ஞாயிறு, 30 ஏப்ரல், 2023

அமெரிக்காவில் இலங்கை மருத்துவருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை

இலங்கை வம்சாவழியான தமிழ் மருத்துவர் ஒருவருக்கு அமெரிக்காவின் ஸ்டப்போட் நீதிமன்றில் உடல்நலப் பாதுகாப்பு மோசடிக்காக நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.நோயாளிகளிடம் இருந்து பணம் அறவிடவில்லை என்று தெரிவித்து அனந்தகுமார் தில்லைநாதன் என்ற இந்த மருத்துவர் உளவியல் சிகிச்சை சேவைகளுக்கான அரச மருத்துவ உதவி திட்டத்தில் இருந்து கிட்டத்தட்ட 840,000...

சனி, 29 ஏப்ரல், 2023

இலங்கைக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்களால் இரண்டு பில்லியன் நஷ்டமாம்

 இலங்கை பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று மீண்டும் இந்த நாட்டுக்கு திரும்பாததன் மூலம் அரசாங்கத்திற்கு சுமார் 200 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கோப் குழு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம், பணத்தை வசூலிக்கும் முறையை தயார் செய்யுமாறு தெரிவித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர்...

வெள்ளி, 28 ஏப்ரல், 2023

நாட்டில் சர்வதேச நாணய நிதியம் தொடர்பான ஜோசனை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது

நாட்டில் சர்வதேச நாணய நிதியத்தால் இலங்கைக்கு வழங்கப்படும் கடனுதவி தொடர்பாக பாராளுமன்றத்தில் இன்று வாக்கெடுப்பு நடைபெற்றது.குறித்த வாக்கெடுப்பில் தீர்மானத்திற்கு ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 25 வாக்குகளும் செலுத்தப்பட்டன. இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>...

வியாழன், 27 ஏப்ரல், 2023

நீங்கள் விமான பயணசீட்டு வாங்கும்பொழுது கவனிக்கவேண்டியவை

நீங்கள் ஏமாராதீர்கள் கவனிக்கவும்- விமான பயணசீட்டு வாங்கும்பொழுது கவனிக்கவேண்டியவை டிக்கெட் கட்டணதத்கை 24/12 மாதங்கள் பிரித்து கட்ட முடியுமா? பயணம் தடைப்பட்டால் கட்டிய கட்டணத்தை மீழ பெற முடியுமா? எத்தனை கிலோ பொருட்க்கள் கொண்டு செல்ல முடியும்? எத்தனை மணித்தியாலம் TRANSIT செய்யவேண்டும்? காப்புறுதி இருக்கா? டிக்கெட் பயண திகதி...

புதன், 26 ஏப்ரல், 2023

இலங்கைக்கு வரும் இந்திய சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாயை பயன்படுத்த முடியும்

இலங்கைக்கு விஜயம் செய்யும் இந்திய சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாயை பயன்படுத்த முடியும் என இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.இலங்கை மத்திய வங்கியினால் அனுமதிக்கப்பட்ட...

செவ்வாய், 25 ஏப்ரல், 2023

உலக இராணுவச் செலவுகள் 2022 ஆம் ஆண்டில் 2.24 டிரில்லியன் டாலர்களை எட்டியது

2022 ஆம் ஆண்டில் உலக இராணுவச் செலவினம் 2.24 டிரில்லியன் டாலர்களை எட்டியது, உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு ஐரோப்பா முழுவதும் இராணுவச் செலவில் கூர்மையான உயர்வைத் தூண்டியது என்று ஒரு முன்னணி பாதுகாப்பு சிந்தனைக் குழு தெரிவித்துள்ளது.ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) உலகளாவிய இராணுவ செலவினங்கள் குறித்த தனது வருடாந்திர அறிக்கையில்...

திங்கள், 24 ஏப்ரல், 2023

தமிழக அரசு திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் மதுபானம் பரிமாற அனுமதி:

திருமண மண்டபங்கள், விருந்து நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் மதுபானம் பரிமாற அனுமதிக்கும் வகையில் சிறப்பு உரிமம் வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.தமிழ்நாட்டில் ஏற்கனவே கிளப்புகள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களுக்கு மட்டுமே மதுபானம் விற்க உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திருமண மண்டபங்கள், விருந்து அரங்குகள்,...

ஞாயிறு, 23 ஏப்ரல், 2023

நடிகர் திலகத்தின் நூல் வெளியீட்டு விழாவில் யாழில் குழப்பம் விளைவித்த பெண்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீட்டு விழா யாழ். பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிலையில் தன்னை ஏற்பாட்டாளர் எனக் கூறிய பெண் ஒருவர் ஊடகங்களை வெளியேறுமாறு கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த புதல்வர்  மற்றும் நூல் ஆசிரியர் ஆகியோர் நூல்...

சனி, 22 ஏப்ரல், 2023

வண்டலூர் பூங்காவிற்கு கர்நாடகாவில் இருந்து வந்த புதிய சிங்கம்!

வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கங்களின் எண்ணிக்கை குறைந்ததால் மாற்று ஏற்பாடு.வெள்ளைப் புலியைக் கொடுத்து பெங்களூர் (Zoo) ஜூவிடம் இருந்து வாங்கிய ஆண் சிங்கம் சென்னை வந்தது.21 நாட்கள் தனிமைபடுத்துதலுக்குப் பிறகு அந்தச் சிங்கம் பார்வையாளர்கள் பார்வைக்குக் காண்பிக்கப்படும் எனப் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா...

வெள்ளி, 21 ஏப்ரல், 2023

மாரத்தான் போட்டியில் இங்கிலாந்தில் சேலையுடன் 42 கிலோ மீட்டர் தூரம் ஓடிய பெண்மணி

இங்கிலாந்தில் மாரத்தான் போட்டியில் சேலையுடன் 42 கிலோ மீட்டர் தூரம் ஓடிய இந்திய வம்சாவழி பெண் பலரது கவனத்தை ஈர்த்துள்ளார்.இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஒரு உயர்நிலை பள்ளியில் இந்தியாவின் ஒடியா வம்சாவளியை சேர்ந்த மதுஸ்மிதா ஜெனா என்ற ஆசிரியை பணியாற்றி வருகிறார்.சேலையுடன் ஓட்டம்இவர் கைத்தறியிலான சம்புல்வரி வகை சேலை அணிந்து இங்கிலாந்தின் இரண்டாவது...

வியாழன், 20 ஏப்ரல், 2023

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கண்சொட்டு மருந்து மீளப்பெறுமாற உத்தரவு

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ப்ரெட்னி சோலோன் என்ற கண்சொட்டு மருந்து தொகுதியை மாத்திரம் மீளப்பெறுமாறு சுகாதார அமைச்சு அனைத்து மருத்துவமனை பணிப்பாளர்களுக்கும் அறிவித்துள்ளது.கொழும்பு தேசிய கண் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட மூன்று நோயாளிகள் சிக்கல்களை அனுபவித்ததை அடுத்து, ப்ரெட்னிசோலோன் கண் சொட்டு மருந்தைப் பயன்படுத்துவதில் சிக்கல்கள்...

புதன், 19 ஏப்ரல், 2023

நாட்டில் ஏற்பட்டுள்ள அதிக வெப்பமான காலநிலை காரணமாக மக்களின் நீர் பாவனை அதிகரிப்பு

இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள அதிக வெப்பமான காலநிலை காரணமாக மக்களின் நாளாந்த நீர் பாவனை சுமார் 10% அதிகரித்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.மக்கள் முடிந்தவரை தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என அதன் துணைப் பொது கண்காணிப்பாளர் என். யு. கே. ரணதுங்க தெரிவித்துள்ளார்.தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால்...

செவ்வாய், 18 ஏப்ரல், 2023

கொழும்பு போர்ட் சிட்டி பொருளாதார ஆணைக்குழுவுடன் குத்தகைக்கு ஒப்பந்தம்

ஆசிரி போர்ட் சிட்டி ஹாஸ்பிடல் (பிரைவேட்) லிமிடெட், 100 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பீட்டில்அதிநவீன மருத்துவமனையை 500க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகளுடன் கூடிய அதிநவீன மருத்துவமனையை மேம்படுத்துவதற்கும் இயக்குவதற்கும், கொழும்பு போர்ட் சிட்டி பொருளாதார ஆணைக்குழுவுடன் குத்தகைக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. கொழும்பு துறைமுக நகருக்குள் அடையாளம்...

திங்கள், 17 ஏப்ரல், 2023

நாட்டில் வடக்கு - கிழக்கில் ஆழமாக கால் பதித்துள்ள சீனா! அச்சத்தில் இந்தியா

சீனா இலங்கைக்கு கடன் வழங்கியுள்ளது என்பதற்காக வடக்கு கிழக்கி உள்ள காணிகளை அபகரிக்கும் செயற்பாட்டினை உடனடியாக நிறுத்த வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் (Suresh Premachandran) வலியுறுத்தியுள்ளார்.சீனா வடக்கு - கிழக்கில் செலுத்தும் ஆதிக்கம் என்பது இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும், எனவே சீன அரசாங்கம்...

ஞாயிறு, 16 ஏப்ரல், 2023

இலங்கையர்களும் நேரடியாக பார்வையிட முடியும் ஏப்ரல் 20 கலப்பின சூரிய கிரகணம்

இலங்கையர்களும் ஏப்ரல் 20ஆம் திகதி கலப்பு சூரிய கிரகணம் நிகழவுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.இது கலப்பின சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுவதற்கான காரணம், சூரிய கிரகணத்தின் பாதையை உலகின் சில பகுதிகளில் முழு சூரிய கிரகணமாகவும், மற்ற பகுதிகளில் உள்ளவர்கள்...

சனி, 15 ஏப்ரல், 2023

இன்று நாடளாவிய ரீதியில் சமுர்த்தி வங்கி ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு

இலங்கையில் சமுர்த்தி வங்கி ஊழியர்கள் இன்று (சனிக்கிழமை) நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.முறையான பதவி உயர்வு வழங்காமை உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.இதனை சமுர்த்தி தொழிற்சங்கங்களின் சங்கத்தின் பொதுச் செயலாளர் டபிள்யூ.ஜோதிரத்ன தெரிவித்துள்ளார். இங்குஅழுத்தவும்...

வெள்ளி, 14 ஏப்ரல், 2023

நோர்வே அரசாங்கம் 15 ரஷ்ய தூதரக அதிகாரிகளை அதிரடியாக வெளியேற்றியுள்ளது

உளவு தகவல்களை சேகரித்த குற்றச்சாட்டுக்காக 15 ரஷ்ய தூதரக அதிகாரிகளை நோர்வே அரசாங்கம் அதிரடியாக வெளியேற்றியுள்ளது.கடந்தாண்டு பெப்ரவரி மாதம் உக்ரைன் – ரஷ்யாவுக்கு இடையேயான போர் தொடங்கிய சில நாட்களிலேயே ரஷ்ய தூதர்கள் உளவு தகவல்களை சேகரிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.அதன்பேரில் பல நாடுகள் தங்களது நாடுகளில் ரஷ்ய தூதரக அதிகாரிகளுக்கு தடை விதிக்க தொடங்கியதுடன்...

வியாழன், 13 ஏப்ரல், 2023

திருப்பூரில் 2000 ரூபாய் கடனுக்காக சக தொழிலாளியின் குழந்தையை கடத்திய தம்பதியை கைது

இரண்டாயிரம் ரூபாய் கடனுக்காக சக தொழிலாளியின் இரண்டரை வயது ஆண் குழந்தையை ஜோலார்பேட்டையிலிருந்து கடத்தி வந்த தம்பதியை திருப்பூரில் போலீசார் பிடித்தனர்.திருப்பூர் ரயில் நிலையத்தில் சந்தேகப்படும்படி ஆண் குழந்தையுடன் சுற்றித் திரிந்த தம்பதி குறித்து அங்கிருந்த ஆட்டோ டிரைவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், தம்பதியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.விசாரணையில்...

புதன், 12 ஏப்ரல், 2023

தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் கடைகள் விரைவில் மூடப்படும் சட்ட மன்றத்தில் இன்று அறிவிப்பு

தமிழ்நாடு சட்ட மன்றத்தில் இன்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசிய போது, பரபரப்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.டாஸ்மாக் கடைகள் மூடல்தமிழ்நாட்டில் 5,329 டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் செயல்பட்டு வருகின்றது. இதில் தகுதியான 500 டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் கண்டுபிடிக்கப்பட்டு விரைவில் மூடப்படும். அவ்வகையில்,...

செவ்வாய், 11 ஏப்ரல், 2023

நாட்டில் பள்ளிப் பைகள், காலணிகளின் விலையை உடனடியாக குறைக்க முடிவு

நாட்டில் பாடசாலை பைகள் மற்றும் காலணிகளின் விலையை உடனடியாக குறைக்க நிதியமைச்சு தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.புதிய பாடசாலை தவணை ஆரம்பமாகியுள்ள நிலையில், பிள்ளைகளுக்கு காலணிகள் மற்றும் பைகளை கொள்வனவு செய்வதில் பெற்றோர்கள் சிரமப்படுகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.பாடசாலைப் பைகள் மற்றும்...

திங்கள், 10 ஏப்ரல், 2023

நாட்டில் கடவுச்சீட்டு விண்ணப்பித்தவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பதற்காக 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் திகதியன்று நேரம் ஒதுக்கிக் கொண்டவர்களுக்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்தலொன்றை விடுத்துள்ளது.அதன்படி அன்றைய தினத்தில் நேரம் ஒதுக்கியவர்கள் நண்பகல் 12 மணிக்கு முன்னர் திணைக்களத்துக்கு வருகை தந்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு அறிவித்துள்ளது.    இங்குஅழுத்தவும்...
Blogger இயக்குவது.