வெள்ளி, 29 ஜூலை, 2016

பொற்காசு குவியல்விபச்சார கப்பலில்!!!

80 ஆண்டுகளுக்கு முன் கடலில் மூழ்கிய விபச்சார கப்பல் சிதிலமடைந்த நிலையில், தற்போது தண்ணீருக்கு வெளியே தலைகாட்டியிருக்கிறது. இந்த கப்பலில் பொற்காகாசு குவியல் இருப்பதாக கருதப்படுவதால், இந்த கப்பலை காண மக்கள் கூட்டம் வருவதால் பரபரப்பு  ஏற்பட்டிருக்கிறது. அமெரிக்காவின் கலிஃபோர்னியா கடற்கரையோரும் புதைந்து கிடக்கும் அந்த கப்பல் அலையின் சீற்றத்தால்,...

வியாழன், 28 ஜூலை, 2016

மூன்றாவது முறையாக தொடர்ச்சியான மின்னொளியிலான உதைபந்தாட்டம்

புத்தூர்எவறஸ்ட் வி.க நடாத்திவரும் வடமாகாணரிதியிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி இந்தவருடமும் மின்னொளியில் இடம்பெறவுள்ளது இதற்கு முன்னர் 2012,2014,ஆகிய வருடங்களில் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகள் மின்னொளியில் இடம்பெற்றன  இவ்வருடம் சுப்பர்08 போட்டியில்  இருந்து மின்னொளியில் மிகவும் பிரமாண்டமான முறையில் யாழ்உதைபந்தாட்டலீக்கின் ஆதரவில்...

செவ்வாய், 26 ஜூலை, 2016

நவற்கிரி நிலாவரைக் கிணற்றில் கடற்படை சுழியோடிகள்?

கடற்படையின் விசேட சுழியோடி பிரிவினர் நிலாவரைக் கிணற்றை சுத்திகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நிலாவரைக் கிணறானது பல ஆண்டு காலமாக சுத்திகரிக்கப்படாத நிலையில் காணப்படுகின்றது. இதனால் அதனுள் பல ஆண்டுகாலமாக பல்வேறு வகையான கழிவுப் பொருட்கள் சேர்ந்தே காணப்பட்டது. கடற்படை உயரதிகாரி ஒருவர் தலைமையிலான விசேட ஆழ்கடல் சுழியோடிப் படைப் பிரிவினர் சுத்திகரிப்புப்...

திங்கள், 25 ஜூலை, 2016

நாட்டில் பல பிரதேசங்களில் இன்று மழை பெய்யக்கூடுமாம்!

நாட்டில் பல பிரதேசங்களில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென்  மாகாணங்களிலே இவ்வாறு மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மழை ஏற்படும் போது அந்த பிரதேசங்களில் தற்காலிகமாக கடும் காற்று வீசக்கூடும் என அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள...

சனி, 23 ஜூலை, 2016

ரஜினி ரசிகர் விபரீத முடிவு கபாலி டிக்கெட் கிடைக்காத சோகம்!

கபாலியை முதல் நாள் பார்க்கவேண்டும் என்ற மோகம் ரஜினி ரசிகர்கள் மத்தியில் இருப்பதில் ஒன்றும் ஆச்சர்யமில்லை.ஆனால் மலேசியவை சேர்ந்த ரசிகர் ஒருவர் ஒரு படி மேலே சென்று, டிக்கெட் கிடைக்காத சோகத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார் .மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நேற்று முன்தினம் மலாய் தமிழர் ஒருவர் கபாலி படத்திற்காக,  அது திரையிடப்பட உள்ள  மால்...

இலங்கைப் பெண்ஹொலிவுட் திரைப்படத்தில்!

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட சேர்ந்த சலினி பீரிஸ் என்ற நடிகை , ஹொலிவுட் திரைப்படமொன்றில் நடிக்க தேர்வாகியுள்ளார். கண்டியை பிறப்பிடமாகக் கொண்ட அவர் இங்கிலாந்தில் குடியுரிமையைப் பெற்றவர். 2017 ஆம் ஆண்டு வெளியாகவுள்ள ஜஸ்டிக் லீக் பட த்தில் இவர் நடித்துள்ளார். ஜெக்கிலின் பெர்ணாண்டசின் பின்னர் ஹொலிவுட் திரைப்படத்தில் தோன்றவுள்ள இலங்கையர்  இவர்...

வியாழன், 21 ஜூலை, 2016

'ரஜினியின் கபாலி'திரைப்படத்தின் 2 நிமிட அறிமுக காட்சிகள் கசிந்தன!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து நாளை வெளியாகவுள்ள 'கபாலி' திரைப்படத்தின் 2 நிமிடக் காட்சிகள் கசிந்துள்ளன. அதுவும், அவை ரஜினியின் அறிமுக காட்சிகள் என்பதால் சமூக வலைத்தளங்களில் தீவிரமாக பரவி வருகின்றன. கலைப்புலி தாணு தயாரிப்பில், ரஜினிகாந்தை வைத்து பா.ரஞ்சித் இயக்கி இருக்கும் திரைப்படம் 'கபாலி'. இன்னும் அடுத்த சில மணி நேரங்களில் 'கபாலி' திரைப்படம்...

புதன், 20 ஜூலை, 2016

குளத்தில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று மீட்பு!

இன்று வவுனியா குளத்தில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. வவுனியா சிறிநகர் பூந்தோட்டம் பகுதியை சேர்ந்த 66 வயதான மயில்வாகனம் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டவராவார். குறித்த நபரை மூன்று நாட்களாக காணவில்லை என வவுனியாபொலிஸ்நிலையத்தில் உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். இவர் சற்று மனநிலை பாதிக்கப்படடவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலதிக...

செவ்வாய், 19 ஜூலை, 2016

பல்கலையில் கைகலப்பு: விசாரணைக் குழுவில் சிங்களவர்!

யாழ். பல்கலைக்கழகத்தில் கடந்த 16ஆம் திகதி விஞ்ஞானபீட தமிழ்இ சிங்கள மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தை விசாரணை செய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள குழுவில் யாழில் பணிபுரியும் சிங்கள அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் என யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்துள்ளார். யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே...

திங்கள், 18 ஜூலை, 2016

பஸ் வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது !

இலங்கை போக்குவரத்து சபையின் ஏறாவூர் சாலைக்குச் சொந்தமான பஸ் ஒன்று மட்டக்களப்பு தன்னாமுனை பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாதில், அறுவர் சிறுகாயங்களுக்கு உள்ளானதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர் ஞாயிற்றுக்கிழமை  மாலை 17.07.2016 இடம்பெற்ற இச்சம்பவத்தில், வாழைச்சேனை இருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த பஸ்ஸே இவ்வாறு குடைசாய்ந்துள்ளது....

வெள்ளி, 15 ஜூலை, 2016

கண்மூடித்தனமான கதற கதற டிரக்கை ஏற்றி கொலை செய்த கொலையாளி ?

பிரான்ஸின் நைஸ் நகரில் வெடிபொருட்கள் நிரம்பிய லாரியை மக்கள் கூட்டத்தில் மோதவிட்டு 80 பேர் உயிரை பலியெடுத்த இளைஞன் துனிசியா நாட்டைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் அல்லது பாஸ்டில் சிறை தகர்ப்பு நாள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. தேசிய தினத்தையொட்டி பிரான்ஸின் நைஸ் நகரில் பிரமாண்ட வாண வேடிக்கை நிகழ்த்தப்பட்டது. இதை...

வியாழன், 14 ஜூலை, 2016

இன்று முதல் நாட்டில் 5 நாட்களுக்கு கடும் மழை?

நாட்டில் ஏற்பட்டுவரும்  காலநிலை மாற்றத்தால் இன்று வியாழக்கிழமை முதல் எதிர்வரும் 18ஆம் திகதிவரையான நாட்களில் நாடு முழுவதும் கடும் மழை பெய்யலாம் என காலநிலை அவதான நிலையம்  அறிவித்துள்ளது. நாடு முழுவதும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள்  இருப்பதாகவும் குறிப்பாக மத்திய மாகாணத்தில் அதிக மழை பெய்யலாம் எனவும் அந்நிலையம்...

திங்கள், 11 ஜூலை, 2016

கண்டித்ததால் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை?

 கோவில் திருவிழாவில் மது குடித்து புதுமாப்பிள்ளை ஆடியதை உறவினர்கள் கண்டித்ததால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நெல்லை தச்ச நல்லூர் மங்களா குடியிருப்பை சேர்ந்தவர் துரைப்பாண்டி(வயது24) கூலி தொழிலாளி. இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன் திருமணம் ஆனது. இவர்களது குடும்ப கோவில்  தாழையூத்தில் உள்ளது.  இந்த கோவில் விழா நேற்று முன்தினம்...

வெள்ளி, 1 ஜூலை, 2016

வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு பாக்கெட்கக்கள் வழங்கப்பட்து !

கிளிநொச்சி மாவட்டத்தில் வறுமைக்கோட்டுக்கு உட்பட்டு வாழுகின்ற குடும்பங்களின் அடிப்படை தேவைகளை நிறைவு செய்யும் முகமாக முதற்கட்ட்மாக இன்று 30.06.2016 அம்பாள் நகர், ஆனந்தபுரம்,  ஊற்றுப்புலம்,  கோணாவில், விவேகாநந்த நகர், செல்வா நகர், திருநகர் ஆகிய பிரதேசங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட சுமார் 151 பயனாளிகளுக்கு 1510 சிமெண்ட் பாக்கெட்களை...
Blogger இயக்குவது.