செவ்வாய், 31 ஜனவரி, 2023

நாட்டில் விமானத் துறையில் வேலைவாய்ப்பு. வெளியான முக்கிய செய்தி

விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களின் வெற்றிடங்களை நிரப்புவதற்கு உயர்தரப் பெறுபேறுகளின் அடிப்படையில் ஆட்களை நியமிக்கும் நடைமுறைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்திற் கொண்டு விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் வேகமாக நாட்டை விட்டு...

திங்கள், 30 ஜனவரி, 2023

நாட்டு மக்களுக்கு அரிய வாய்ப்பு. வாழ்நாளில் ஒரு நாள் மாத்திரமே பார்க்கலாம்.

அரிய வாய்ப்பினை தவறவிடாதீர்கள்வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே காணக்கூடிய அரிய பச்சை வால் நட்சத்திரம் பூமிக்கு மிக அருகில் நாளை மறுதினம் (01) வரவுள்ளதாக வானியலாளர்கள் கூறியுள்ளனர்.C2022E3, அல்லது ZTF எனும் இந்த வால் நட்சத்திரம் இறுதியாக 50,000 ஆண்டுகளுக்கு முன்பு நியண்டதால் மனிதனின் இறுதி காலத்தில் அவதானிக்கப்பட்டது.இந்த பிரகாசமான பச்சை நிற வால் நட்சத்திரம்...

ஞாயிறு, 29 ஜனவரி, 2023

நாட்டில் கையடக்கத் தொலைபேசியில் பாராளுமன்றத்தை வீடியோ படம் எடுத்த இருவர் கைது

நாட்டில் பாராளுமன்றத்தை கையடக்கத் தொலைபேசியில் வீடியோ படம் எடுத்த இருவர் இன்று (29) மாலை பாராளுமன்ற பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேகநபர்களில் ஒருவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞர்  என்றும் மற்றையவர் முஸ்லிம் இளைஞர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலதிக விசாரணைகளுக்காக இருவரும் தலங்கம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.சந்தேகநபர்கள்...

சனி, 28 ஜனவரி, 2023

யாழ். வலயம் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் தேசிய மட்டத்தில் முதல் நிலை

தரம் ஐந்து புலமைப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ். கல்வி வலயம் தேசிய மட்டத்தில் முதல் நிலையைப் பெற்று சாதனை படைத்துள்ளதுஇவ் வருடம் தரம் 5 பொதுப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் தொகை -329,668 இதில் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை- 48,257ஆகும்.வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்களின் சதவீதம்-14.64%. வெட்டுப்...

வெள்ளி, 27 ஜனவரி, 2023

அமெரிக்காவின் 6 முக்கிய அமைப்புகள் அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு கடிதம்

 இலங்கையின் 75 வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில், அமெரிக்காவின் 6 முக்கிய அமைப்புகள் அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளன.அதில் ஒரு சுதந்திர வாக்கெடுப்பு கோரியும், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்புவதற்கான அமெரிக்காவின் அழுத்தம் குறித்தும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.ஆயுதப் போரின் இறுதிக்கட்டத்தின்...

வியாழன், 26 ஜனவரி, 2023

கடவுச்சீட்டு தொடர்பில் ஒரு அவசர எச்சரிக்கை பிரித்தானியர்களுக்கு

பிரித்தானியர்களுக்கு கடவுச்சீட்டு தொடர்பில் ஒரு அவசர எச்சரிக்கை அடுத்த வியாழக்கிழமை, அதாவது, பிப்ரவரி 2ஆம் திகதி, கடவுச்சீட்டுக்களை  புதுப்பித்தல் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளனஒன்லைனில் கடவுச்சீட்டுக்களை  புதுப்பிப்பதற்கான கட்டணம் 75.50 பவுண்டுகளிலிருந்து 82.50 பவுண்டுகளாக அதிகரிக்கிறது.சிறுவர்களுக்கான கடவுச்சீட்டு கட்டணமும் 49 பவுண்டுகளிலிருந்து...

புதன், 25 ஜனவரி, 2023

விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை செய்தி கனடாவுக்கு செல்ல காத்திருப்பவர்களுக்கு

கனடாவுக்கு புலம்பெயர காத்திருப்பவர்களுக்கு கனேடியர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பில் அவர் டுவிட்டர் பதிவொன்றினையிட்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள பதிவில்கனடாவுக்குப் புலம்பெயரும் எண்ணத்தில் இருக்கிறீர்களா? வேண்டாம். இங்கு நீங்கள் ஒரு சிறிய நகரத்தில் அமைந்துள்ள பூஞ்சை நிறைந்த சிறிய அடுக்குமாடிக் குடியிருப்புக்கு மாதம்...

செவ்வாய், 24 ஜனவரி, 2023

யாழ் வைத்தியசாலையில் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக கறுப்புப் பட்டி போராட்டம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்கத்திற்கு எதிர்ப்பினைத் தெரிவிக்கும் முகமாக.24-01-2023. இன்றைய தினம் கறுப்புப் பட்டி அணிந்து  கடமையாற்றினர்.அரச வைத்திய அதிகாரிகளின் சங்கத்தினரால் முன்னெடுக்கப்படுகின்ற  கறுப்பு வாரத்தின் முதல் நாளான இன்று  இந்த எதிர்ப்பு முன்னெடுக்கப்பட்டது.அரச...

திங்கள், 23 ஜனவரி, 2023

கோண்டாவிலில் பாரிய எதிர்ப்பினால் மூடப்பட்டுள்ள பிரபல உணவு விற்பனை நிறுவனம்.

யாழ்.கோண்டாவில் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட பன்னாட்டு உணவு விற்பனை நிறுவனம் ஒன்றின் கிளையை தற்காலிகமாக மூடுமாறு நல்லூர் பிரதேசசபை பணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த அசைவ உணவகத்திற்குமுன்பாக சைவ ஆலயங்கள் காணப்படுகின்றன. இதன் காரணமக குறித்த ஆலய நிர்வாகம் மற்றும் சைவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துவந்தன.அதேபோல் குறித்த வியாபார நிலையம் அமைந்துள்ள...

ஞாயிறு, 22 ஜனவரி, 2023

நாட்டில் களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையம் செயலிழப்பு -உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியிலும் மின்வெட்டு

நாட்டில் பரீட்சை திணைக்களம் விடுத்த கோரிக்கையின் பிரகாரம் அடுத்த வாரம் உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் இரவு 7 மணிக்குப் பின்னர் மின்சாரத்தை துண்டிக்க வேண்டாம் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு முன்மொழிந்துள்ளது.இந்நிலையில், அந்த கோரிக்கையை நிறைவேற்றுவதில் சிரமம் இருப்பதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.களனிதிஸ்ஸ ஒருங்கிணைந்த சுழற்சி மின் நிலையம்...

சனி, 21 ஜனவரி, 2023

கொலம்பியாவில் வாழ்க்கையினை இழந்து கஸ்டப்பட்ட போது ஒரே நாளில் கோடிக்கு அதிபதியான பெண்

கணவன் மற்றும் தோழி இருவராலும் துரோகத்துக்கு உள்ளான பெண்ணுக்கு லொட்டரியில் அதிர்ஷ்டவசமாக இரட்டை ஜாக்போட் அடித்துள்ளது.தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் கணவனைப் பிரிந்து மகளுடன் கடினமான வாழ்க்கையை வாழ்ந்துவந்த பெண்ணுக்கு லொட்டரியில் ஒரே நேரத்தில் இரண்டு ஜாக்பாட் அடித்துள்ளது.தனது சுயவிவரத்தை வெளியிடாத அப்பெண், தான் மிகவும் நம்பிய தனது கணவர், தன்னுடைய...

வெள்ளி, 20 ஜனவரி, 2023

யாழில் பேருந்தில் வீடு செல்வதற்கு மூன்று மணிவரை பஸ் தரிப்பிடத்தில் கடுகடுக்க காத்திருந்த பாடசாலை மாணவர்கள்.

பஸ் நிறைந்து Footboard இல் சில மாணவர்கள் நிற்க வேண்டி வரவே பின் கடைசி இருக்கையில் அமர்ந்திருந்த நானும் இன்னொருவரும் மாணவர்களை சிறிதாக அதட்டி உள்ள ஏறுங்கட Bag குகள கழட்டிக் கொண்டு உள்ள போங்கோ உள்ள போங்க என்டு அறிவுத்தவே ஒரு 11 அல்லது 12 வயது மதிக்கத்தக்க மாணவன் ஒருவன் என் கால்களுக்கு அருகில் தரித்து நின்டான்.அவனிடம் சின்னதாக கதையை குடுத்தேன்.எங்கடாபா...

வியாழன், 19 ஜனவரி, 2023

பிரித்தானியாவில் கடுமையான பனிப்பொழிவு - விமான நிலையம் மூடப்பட்டது

பிரித்தானியாவில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக மான்செஸ்டர் விமான நிலையம் அதன் இரு ஓடுபாதைகளையும் தற்காலிகமாக மூடியுள்ளது. மக்களின் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தும் குறித்த நிறுவனம் புதுப்பிக்கப்பட்ட தகவல்களுக்கு விமான நிலையத்தினை தொடர்புகொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக இங்கிலாந்து முழுவதும் கடுமையான வானிலை நிலவிவருகின்றது....

புதன், 18 ஜனவரி, 2023

இலங்கைக்கு வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்புபவர்களுக்கு

வெளிநாடுகளில் இருந்து பல மில்லியன் ரூபாக்களை வடபகுதியில் இருக்கும் எமது உறவுகளுக்கு அனுப்புகிறோம்.அப்படி நாம் அனுப்பும் பணத்துக்கு என்னதான் நடக்கிறது..?உதவி செய்வது நல்ல விடயமாகஇருந்தாலும் அதற்கும் ஒரு மறுபக்கம் உண்டு. எமது உறவுகளை நாமே ‘தங்குநிலை பொருளாதாரத்துக்குள்’ தள்ளிவிடுகிறோம்.ஒரு இனத்தின் பொருளாதார முன்னேற்றத்துக்கு தங்குநிலை பொருளாதாரம் பொருத்தமானது...

செவ்வாய், 17 ஜனவரி, 2023

நாட்டில் புதிய முறையில் வரவுள்ள ஆசிரியர்களின் இடமாற்றம்

இலங்கையில் இனி வரவுள்ள காலங்களில் ஆசிரியர்களின் இடமாற்றம் ஒன்லைன் முறையின் மூலம் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனை கல்வி அமைச்சு இன்று அறிவித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.NEMIS-THRM எனப்படும் மனித வள மேலாண்மை அமைப்பில் சேமிக்கப்பட்ட தனிப்பட்ட மற்றும் சேவைத் தரவுகளுடன் இடமாற்றங்கள் செய்யப்படும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.செயல்முறையை...

திங்கள், 16 ஜனவரி, 2023

ரீயூனியன் தீவில் கைது செய்யப்பட்ட 46 இலங்கையர்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

பிரான்சின் ரீயூனியன் தீவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட 46 இலங்கை பிரஜைகள் 14-01-2023.அன்று மாலை விமானம் மூலம் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.கடல் மார்க்கமாக ரீயூனியன் தீவுக்கு சட்டவிரோதமாக இடம்பெயர முற்பட்ட இலங்கையர்களின் குழு கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.சந்தேகநபர்கள் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி நீர்கொழும்பில்...

ஞாயிறு, 15 ஜனவரி, 2023

யாழில் பொலிஸார் அடித்த தண்ணீரில் சம்போ போட்டு குளித்த .இளைஞர்கள்

பொங்கலை கொண்டாட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு 15-01-2023.இன்றைய தினம் வருகை தந்துள்ளார்.இந்நிலையில் ரணில் விக்கிரமசிங்கவின் யாழ் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தகாணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் மற்றும் ஏனைய சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் போராட்டங்களை முன்னெடுத்துள்ள நிலையில் அவர்கள் மீது பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டு குறித்தபகுதியிலிருந்து...

சனி, 14 ஜனவரி, 2023

வெள்ளவத்தை பகுதியில் ஒரு வாழையிலையின் விலையினை கேட்டு அதிர்ச்சியான மக்கள்

நாட்டில் தமிழர் திருநளான தைப்பொங்கல் விழா ஜனவரி 15-ம் திகதி, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்து வீடுகளிலும் தடபுடலாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.மேலும் தமிழர்களின்திருநாளை வெளிநாடுகளில் உள்ள தமிழர்களும் கொண்டாட இருகின்றனர்.இத்தனை தொடர்ந்து கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் தோரணம் ஒரு கட்டு 100/=ற்கும் ஒரு தலை வாழையிலை 100/=ற்க்கும்...

வெள்ளி, 13 ஜனவரி, 2023

இலங்கையில் இறக்குமதி கட்டுப்பாடு தொடர்பாக வெளியான தகவல்

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ், வர்த்தமானி இலக்கம் 2307/12 இல் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் அரசாங்க நிதிக் குழுவின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.விளையாட்டுப் பொருட்கள், புகையிரத உதிரி பாகங்கள், அழகுசாதனப் பொருட்கள் துறையில் சில பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்காக இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.சுற்றுலா...

வியாழன், 12 ஜனவரி, 2023

நீங்களும் இந்த அரிதான சமையலறை குறிப்புகளைச் செய்து கணவரிடமிருந்து பேரன்பை பெறுங்கள்.

பிளாஸ்டிக்கால் வாழைப்பழத்தின் காம்பு பகுதியை சுற்றிவைதால், நான்கு நாட்கள்வரை கருக்காமல் அப்படியே இருக்கும்!!! கறிவேப்பிலை வாடாமல் இருப்பதற்கு ஒரு அலுமினியப் பாத்திரத்தில் போட்டு மூடி வைத்தால் வாடாமல் இருக்கும்.இட்லி மாவு புளிக்காமல் இருப்பதற்கு வெற்றிலையை காம்பு கிள்ளாமல் பாத்திரத்தில் குப்புற இருப்பது போல போடவும். இரண்டு நாட்கள் கெடாமலும், புளிக்காமலும்...
Blogger இயக்குவது.