சனி, 15 ஏப்ரல், 2023

இன்று நாடளாவிய ரீதியில் சமுர்த்தி வங்கி ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு

இலங்கையில் சமுர்த்தி வங்கி ஊழியர்கள் இன்று (சனிக்கிழமை) நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
முறையான பதவி உயர்வு வழங்காமை உள்ளிட்ட பல 
பிரச்சினைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.
இதனை சமுர்த்தி தொழிற்சங்கங்களின் சங்கத்தின் பொதுச் செயலாளர் டபிள்யூ.ஜோதிரத்ன தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.