பூநகரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றுமொரு பொலிஸ் உத்தியோகஸ்தர் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருகோணமலை காந்திபுரத்தை சேர்ந்த பொலிஸ் கொஸ்தாபலான கணேசரட்ணம் ஹரிகரன் (வயது 24) என்பவரே உயிரிழந்துள்ளார்.அவருடன் பயணித்த மற்றுமொரு...
திங்கள், 28 பிப்ரவரி, 2022
ஞாயிறு, 27 பிப்ரவரி, 2022
நாட்டு மக்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி மக்களின் காணிப் பிரச்சனைகளுகு தீர்வு
இந்த நாட்டின் பிரஜை என்ற வகையில் எந்த ஒரு பகுதியிலும் வாழ்வதற்கான உரிமை அனைவருக்கும் இருப்பதாகக் காணி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார். வன்னி மாவட்ட காணி பிரச்சனைகள் தொடர்பான நடமாடும் சேவை ஒன்று வவுனியாவில்.27-02-2022. இன்று இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.தொடர்ந்து கருத்து தெரிவித்த...
Tags :
இலங்கைச்செய்தி
சனி, 26 பிப்ரவரி, 2022
உங்கள் வீட்டில் இந்தச் செடி இருந்தால் குடும்பத்தில் மன உளைச்சல் இருக்குமாம்
ஒரு குடும்பத்தில் நாலைந்து பேர் இருந்தால் அதில் எல்லோருமே மன நிம்மதியுடன் இருக்கிறார்கள் என்று சொல்லிவிட முடியாது. யாருக்காவது மன உளைச்சல் பிரச்சனை நிச்சயம் இருக்கத்தான் செய்யும். ஆனால் இந்தச் செடி உங்கள் வீட்டில் இருந்தால் மன உளைச்சலில் இருந்து மீள முடியாத துயரத்தில் யாராவது ஒருவர் நிச்சயமாக இருப்பார்கள் என்று உறுதியாகக் கூறலாம். அந்த அளவிற்கு...
Tags :
ஏனைய செய்தி
வியாழன், 24 பிப்ரவரி, 2022
தீவிரமாகும் .உக்ரைன் மீது போர்! சரணடைந்து வரும் ராணுவ வீரர்கள்
இந்நிலையில், ரஷ்யா நடத்திய வான்வெளி தாக்குதலில், கார்கிவ் நகரம் அருகே உள்ள உக்ரைனின் விமானத்தளம் தீப்பற்றி எரிந்தது. தரைவழி மற்றும் வான்வழி தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளதால், உக்ரைன் ராணுவ வீரர்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடைந்து வருகின்றனர். இத்தகவலை ரஷ்ய ராணுவம் தற்போது தெரிவித்துள்ளது. இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள்...
Tags :
உலக ச்செய்திகள்
உதவிக்கரம் நீட்டும் மோல்டோவா மக்கள்-உக்கிர தாக்குதலால் பீதியில்
உக்ரைன் மீது ரஷியாவின் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்து வருகின்றன. இதனால், உக்ரைன் மக்கள் பீதியடைந்து உள்ளனர்.பலர் தங்களை பாதுகாத்துக் கொள்ள பல்வேறு இடங்களில் தஞ்சம் அடைந்து உள்ளனர். இந்நிலையில், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான மோல்டோவா நாட்டின் அதிபர் மைய சண்டு, உக்ரைன் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார். ரஷியா தாக்குதலை தொடர்ந்து...
Tags :
உலக ச்செய்திகள்
புதன், 23 பிப்ரவரி, 2022
நாடு முழுவதும் ஆக்கிரமிக்கப்போகும் ஆயுதம் தாங்கிய இராணுவப் படைகள்
நாடு முழுவதும் 22-02-2022.அன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் பொது அமைதியை பேணுமாறு ஆயுதம் தாங்கிய படையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்றின் மூலம் உத்தரவிட்டுள்ளார். பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12ஆவது பிரிவு (அத்தியாயம் 40) மூலம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தனக்கு வழங்கப்பட்டுள்ளஅதிகாரங்களின் அடிப்படையில்...
Tags :
இலங்கைச்செய்தி
செவ்வாய், 22 பிப்ரவரி, 2022
நாட்டில் மாகாணங்களுக்கு இடையிலான சுமார் 300 தனியார் பேருந்துகள் இரத்து
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மாகாணங்களுக்கு இடையிலான சுமார் 300 தனியார் பேருந்துகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதனை மாகாணங்களுக்கிடையிலான தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் ஒழுங்குபடுத்தப்படும் மாகாணங்களுக்கிடை யிலான தனியார் பேருந்துகள் சுமார் 3,200 உள்ளதாகவும்,...
Tags :
இலங்கைச்செய்தி
இலங்கை அரசாங்கத்துக்கு இரண்டு கடல்சார் கண்காணிப்பு விமானங்களை இலவசமாக வழங்கும் அமெரிக்கா
இரண்டு கடல்சார் கண்காணிப்பு விமானங்களை இலங்கை அரசாங்கத்துக்கு இலவசமாக வழங்க அமெரிக்க அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாக இலங்கை விமானப்படை 21-02-2022.அன்று தெரிவித்துள்ளது.இலங்கை விமானப்படை மூலம் இயக்கப்படும் வெளிநாட்டு இராணுவ விற்பனை ஒப்பந்தத்துக்கு அமையவே விமானங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் முதல் விமானம் 2022 இன் பிற்பகுதியில் அல்லது 2023 இன் முற்பகுதியில்...
Tags :
இலங்கைச்செய்தி
திங்கள், 21 பிப்ரவரி, 2022
வெளிநாடு செல்ல யாழில் இருந்து முற்பட்ட 16 பேருக்கு நேர்ந்த நிலை
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிநாடு செல்ல முற்பட்ட 16 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 28 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.நேற்றைய தினம் (20-02-2022) யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் இருந்து பரிசோதனைக்காக உட்படுத்தப்பட்டவர்களில் 20 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று...
Tags :
யாழ் செய்திகள்
ஞாயிறு, 20 பிப்ரவரி, 2022
இ.போ.ச சாரதியை தாக்க யாழில் முயன்ற தனியார் போக்குவரத்து சாரதி
யாழில் பயணிகள் முன்னிலையில் இ.போ.ச சாரதியை தாக்க முயன்ற தனியார் போக்குவரத்து சாரதியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு பருத்தித்துறை நோக்கிப் புறப்பட்ட 750 வழித்தட இ.போ.ச பேருந்தின் சாரதி மீதே அச்சுவேலி பேருந்து நிலையத்தில் வைத்து இந்த தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.பருத்தித்துறை...
Tags :
யாழ் செய்திகள்
நாட்டில் காட்டுப் பகுதியில் கேட்ட பெண்ணின் அலறல் சத்தம்
காலி – பத்தேகம பகுதியில் உள்ள 45 அடி கொண்ட கைவிடப்பட்ட சுரங்கம் ஒன்றில் பெண் ஒருவர் விழுந்துள்ளார்.பென்சில் செய்ய பயன்படுத்தப்படும் கனிய கரி எடுக்கும் சுரங்கம் ஒன்றிலேயே குறித்த பெண் விழுந்துள்ளார்.50 வயதான பெண் ஒருவர் இவ்வாறுவிழுந்துள்ளதாகவும், தற்போது அவர் மீட்கப்பட்டு காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாகவும்...
Tags :
இலங்கைச்செய்தி
சனி, 19 பிப்ரவரி, 2022
நாட்டில் சந்தைகளில் நடக்கும் பயங்கரமான தில்லு முல்லு
நாட்டில் இரசாயனத் திரவியங்களைப் பயன்படுத்தி பழங்கள் பழுக்க வைக்கப்படுகின்றமை குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க, குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அறிக்கை, சுகாதார அமைச்சின், உணவு தொடர்பான ஆலோசனைக் குழுவுக்கு அனுப்பப்படவுள்ளது. இரசாயன திரவியங்களைப் பயன்படுத்தி,மெனிங் சந்தையில் வாழைப்பழங்கள்...
Tags :
இலங்கைச்செய்தி
வெள்ளி, 18 பிப்ரவரி, 2022
நாட்டு மக்களுக்கு கிடைக்க போகும் 10 இலட்சம் ரூபா பணம் இவர்களுக்கு மட்டுமே
வரலாற்று சிறப்புமிக்க ரம்புக்கனை தளிவல விஹாரையில் தங்க கலசம் உட்பட ஒன்பது பெட்டிகள் திருடப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில் சரியான தகவலை வழங்குபவருக்கு 10 இலட்சம் ரூபா பணப்பரிசு வழங்கப்படும் என விகாரையின் பிரதமகுரு புஸ்ஸல்லா ஆரியவன்ச தேரர் பொது மக்களுக்கு அறிவித்துள்ளார்.நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது....
Tags :
இலங்கைச்செய்தி
வியாழன், 17 பிப்ரவரி, 2022
நிதி நிறுவனமொன்றிற்கு யாழில் செருப்படி கொடுத்து மாஸ் காட்டிய தமிழ் இளைஞன்
யாழில் உள்ள தனியார் நிதி நிறுவனமொன்றில் சிங்கள மொழியில் வழங்கப்பட்ட படிவத்தில், தனது தாய்மொழி தமிழ் என இளைஞர் ஒருவர் எழுதிக் கொடுத்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்படுகின்றது. யாழிலுள்ள நிதி நிறுவனமொன்றில் வாகன விபத்து காப்புறுதிக்கு படிவம் பெற சென்ற இளைஞருக்கு சிங்கள மொழியிலான படிவம்வழங்கப்பட்டுள்ளது. அந்த படிவத்தை நிராகரித்து, தனக்கு...
Tags :
யாழ் செய்திகள்
புதன், 16 பிப்ரவரி, 2022
மன்னாரில் கையடக்க தொலைபேசி உதவியுடன் உயர்தர பரீட்சையை எழுதிய அதிபர் மகன்
மன்னார் அடம்பன் மத்திய மகாவித்தியாலயத்தில்கையடக்க தொலைபேசி உதவியுடன் உயர்தர பரீட்சையை எழுதிய அதிபர் மகனின் செயல் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.மன்னார் – மடு கல்வி வலயத்திற்குட்பட்ட அடம்பன் மத்திய மகாவித்தியாலயத்தில் அண்மையில் நடைபெற்ற உயர்தரப் பரீட்சையில் பாடசாலை அதிபரின் மகன் பாடசாலை பரீட்சை மண்டபத்தினுள் கையடக்கத் தொலைபேசியை எடுத்துச் சென்று ஒரு...
Tags :
உள்நாட்டுச்செய்திகள்
திங்கள், 14 பிப்ரவரி, 2022
புறக்கோட்டை சந்தையில் உயிரை பறிக்கும் ஆபத்தான வாழைப்பழம்
கொழும்பு புறக்கோட்டை மெனிங் சந்தையில் பச்சை வாழைப்பழங்களை 2 மணித்தியாலங்களில் பழுக்க வைத்து விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது.மிகவும் ஆபத்தான இரசாயனங்களைப் பயன்படுத்தி பச்சை வாழைப்பழங்கள் மஞ்சள் நிறத்திற்கு மாற்றப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.புறக்கோட்டை மெனிங் சந்தையில் இடம்பெறும் இந்த சட்டவிரோத செயற்பாடு தொடர்பில் எந்தவொரு அதிகாரியும்...
Tags :
இலங்கைச்செய்தி
ஞாயிறு, 13 பிப்ரவரி, 2022
நாடளாவிய ரீதியில்பணிப்புறக்கணிப்பை தொடரும் தொழிற்சங்கம்
நாடளாவிய ரீதியில் தாதியர், துணை மற்றும் துணை மருத்துவ சேவைகள் உட்பட சுகாதாரத் துறையைச் சேர்ந்த 18 தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணி நிறுத்தப் போராட்டம் நீதிமன்றத்தின் தடை உத்தரவையும் மீறி 11-02-2022.அன்று ஐந்தாவது நாளாகவும் தொடர்கிறது.தமது போராட்டத்துக்கான தடை உத்தரவு இன்னும் எழுத்துப்பூர்வமாக வரவில்லை என அரச தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.தடை...
Tags :
இலங்கைச்செய்தி
நாட்டில் காதலர் தினத்தை முன்னிட்டு மேற்கொள்ளும் விசேட நடவடிக்கை
காதலர் தினத்தில் மரங்களை நடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.சுற்றாடல் அமைச்சு இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது. காதலர் தினத்திற்கு புதிய அர்த்தம் சேர்க்கும் அதேவேளையில், பெப்ரவரி 14 ஆம் திகதி ‘காதலுக்கு ஒரு மரம்’ என்ற எண்ணக்கருவில் மரம் நடும் திட்டத்தை அறிமுகப்படுத்த சுற்றாடல் அமைச்சு முடிவு செய்துள்ளது.குறித்த மரம் நடும் திட்டத்தை...
Tags :
இலங்கைச்செய்தி
Blogger இயக்குவது.