வெள்ளி, 7 ஏப்ரல், 2023

இலங்கைக்கு சுற்றுலா வந்த இரு நாட்டு பிரஜைகள் அடிதடி ஒருவர் கைது

 இலங்கை உனவட்டுன சுற்றுலாப் பணியகத்தில் பிரித்தானிய சுற்றுலாப் பயணி ஒருவரை தாக்கியதாகக் கூறப்படும் ரஷ்ய சுற்றுலாப் பயணி ஒருவரை ஹபராதுவ சுற்றுலா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
 ரஷ்ய பிரஜை கைது
அத்துமீறி நுழைந்து தாக்கிய குற்றச்சாட்டில் ரஷ்யர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படும் பிரித்தானிய சுற்றுலா பயணி செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகத்தின் பேரில் ரஷ்ய சுற்றுலா பயணி கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.