வெள்ளி, 30 ஜூன், 2023

யாழ் உடுப்பிட்டி மகளிர் கல்லூரியின் மைதானத்தை திறந்து வைத்தார் மைத்திரிபால சிறிசேன

யாழ் உடுப்பிட்டி மகளிர் கல்லூரியில் 3.2 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைப்பு செய்யப்பட்ட மைதானம் இன்று (30) முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் திறந்து வைக்கப்பட்டு மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது. தொடர்ந்து பாடசாலை மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டார். நாடு முழுவதும் அனைத்து...

வியாழன், 29 ஜூன், 2023

ஜப்பானில் சிவப்பு நிறமாக திடீரென மாறிய ஆற்று நீர் அதிர்ச்சியடைந்த் பொதுமக்கள்

ஜப்பான் நாட்டின் ஒக்கினாவா ஆற்று நீர் திடீரென சிவப்பு நிறமாக மாறியதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.ஒக்கினாவா தீவுப்பகுதியில் உள்ள நாகோ நகரில் துறைமுகப் பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள ஆற்று நீரானது திடீரென செந்நிறமாக மாறி காட்சியளித்தது.மேலும், வழக்கமாக நீல நிறத்தில் தெளிவாக தென்படும் இந்த பகுதி நீரானது செந்நிறமாக மாறியதால் அப்பகுதி மக்கள்...

புதன், 28 ஜூன், 2023

சென்னையில் இன்று அதிரடியாக குறைந்த தங்கம் விலை

கடந்த வார இறுதியில் தங்கம் விலை உயர்ந்து நகைப்பிரியர்களுக்கு ஏமாற்றத்தை அளித்த நிலையில் தற்போது தங்கத்தின் விலை குறைந்துள்ளது.சென்னையில் தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.40 உயர்ந்த நிலையில் இன்று அதிரடியாக குறைந்துள்ளது.இன்றையவிலை நிலவரம்அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.29 குறைந்து ஒரு கிராம் 5,446 ரூபாய் ஆகவும், சவரனுக்கு...

செவ்வாய், 27 ஜூன், 2023

பாடசாலை மாணவனை முல்லைத்தீவில் தாக்கிய ஆசிரியர்

முல்லைத்தீவில் பாடசாலை ஒன்றில் தரம் 8 இல் கல்வி பயிலும் மாணவனை அதே பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர் தாக்கியுள்ள சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது.முல்லைத்தீவு கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலையிலேயே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.விவசாய பாடத்தை கற்பிக்கும் ஆசிரியர் மண்வெட்டியை எடுத்து வருமாறு மாணவன் ஒருவருக்கு கூறியுள்ளார்.மண்வெட்டியை...

திங்கள், 26 ஜூன், 2023

குக்கரில் சமைத்து இந்த உணவுகளை தவறியும் சாப்பிடக் கூடாதாம்

உணவுப் பொருட்களை ஆரோக்கியமான வழியில் சமைத்து சாப்பிட்டால் தான் அதில் உள்ள சத்துக்கள் உடலுக்கு முழுமையாக கிடைக்கும்.உணவுகளை பல வழியில் சமைத்து சாப்பிடலாம். ஆனால் உணவுகளை எண்ணெயில் பொரித்து உண்பதை விட ஆவியில் வேக வைத்து சாப்பிடுவது தான் மிகவும் நல்லது.தற்போது உணவுகளை குக்கரில் சமைத்து சாப்பிடும் பழக்கம் மக்களிடையே அதிகரித்துள்ளது.ஏனெனில் குக்கரில்...

ஞாயிறு, 25 ஜூன், 2023

லுட்சேர்னில் சிறப்பாக நடைபெற்ற புனித பேதுருவானவரின் திருநாள் புனிதரின் திருச்சுருவ பவணி

லுட்சேர்னில் பணியகத்தின் புனித பேதுருவானவரின் திருநாள் இன்று மாலை 14:30 மணிக்கு st karli மேல் ஆலயத்தில் வணபிதா லஸ்சன்டி சில்வா தலைமையில் வணபிதா சூ. டக்ளஸ் லோகு இணைந்து கூட்டுத்திருப்பலி ஆரம்பமாகி புனிதர் பேதுருவானவரின் திருச்சுருப பவணியுடன் திருச்சுருப ஆசீர்வாதம் இடம்பெற்றதுஇத் திருநாளில் அயல் மாநில மக்களும் கலந்து கொண்டு இறை ஆசீரை பெற்றுக்கொண்டனர்...

சனி, 24 ஜூன், 2023

ஸ்காபுரோவிலுள்ள தமிழ் கடை ஒன்றில் இப்படியுமா பாதிக்கப்பட்டவரின் ஆதங்கம்

கனடா ஸ்காபுரோவிலுள்ள தமிழ் கடை ஒன்றில் மாம்பழங்களை வாங்கிய ஈழத்தமிழர் ஒருவர் தான் ஏமாற்றப்பட்ட விதத்தையும் அதனால் ஏற்பட்ட வலியையும் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.அவரது முகநூலில், 14 டொலருக்கு 9 மாம்பழங்களை வாங்கிய நிலையில் மாம்பழங்கள் அனைத்தும் பழுதடைந்திருந்தது. அதனை கொண்டு உரிய கடைக்கு சென்றேன். முதலாளியினை நட்புடன் அணுகி ஓரமாக கூட்டிச்சென்று...

வெள்ளி, 23 ஜூன், 2023

நாட்டில் 3 வயதுக்குட்பட்டகுழந்தைகளுக்கு திரிபோஷா வழங்கும் திட்டம் தடைப்பட்டுள்ளன

  3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான திரிபோஷா வழங்கும் திட்டம் ஒரு வருடத்திற்கு மேலாக தடைப்பட்டுள்ளதாக அரச குடும்பநல சுகாதார சேவைகள் சங்கம் தெரிவிக்கின்றது.இது குழந்தைகளின் போசாக்கு தரத்தை கேள்விக்குட்படுத்தும் செயற்பாடு என சங்கத்தின் தலைவர் தேவிகா கொடித்துவக்கு கவலை வௌியிட்டுள்ளார்.இந்நிலையில் நாட்டுக்கு போஷாக்கு குறைபாட்டுக்கு உள்ளாகும் பிள்ளைகளின்...

வியாழன், 22 ஜூன், 2023

இலங்கையில் 67 டெங்கு அபாய வலயங்கள் அடையாளம்

இலங்கையில் 67 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள், டெங்கு அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.இதனிடையே, கொழும்பு மாவட்டத்தை மையமாகக் கொண்டு விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் சமூக வைத்திய நிபுணர் லஹிரு கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.பத்தரமுல்லை,...

புதன், 21 ஜூன், 2023

கல்முனையில் வாத்தியாரை நடுரோட்டில் நையப்புடைத்த பொதுமக்கள்; காரணம் என்ன

அம்பாறை - கல்முனை வாத்தியார் ஒருவர் தன்னிடம் கல்வி கற்கவந்த மாணவியிடம் தவறாக நடத்துகொண்ட நிலையில் பிரதேசமக்களால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.கல்முனையைச் சேர்ந்த பிரபாகரன் ஆசிரியரே இவ்வாறு பொது மக்களால் நன்றாக கவனிக்கப்பட்டுள்ளார்.குறித்த ஆசிரியர், ஆரையம்பதி பரிதி டியூட்டரி மெட்ரிக்ஸ் போன்ற இடங்களில்...

செவ்வாய், 20 ஜூன், 2023

யாழ் கோப்பாய், அச்சுவேலி வளலாயை பூர்வீகமாகக் கொண்ட தமிழருக்கு பிரித்தானியாவில் கிடைத்த உயர் விருது

யாழ்ப்பாணம் கோப்பாய், அச்சுவேலி வளலாயை பூர்வீகமாகக் கொண்ட பேராசிரியர் அரவிந்தன் குமாரசாமி (Prof. Arri Coomarasamy) பிரித்தானியாவின் உயர் விருதுகளில் ஒன்றான OBE (Order of the British Empire) விருதை பெற்றுள்ளார்.இந்த விருது பிரித்தானிய மன்னரின் பிறந்தநாளில் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பேராசிரியர் அரவிந்தன் குமாரசுவாமி பேர்மிங்காம்...

திங்கள், 19 ஜூன், 2023

ஜெனிவாவில் மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது அமர்வு இன்று ஆரம்பம்: இலங்கை குறித்து முக்கிய நாடுகள் அறிக்கை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது அமர்வு-19-06-2023. இன்று முதல் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது.இந்த அமர்வு அடுத்த மாதம் ஜூலை 14ம் திகதி வரை தொடர்ந்து இடம்பெறும்.இராஜதந்திர தரப்புகளின் தகவல்களின் படி, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் இலங்கை தொடர்பாக வாய்மூல அறிக்கையை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.இதன்போது அவர்,...

ஞாயிறு, 18 ஜூன், 2023

வெத்தலக்கேணியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 8 பேர் கைது

சட்டவிரோத நீர்மூழ்கி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 8 பேருடன் நான்கு டிங்கி படகுகள் மற்றும் நீர்மூழ்கி உபகரணங்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம், மாமுனை, வெத்தலக்கேணி கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போதே குறித்த குழுவினர் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். கடற்படையினரால் நியமிக்கப்பட்டவர்கள் 22 வயதுக்கும்...

சனி, 17 ஜூன், 2023

சீனா ஒரே ராக்கெட்டில் 41 செயற்கைக்கோள்களுடன் 2டி ராக்கெட்டை விண்ணில் செலுத்தி புதிய சாதனை

 சீனாவின் ஷாங்க்சி மாகாணத்தில் உள்ள தையுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து நேற்று மதியம் 1.30 மணிக்கு ஒரே நேரத்தில் 41 செயற்கைக்கோள்களுடன் நீண்ட 2டி ராக்கெட்டை விண்ணில் செலுத்தி புதிய சாதனையை படைத்துள்ளது.இந்த நீண்ட ராக்கெட் 476வது விமானப் பயணமாகும். ஏவப்பட்ட செயற்கைக்கோள்கள் முக்கியமாக வணிக ரிமோட் சென்சிங் சேவைகள் மற்றும் தொடர்புடைய தொழில்நுட்ப...

வெள்ளி, 16 ஜூன், 2023

யாழ் கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் நூற்றாண்டு தொடக்க விழா இன்று சிறப்பாக நடைபெற்றது

கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் நூற்றாண்டு தொடக்க விழா (1923 – 2023) 16.06.2023இன்று . காலை 7 மணிக்கு கலாசாலை அதிபர் ச. லலீசன் தலைமையில் நடைபெற்றது.பிரதம விருந்தினராக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்து கொண்டு நூற்றாண்டு விழாவை பிரகடனப்படுத்தி வைத்தார். நூற்றாண்டு நினைவு சின்னமும் அவரால் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது.சிறப்பு...

வியாழன், 15 ஜூன், 2023

நாட்டில் குருந்தூர் மலை காணிகள் விடுவிப்பு! எந்த தீர்மானமும் எடுக்கவில்லையாம்

குருந்தூர் மலை ஒரு முக்கியமான தொல்பொருள் தளம் எனவும், விகாரைக்கு சொந்தமான அரச காணிகளை வேறு தரப்பினருக்கு வழங்குவது தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். 1985ஆம் ஆண்டு வனம் மற்றும் வனவிலங்கு வலயங்களாக இருந்த காணிகளை அவ்வாறே பாதுகாப்பதே வடக்கு, கிழக்கு காணி பிரச்சினைகளுக்கு உத்தேச...

புதன், 14 ஜூன், 2023

யாழில் சிங்கர் நிறுவனத்தின் மின்சார மோட்டார் சைக்கிள் அறிமுக நிகழ்வு இடம்பெற்றது

இலங்கையில் முதல் முறையாக சிங்கர் அறிமுகப்படுத்தும்‘லிமா’ எனப்படும் மின்சாரத்தில் இயங்கும் மோட்டார் சைக்கிள் அறிமுக நிகழ்வு யாழ்ப்பாணத்தில்.14-06-2023. இன்று இடம்பெற்றது.அதிசிறந்த நம்பிக்கை மற்றும் பல உத்தரவாதங்களுடன் பல்வேறு புதிய பல வசதிகளுடன் வாடிக்கையாளரது நன்மைகளை முதன்மைப்படுத்தி இந்த எலெக்றிக் மோட்டார் சைக்கிள் அறிமுகம் 14-06-2023.இன்று...

செவ்வாய், 13 ஜூன், 2023

இலங்கையில் மருந்துப்பொருட்களின் விலை குறையும் சாத்தியமாம்

இலங்கையில் அடுத்த இரண்டு மாதங்களில் மருந்துப் பொருட்களின் விலையைக் குறைக்கவும் மருந்துத் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்குமான சாத்தியம் உள்ளது, சவாலான தருணங்களை சரியான முறையில் முகாமை செய்ததால் சுகாதாரத்துறை இப்போது ஸ்திரமாக இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.தும்பன பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் கலந்து...
Blogger இயக்குவது.