ஞாயிறு, 17 ஏப்ரல், 2022

ஒருவாரகாலம் நாட்டை முடக்குவதற்கு ஆலோசனை இன்று அறிவிப்பு

நாட்டை ஒருவாரகாலம் முடக்குவது தொடர்பில் அரச உயர்மட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறதாக உறுதிபடுத்தபடாத தகவல்கள் வெளியாகியுள்ளன.
எரிபொருள் மற்றும் இதர அத்தியாவசிய பொருட்களை மக்கள் பெற்றுக்கொள்வதில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளதால் , ஒருவாரகாலம் நாட்டை முடக்கி அத்தியாவசிய சேவைகளை சீர்செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அது குறித்த இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டால்.17-04-2022. இன்று மாலை விசேட அறிவிப்பு வெளியாகலாம் என 
எதிர்பார்க்கப்படுகிறது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>





0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.