சனி, 29 ஏப்ரல், 2023

இலங்கைக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்களால் இரண்டு பில்லியன் நஷ்டமாம்

 

இலங்கை பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று மீண்டும் இந்த நாட்டுக்கு திரும்பாததன் மூலம் அரசாங்கத்திற்கு 
சுமார் 200 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக 
தெரியவந்துள்ளது.
 கோப் குழு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம், பணத்தை வசூலிக்கும் முறையை தயார் செய்யுமாறு
 தெரிவித்துள்ளது.
 பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார தலைமையில் கோப் குழு கூடிய போது இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது..என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.