ஞாயிறு, 9 ஜனவரி, 2022

நாட்டில் ஜனாதிபதி கோட்டாபய அதிரடி முடிவுகளத்தில் இராணுவத்தினர்

நாட்டில் அடுத்த பெரும்போகத்தில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கரிம உரங்களை எவ்வாறு இடுவது என்பது தொடர்பில் விவசாயிகளை தெளிவுபடுத்துவதற்காக இராணுவத்தினர் இவ்வாரு களமிறக்கப்படுவதாகவும் அவர் கூறினார். மொனராகலை, சியம்பலாண்டுவ பிரதேசத்தில் விவசாயிகள் குழுவொன்றை சந்தித்த போதே ஜனாதிபதி 
இதனைத் தெரிவித்தார்
சில பயிர்களுக்கு விவசாயிகள் பழக்கப்பட்ட யூரியா போன்ற உரங்களை தவிர்த்து, கரிம உரத்தை தன்னால் கொண்டு வர முடிந்ததாக கூறிய ராஜபக்ஷ, முதலில் தங்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்
 என்றும் கூறினார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணைச்சயதிகள் >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.