செவ்வாய், 31 ஜனவரி, 2017

அனைவரும் அவதானம் புதிய நுளம்பு வகையால் ஆபத்தான நோய் மன்னாரில்!!

மலேரியாவை முற்றாக ஒழித்த நாடாக சிறிலங்காவை உலக சுகாதார நிறுவனம் பிரகடனப்படுத்தியுள்ள நிலையில், அழிப்பதற்கு கடினமான, மலேரியா நோயைப் பரப்பும் புதிய நுளம்பு வகை ஒன்று மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தலைமன்னார், பேசாலைப் பகுதியில் இருந்த கிணறுகளில் இருந்து இந்த நுளம்பு வகை கண்டறியப்பட்டுள்ளதாக, மலேரியா எதிர்ப்புத் திட்டத்தின் பணிப்பாளர் கலாநிதி...

திங்கள், 30 ஜனவரி, 2017

கர்ப்பிணிப் பெண் கொலையில் மேலும் இருவர் கைது!!

ஊர்காவற்றுறை கரம்பன் பகுதியில் கர்ப்பிணி பெண் கொலை சம்பவத்துடன் தொடர்புபட்ட மேலும் இருவரை நேற்று இரவு(27) யாழ் பொலிஸார் கைது செய்துள்ளனர்.  இவர்கள் இருவரும் அன்றைய தினம் np-Daf-8970 வாகனத்தில் ஆடு வாங்குவதற்காக அப்பகுதியில் நடமாடியதாக  பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து இவர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது இவர்களிடம் விசாரணை...

யாழ் மாணவர் படுகொலை; பொலிஸ் விசாரணை இடை நிறுத்தம்!!!

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம் பவம் தொடர்பில் பொலிஸ் திணைக்களமானது மேற்கொண்டு வந்த விசாரணையானது இடைநிறுத்த ப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவானது மன்றில் தெரிவித்துள்ளது. அத்துடன் குறித்த சம்பவத்தில் உயிரிழந்த மாணவர்களது  உறவினர்களிற்கு இவ் வழக்கு தொடர்பாக ஏதாவது அச்சுறுத்தல் காணப்பட்டால் அது...

வெள்ளி, 27 ஜனவரி, 2017

லண்டனில் அடித்து கொல்லபப்ட்ட கனடா இளைஞர் பெரும் ரகசியங்கள் வெளியானது

 மனைவியோடு உறவு: லண்டனில் அடித்து கொல்லபப்ட்ட கனடா இளைஞர்   கடந்த சனிக்கிழமை அதிகாலை நான்குமணியளவில் மில்டன் கீன்ஸ் நகரில் உள்ள பொலிசாருக்கு அவசர  ஒன்று அழைப்பு வந்துள்ளது  இதனை அடுத்து பொலிஸார் சம்பவம் நிகழ்த்த இடத்திற்கு விரைந்தவேளை அங்கே இலங்கை தமிழர்  அடித்து கொல்லப்ட நிலையில்  இருந்துள்ளார்  இதனை...

தங்கையை இழந்த அண்ணன் நீதிமன்றில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்`?

யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை கரம்பன் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட ஏழு மாத கர்ப்பிணியான ஞனசேகரம் ரம்சிகாவின் சகோதரன் இன்று நீதிமன்றில் பொலிஸாருடன் வாக்குவாதத்தில்  ஈடுபட்டுள்ளார். ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் இன்று கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களையும் தம்மிடம்...

புதன், 25 ஜனவரி, 2017

காதலனின் பிறப்புறுப்பை துண்டித்த இளம்பெண் கைது!

மத்தியப்பிரதேசம் மாநிலம், சித்தி மாவட்டத்தில் உள்ள நவ்கவான் (தர்ஷன் சிங்) கிராமத்தை சேர்ந்த 21 வயது இளம்பெண்ணும் அதே பகுதியை சேர்ந்த 23 வயது வாலிபரும் கடந்த மூன்றாண்டுகளாக உயிருக்குயிராக காதலித்து வந்துள்ளனர். வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்களாக இருந்தபோதும், அந்த வாலிபரை ஒரு கோயிலில் வைத்து ரகசியமாக திருமணம் செய்துகொண்ட அந்த இளம்பெண், இந்த திருமண...

ஞாயிறு, 22 ஜனவரி, 2017

சாலமன் தீவுகளில் இன்று காலை 7.9 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்?

பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள பப்புவா நியூ கினியா மற்றும் சாலமன் தீவுகளில் இன்று காலை 7.9 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதை அடுத்து மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். பப்புவா நியூ கினியா மற்றும் சாலமன் தீவுகள் இடையே அமைந்துள்ள Bougaineville தீவு அருகே சுமார் 168 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் தாக்கியுள்ளது. நிலநடுக்கத்தை அடுத்து...

திங்கள், 16 ஜனவரி, 2017

வணக்கம் ஐரோப்பா 2017 மண்டபம் நிறைந்து வழிந்தநிகழ்வு

அனைத்து அன்பு உறவுகட்க்கு எனது இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள். தை பிறந்தால் வழி பிறக்கும் என்னும் கூற்றுக்கிணங்க தமிழர் ஆண்டின் தொடக்கம் எனப்படும் தை மாதம் முதல் நாளிலே தமிழர்களினதும்இ உழவர்களினதும் திருநாளாம் தைப் பொங்கல் தினமாம் இன்று நமது இலங்கைத் திருநாட்டிலும்இ புலம்பெயர் நாடுகளிலும் வாழ்ந்து வருகின்ற தமிழர்கள் அனைவரதும் இல்லங்களில் பொங்கல்...

சனி, 14 ஜனவரி, 2017

டோட்முண்ட் நகரில் மாபெரும் பொங்கல் விழா (15.01.2017)

டோட்முண்ட் நகரில் மாபெரும் பொங்கல்விழா (15.01.2017)நடைபெறுவதர்க்கான ஆயத்தங்கள் சிறப்புற நடை பெற்று வருகின்றன அந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர். மக்களும்,வர்த்தகர்களும்,விழாக்குழுவினரும் , நிகழ்வுகளாக மங்கல விளக்கேற்றல் அக வணக்கம் ஆசியுரை நடனங்கள் நாடகம் வில்லுப்பாட்டு பாடல்கள் உள்பட இன்னும் பல...

வியாழன், 12 ஜனவரி, 2017

பத்து வயது தமிழ் சிறுவன் 400 மொழிகளை கற்று சாதனை(காணொளி)

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் 10 வயது அக்ரம் என்ற மாணவர் கலந்து கொண்டு 400 மொழிகளில் சரமாரியாகப் பேசி அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தார். மொழி வல்லுனராகி அனைவருக்கும் அனைத்து மொழிகளையும் கற்று தரவேண்டும் என்பதே தனது குறிக்கோள் என்றும் அவர் கூறினார். இவர் இஸ்ரேலில்...

செவ்வாய், 10 ஜனவரி, 2017

செட்டிகுளம் மகாவித்தியாலய உயர்தர பரீட்சையில் முதலிடம்!

    வடமாகாணத்தில் தோட்டம் செய்து பாடசாலைக்கு நடந்து சென்று உயர்தர பரீட்சையில் சாதித்த மாணவன் வெளியாகிய கல்விப் பொது உயர்தரப் பரீட்சையில் வடமாகாணத்தில் உயிர்முறைகள் தொழில்நுட்பபிரிவில் வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலய மாணவன் முதலிடம் பெற்று சாதனை  படைத்துள்ளார். வவுனியா, செட்டிகுளம் மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த மணிவேல் தர்மசீலன்...

திங்கள், 9 ஜனவரி, 2017

ஜெ.மண்டலேஸ்வரன் அவர்கள் இறையடி சேர்ந்தார்!

இசைத் துயர் பகிர்வு” இசைக்கலைஞர் ஜெ.மண்டலேஸ்வரன். யாழ்/ மண்டலேஸ்வரன் இசைக்குழுவின் இயக்குனர். ஜெ.மண்டலேஸ்வரன் அவர்கள்  இறையடி சேர்ந்தார்! ஈழ மணித்திருநாட்டின் இசையுலகில் புகழ்பெற்ற மாபெரும் இசைக்கலைஞன் ஈழநல்லூர் “குரலிசைத்திலகம்” ஜெ.மண்டலேஸ்வரன் அவர்கள். யாழ்/ மண்டலேஸ்வரன் இசைக்குழுவின் இயக்குனர். 07.01.2017 இன்று காலையாழ்ப்பாணத்தில்...

திங்கள், 2 ஜனவரி, 2017

அத்தியார் கல்லூரியில் 27 ஆண்டுகளாக சேவையாற்றிய தயாராணி ஆசிரியர.

அத்தியார் இந்துக்கல்லூரியிலேயே ஆரம்பக்கல்வி முதல் தனது உயர்தரம் வரை கற்று இந்தக்கல்லூரியிலேயே 27 ஆண்டுகள் ஆசிரியராகவும் உபஅதிபராகவும் கடமையாற்றிய எங்கள் ஆசிரியை திருமதி மனோகரன் தயாராணி அவர்கள் 01.01.2017 அன்று தனது 60 ஆவது வயதில் ஓய்வு பெறுகின்றார். அத்தியார் இந்துக்கல்லூரியில் ஆயிரம் ஆயிரம் மாணவர்களை கற்பித்து ஆளாக்கிய  அனைவரது மதிப்புக்கும்...
Blogger இயக்குவது.