செவ்வாய், 10 செப்டம்பர், 2024

இலங்கை தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாளாந்த சம்பளமாகஆயிரத்தி முன்னுறி ஐம்பது ரூபாவை வழங்க இணக்கம்

தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாளாந்த சம்பளமாக 1,350 ரூபாவும் மேலதிகமாக ஒரு கிலோ இலைக்கு 50 ரூபா கொடுப்பனவும் 
வழங்குவதற்கு 10-09-2024.இன்று  சம்பளக் கட்டுப்பாட்டுச் சபையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இணக்கம் 
எட்டப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ், தோட்ட முதலாளிகள் மற்றும் தோட்டத் தொழிற்சங்கத்தினர் கலந்துகொண்டனர்.
அதன்படி இன்று முதல் இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு 
தொழிலாளர் ஆணையாளர் நடவடிக்கை 
எடுக்கவுள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த தொழிலாளர் இராஜாங்க அமைச்சர்  வடிவேல் சுரேஷ், "தோட்டத் தொழிலாளி ஒரு நாள் வேலைக்குத் திரும்பினால் EPF மற்றும் ETF உடன் 1,552 ரூபாய் பெற வேண்டும் என்று நாங்கள் ஒரு ஒப்பந்தத்திற்கு வந்தோம்."
அதாவது EPF மற்றும் ETF இல்லாமல் 1,350 ரூபாய். ஆனால் அது 1,350 மற்றும் எஸ்டேட் தொழிலாளிக்கு அதிக சுமை கொடுக்க முடியாது. தோட்டத் தொழிலாளியின் உழைப்பை மட்டுப்படுத்த முடியாது.
 அதிகமாக உழைத்தால் அடிப்படைச் சம்பளத்தை 
விட அதிகமாக சம்பாதிக்க முடியும். 350 ரூபாயாக 
மட்டுப்படுத்த முடியாது” எனத் தெரிவித்துள்ளார். 
குறிப்பிடத்தக்கது   என்பதாகும் 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.