிச்டர் அளவில் 6.1ஆக பதிவாகி உள்ளது.இதனால் பீதியடைந்த மக்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள வீடுகளில் இருந்து வெளியேறினர். நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதம் குறித்த விவரம் இன்னும் வெளியாகவில்லை.எற்கனவே துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்...

செவ்வாய், 14 பிப்ரவரி, 2023

நாட்டில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஒத்திவைப்பு

நாட்டில்உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு சற்று முன்னர் அறிவித்துள்ளது.தபால் மூல வாக்களிப்புக்கான வாக்குச் சீட்டுகளை அனுப்ப முடியாது என அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு .14-02-2023.இன்று காலை அறிவித்தது.இந்நிலையில், இம் மாதம் 22, 23 மற்றும்...

திங்கள், 13 பிப்ரவரி, 2023

மடுக்கரை, முள்ளிமோட்டை கிராமகளில் வசித்துவரும் மக்களின் அவலநிலை

 மன்னார் நானாட்டான் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட மடுக்கரை, முள்ளிமோட்டை கிராமத்தில் வசிக்கும் மக்களின் போக்குவரத்துக்கு பாலம் அமைத்துக் கொடுக்கப்படாததால் பிரதேசவாசிகள் பாரிய சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.வடக்கு மாகாண ஆளுநர் தமது கிராமத்துக்கு நேரடியாக வருகை தந்து, பார்வையிட்டு, உள்ளக வீதி மற்றும் பாலம் போன்றவற்றை அமைத்துத் தருவதற்கு நடவடிக்கை எடுக்க...

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2023

ஒற்றையாட்சி நாடு இலங்கை இங்கு வாழ முடியாவிட்டால் பிரித்தானியாவில் போய் வாழுங்கள்

இலங்கை ஒற்றையாட்சி நாடாகும், இங்கு சமஷ்டிக்கு இடமில்லை, இங்கு வாழ முடியாவிட்டால் பிரித்தானியாவில் போய் வாழுங்கள்.இவ்வாறு, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பதிலடி வழங்கியுள்ளார்.ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், அவர் இவ்வாறு...

சனி, 11 பிப்ரவரி, 2023

அனைவரையும் யாழில் கவர்ந்த பூப்புனித நீராட்டு விழா

இயற்கையாக கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி வித்தியாசமான முயற்சியாகவும் ஆச்சரியப்படும் வகையில் வரவேற்பு மேசை அலங்கரிக்கப்பட்டடிருந்தது.இந்நிலையில் குறித்த படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.இன்றையதினம் யாழிலுள்ள பிரபல விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற பூப்புனித நீராட்டு வைபவத்தில் மரக்கறி, தானியங்களால் உருவாக்கப்பட்ட நிறைகுடம் விளக்குகள்,...

வெள்ளி, 10 பிப்ரவரி, 2023

இலங்கையில் தற்போது பதிவாகியுள்ள நிலநடுக்கம்.

இலங்கையில் வெல்லவாய – புத்தல – பெல்வத்த பகுதிகளில் பகுதிகளில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.சுமார் 3 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கமே பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்களுக்கான அறிவிப்பு.எவ்வாறாயினும், உயிர் அல்லது கட்டட சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் மக்கள் பீதியடைய தேவையில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது....

வியாழன், 9 பிப்ரவரி, 2023

சுகாதார உதவியாளர் ஒருவரின் அலுமாரியில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மதுபான போத்தல்கள் சிக்கினார்

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விடுதி ஒன்றில் சுகாதார உதவியாளர் ஒருவரின் அலுமாரியில் இருந்து விசேட முத்திரைகள் கொண்ட ஏழு அரசாங்க மதுபான போத்தல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இரகசிய தகவலின் பேரில், மருத்துவமனை நிர்வாக பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழு இந்த மதுபோத்தல்களை கண்டுபிடித்தது.மதுபான போத்தல்களை அலுமாரியில்...
Blogger இயக்குவது.