வெள்ளி, 30 டிசம்பர், 2016

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் சாந்தகுமார் ஆன்மீகன் (30.12.16)

 சுவிசை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட. திரு,திருமதி. சாந்தகுமார் (குமார்.கஜிபா) தம்பதியினரின் செல்வப்புதல்வன் ஆன்மீகன் அவர்களின் இரண்டாவது பிறந்தநாள்.30.12. 2016. இன்று வெகுசிறப்பாக தனது இல்லத்தில்  உற்றார் உறவினர்களுடன் கொண்டாடுகின்றார் இவரை  அன்பு அப்‌பாஅம்மா அப்‌பப்‌பா அப்‌பம்மா புட்டிஅம்மா ஐய்யா அம்மம்மா மாமா மாமி மச்சாள்...

செவ்வாய், 27 டிசம்பர், 2016

அனைத்து மனிதர்கள் இறந்தால் பூமி என்னவாகும்!.?

மனிதர்கள் அனைவரும் இறந்தால் பூமி என்னவாகும்!.? சுவாரஸ்ய  காணொளி  இணைப்பு இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> ...

திங்கள், 26 டிசம்பர், 2016

ஒரு தலையுடன் பிறந்த இரண்டு பசுக் கன்றுகள்!

திருமலையில்  கிண்ணியா நடுத்தீவு என்னும் இடத்தில் விசித்திரமாக  ஒரு தலையுடன் பிறந்த இரண்டு பசுக் கன்றுககளை   நேற்று காலை .பசு ஒன்று ஈன்றுள்ளது  தலை ஒன்று உடல் இரண்டு கால் ஏழுடன் பிறந்துள்ளது பசு கன்று பலரையும் வியப்பில் ஆழ்த்திய இச் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள்...

ஞாயிறு, 25 டிசம்பர், 2016

தமிழர் திருமணத்தில் உக்கிர மோதல்? சோறு – கறிகள் சிதறின…

கனடாவின், டொரன்டோவில் இடம்பெற்ற திருமணமொன்றில் இடம்பெற்ற மோதல் தொடர்பாக சர்வதேச ஊடகங்கள் செய்தி  வெளியிட்டுள்ளன. குறித்த மோதலானது மணப்பெண் மற்றும் மணமகன் குடும்பத்தினரிடையே இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த மோதலின் காணொளியும் இணையத்தில்  வெளியாகியுள்ளது. இந்நிலையில் இம்மோதலுக்கான காரணம் தொடர்பில் பல்வேறு தகவல்கள்...

வெள்ளி, 23 டிசம்பர், 2016

இரவு நேர கொழும்பு – யாழ்ப்பாண பயணிகளின் அவசர கவனத்திற்கு!

கொழும்பு யாழ்ப்பாண பயணிகளின் கவனத்திற்கு,(Dolphins hires Van)இல் இரவு நேரத்தில் பயணிப்பவர்கள் நீங்கள்? உங்களுடைய பயணத்தின் போது கவனிக்க வேண்டிய சில விடயங்கள்… 01.அடிக்கடி இந்த வானில் பயணிப்பவர்களுக்கு விபத்துக்கள் நடைபெறுகிறது. இதற்கு காரணம் சாரதி மட்டும் அல்ல, நீங்கள் எடுக்கும் சில அவசர தீர்மானங்களும் தான். அத்துடன் உங்கள் தீர்மானங்ககளை எடுக்கும்...

திங்கள், 19 டிசம்பர், 2016

அச்சமூட்டும் புயல். மாருதா’புயல்…ஆழ்வார் பேட்டை வரை நீரில் முழ்கும்..! இலங்கை இருக்காது..!

இன்னும் இரண்டு நாட்களில் புதிய புயல் கிளம்பி வருகிறது..! இது வைகைபுயல் போல காமெடிப் புயல் அல்ல. மிக மோசமான புயல் என்கிறார்கள் வானவியல் நிபுணர்கள். இலங்கை பஞ்சாங்கமும் கொஞ்சம் அதிர வைப்பதாகவே இருக்கிறது..! தனுஸ்கோடி முற்றிலும் அழிந்தது போல சென்னையின்  சில பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் இருப்பதாகவும்,இலங்கைக்கு பெரும் பாதிப்புகள் ஏற்படும்...

ஞாயிறு, 18 டிசம்பர், 2016

சக்திவாய்ந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை!!

மேற்கு பசிபிக் கடல் பகுதியில் உள்ள பப்புவா நியூ கினயா அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.9 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் மற்றும் பசிபிக் சுனாமி எச்சிரிக்கை மையம் கூறியுள்ளது. Taron, நியூ அயர்லாந்து கிழக்கு பகுதியில் 60 கி.மீ தொலைவில்  சுமார் 75 கி.மீ ஆழத்தில்,  உள்ளுர் நேரப்படி...

சனி, 17 டிசம்பர், 2016

இலங்கையில் வர்தா புயலின் தாக்கம் ஆதாரம்?

இறந்த நிலையில் கடல்பாம்புகள் கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முல்லைத்தீவு கடற்கரையில் இவ்வாறு குறித்த கடல்பாம்புகள் கரை ஒதுங்கியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. வர்தா புயலின் தாக்கத்தில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பு காரணமாக கடல்பாம்புகள் இவ்வாறு உயிரிழந்திருக்கலாம் என்று  கருதப்படுகின்றது. எனினும் இவ்வாறு ஆழ்கடல் உயிரினங்களின் இறப்புகளின்...

திங்கள், 12 டிசம்பர், 2016

இவ்வாண்டு ஈழத்து தமிழச்சி பிரான்ஸ் நாட்டு அழகியாக தெரிவாகியுள்ளார் !

பிரான்ஸ் இல் இவ்வாண்டு நடைபெற்ற Miss Elegante France அழகி போட்டியில் 30ற்கும் மேற்பட்ட நாட்டு அழகிகளுக்குள் Miss Elegante France அழகியாக ஈழத்து தமிழச்சி சபறினா கணேசபவன் அவர்கள் தெரிவாகியமை ஈழத்தமிழர்களுக்கு பெருமை சேர்க்கிறது, இந்த தமிழச்சியை   வாழ்த்துவோமே  இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> ...

சனி, 10 டிசம்பர், 2016

அரச தனியார் பேருந்து சாரதிகள் இடையில் கோண்டாவில் பகுதியில் கைகலப்பு

இன்று சனிக்கிழமை கோண்டாவில் பகுதியில் அமைந்துள்ள அரச பேருந்து தரிப்பிடத்தின் முன்னால் அரச பேருந்து சாரதிகளிட்கும் தனியார் பேருந்து சாரதிகளிட்கும் இடையில் கைகலப்பு இடம்பெறுள்ளது இதில் தனியார் மற்றும் அரச பேருந்து சாரதிகள் வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டுள்ளனர் . இதன்போது கோண்டாவில் சாலைக்கு முன்பாக தனியார் பேருந்து மறிக்கப்பட்டு அக்கரைப்பற்று வழித்தட...

செவ்வாய், 6 டிசம்பர், 2016

நல்லடக்க இறுதி ஊர்வல காட்சிகள் முதலமைச்சர் ஜெயலலிதாவின்!

முதல்வர் ஜெயலலிதா உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ள மெரீனா கடற்கரையிலும் பாதுகாப்பு அதிகரிப்பு -ஜெயலலிதா உடல் ஆயிரக்கணக்கானோர் நல்லடக்க த்திற்கு   ஊர்வலமாகசென்ற நிழல் படங்கள் இணைப்பு .. இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> ...

வியாழன், 1 டிசம்பர், 2016

யாழ். குடாநாடு பலத்த சூறாவளியில் சிக்கி கொண்டுள்ளது ! (காணொளி இணைப்பு)

யாழில் இன்று அதிகாலை முதல் பலத்த சூறாவளிக் காற்று வீசி வருவதுடன், கடும் மழையும் பொழிந்து வருகின்றது என இலங்கையின் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. பலத்த சூறாவளிக் காற்று மற்றும் கடும் மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக முடங்கியுள்ளது. சூறாவளி காரணமாகப் பல இடங்களிலும் பயன்தரு மரங்கள் பல முறிந்து விழுந்துள்ளன.அத்துடன் யாழ்.குடாநாட்டின்...
Blogger இயக்குவது.