செவ்வாய், 19 ஏப்ரல், 2022

நாட்டில் மீண்டும் இறக்குமதிக்கு அனுமதிக்கும் கோட்டாபய அரசாங்கம்

 

இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததால் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ், உணவு பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் இலங்கை திண்டாடுகிறது.
நாட்டில் நாளாந்தம் 12 மணி நேர மின்வெட்டு நிலவுகிறது. இந்த நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலக்கோரி, அவரது அலுவலகம் எதிரே 10 வது நாளாக தொடர்ந்து போராட்டம் 
நீடித்து வருகிறது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.