புதன், 31 ஜூலை, 2024

யாழ் சாவகச்சேரி வைத்தியர் அர்ச்சுனா மீதான வழக்கு: நீதிமன்றில் நடந்தது என்ன

யாழ் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா மீதான வழக்குகள் இன்றையதினம்(31) சாவகச்சேரி நீதிமன்றில் நீதிபதி அ.யூட்சன் தலைமையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வைத்தியர்களை தொலைபேசியில் அச்சுறுத்தியமை, தொந்தரவு செய்தமை உள்ளிட்ட காரணங்களுக்காக வைத்தியர் அர்ச்சுனா மீது ஏனைய வைத்தியர்களால் தொடரப்பட்ட...

செவ்வாய், 30 ஜூலை, 2024

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் கமலா ஹாரிஸை ஆதரிக்கும் பிரபல எழுத்தாளர்

மும்பையில் பிறந்த எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கான கமலா ஹாரிஸின் வேட்புமனுவை ஆமோதித்துள்ளார்.மேலும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நாட்டை சர்வாதிகாரத்திற்கு இழுப்பதைத் தடுக்கக்கூடிய நபர் அவர் என்று தான் நம்புவதாகக் தெரிவித்துள்ளார்.பிரபல சட்டமியற்றுபவர்கள், எழுத்தாளர்கள், கொள்கை வல்லுநர்கள், தொழில்முனைவோர் மற்றும் புலம்பெயர்...

திங்கள், 29 ஜூலை, 2024

நாட்டில் வாகன இறக்குமதிக்கான அனுமதியை வழங்க நடவடிக்கை

நாட்டில் வாகன இறக்குமதிக்கான அனுமதி எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர்  ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.  இதன்படி, வர்த்தகம் மற்றும் போக்குவரத்துக்கு தேவையான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு ஆரம்ப கட்டத்தில் அனுமதி வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர், ...

ஞாயிறு, 28 ஜூலை, 2024

நாட்டில் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சமஸ்டியை வலியுறுத்துபவர்களுக்கு ஆதரவு சிறீதரன்

நாட்டில் தற்போதைய ஜனாதிபதி வேட்பாளர்களில் யாராவது சமஸ்டியை வலியுறுத்தி வடக்கு கிழக்கில் தமிழர்கள் சுயாட்சியுடன் வாழ்வது தொடர்பாக தேர்தல் விஞ்ஞானத்தில் வலியுறுத்தினால் அவர்களுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக தமிழரசுக்கட்சி பரிசீலனை செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று (28.07.2024) இடம்பெற்ற ...

சனி, 27 ஜூலை, 2024

ஐரோப்பிய ஒன்றியம் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீட்டித்துள்ளது

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மேலும் தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவிக்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளதாக இலங்கை வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.நேற்று முதல் அடுத்த 6 மாதங்களுக்கு இந்த தடை நீடிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.என்பது குறிப்பிடத்தக்கது &nb...

வெள்ளி, 26 ஜூலை, 2024

நாட்டில் ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம்

நாட்டில் ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடாத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வௌியிட்டு அறிவித்துள்ளது.அதேபோல், ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், ராஜகிரிய, சரண மாவத்தையில் அமைந்துள்ள...

வியாழன், 25 ஜூலை, 2024

நாட்டில் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.  குறித்த போராட்டம் இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இடம்பெற்றது.  சர்வதேச விசாரணையை தேவை, இழப்பீடுகள் வேண்டாம் எமக்கு பிள்ளைகள் வேண்டும் போன்ற போன்ற கோசங்களையும் பதாகைகளையும் ஏந்தியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.என்பது...

புதன், 24 ஜூலை, 2024

நாட்டில் உத்தேச சமரிசி சட்டமூலம் தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிய தேரர்கள்

நாட்டில் உத்தேச சமரிசி சட்டமூலம் தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை திரியணிகைக மகாநாயக்க தேரர்கள் அனுப்பி வைத்துள்ளனர். உத்தேச சமரிசி சட்டமூலம் சமூக சீரழிவுக்கு வழிவகுக்கும் ஒழுக்கக்கேடானது என்று அதில் கூறப்பட்டுள்ளது.  குறுகிய எதேச்சதிகாரத்தை அடிப்படையாகக் கொண்ட அரசின் நிர்வாகத்தில் ஏதாவது கேலி செய்யப்பட்டால், அது மாநில அராஜகத்திற்கும்...

செவ்வாய், 23 ஜூலை, 2024

பாராளுமன்றத்தில் கறுப்பு ஜூலைக் கலவரத்தை நினைவு கூர்ந்த சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கறுப்பு ஜூலைக் கலவரத்தின் 41 ஆவது ஆண்டு நிறைவை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னிமாவட்ட எம்.பி. யான சார்ள்ஸ் நிர்மலநாதன் சபையில் நினைவு கூர்ந்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்ற குடியியல் நடவடிக்கை முறை சட்டக்கோவை திருத்த சட்டமூல விவாதத்தில் உரையாற்றும்போதே கறுப்பு ஜூலைக் கலவரத்தை...

திங்கள், 22 ஜூலை, 2024

நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு கௌரவம் வழங்கப்படும்

நாட்டில்கௌரவமாக வாழக்கூடிய சூழல் உருவாக்கப்படும் எனவும் கடந்த பொருளாதார நெருக்கடியின்போது நாட்டிற்கு அந்நியச் செலாவணியை ஈட்டித்தந்த அவர்களின் பங்களிப்புக்கு நன்றி என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். குருணாகல் சத்தியவாதி விளையாட்டரங்கில் நேற்று இடம்பெற்ற 'விகமனிக ஹரசர' நிகழ்ச்சியின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு...

ஞாயிறு, 21 ஜூலை, 2024

விமான நிலையத்தில் தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவகத்தின் முன்னாள் பணிப்பாளர் கைது

தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவகத்தின் முன்னாள் பணிப்பாளர் அசங்க அபேகுணசேகர பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) கைது செய்யப்பட்டுள்ளார்.உள்நாட்டு இறைவரித் திணைக்களம் முன்னெடுத்துள்ள விசாரணை ஒன்றுக்கு அமைய அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாட்டை விட்டு வெளியேற முயன்றபோது குடிவரவு குடியகல்வு திணைக்கள...

சனி, 20 ஜூலை, 2024

யாழில் குழந்தையை கணவனுடன் விட்டுவிட்டு காதலனுடன் ஓடிய தாய்

யாழில் தனது இரண்டரை வயது குழந்தையை கைவிட்டு, கள்ள காதலனுடன் ஊரை விட்டு வெளியேறிய பெண்ணையும், காதலனையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கணவன் மற்றும் தனது குழந்தையுடன் வசித்து வந்த குடும்ப பெண்ணொருவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது காதலுடன் ஊரை விட்டு சென்று இருந்தார். இது...

வெள்ளி, 19 ஜூலை, 2024

நாட்டில் ஜனாதிபதித் தேர்தலில் முதன்முறையாக பார்வையற்றோர் மற்றும் செவித்திறன்குறைபாடுள்ளவர்களும் வாக்களிக்கும் வசதி

நாட்டில் ஜனாதிபதித் தேர்தலில் பார்வையற்றோர் மற்றும் செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்கு வாக்களிக்கும் வசதியை முதன்முறையாக ஏற்படுத்தத் தேர்தல்கள் ஆணையம் முடிவு செய்துள்ளது.அதன்படி, பார்வையற்றோர் தங்கள் வாக்குச் சீட்டில் உள்ள அடையாளங்களை பிரெய்லி எழுத்து முறையிலும், செவித்திறன் குறைபாடுள்ளவர்கள் சைகை மொழியிலும் அடையாளம் காணும் வகையில் சிறப்பு...

வியாழன், 18 ஜூலை, 2024

உர்சுலா வான் டெர் லேயன் மீண்டும் ஐரோப்பிய ஒன்றிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஐரோப்பிய ஆணையத்தின் தலைவராக Ursula von der Leyen இரண்டாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.720 உறுப்பினர்களைக் கொண்ட அறையில் இரகசிய வாக்கெடுப்பில் 401 வாக்குகளும், எதிராக 284 வாக்குகளும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சக்திவாய்ந்த நிர்வாகக் குழுவின் தலைமையில் மற்றொரு ஐந்தாண்டு காலத்திற்கு வான் டெர் லேயனின் முயற்சியை ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்...

புதன், 17 ஜூலை, 2024

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் எப்போது என்பது வெளியான அறிவிப்பு

இலங்கையில்  ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் முதல் வாரத்தில்  இடம்பெறுமென நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் முக்கியஸ்தருமான ஈ.சரவணபவன் தெரிவித்தார். யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ள அவரது காரியாலயத்தில் இன்று(17.07.2024) காலை சுகாதாரத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரனவுடன் இடம்பெற்ற சந்திப்பினை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து...

செவ்வாய், 16 ஜூலை, 2024

ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதியைச் சந்தித்தார் யுனெஸ்கோ பணிப்பாளர் நாயகம்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள யுனெஸ்கோ நிறுவன பணிப்பாளர் நாயகம் ஒட்ரே அசோலே நேற்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார்.கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.யுனெஸ்கோவில் இலங்கை உறுப்புரிமை பெற்று 75வது ஆண்டு நிறைவடைவதை முன்னிட்டு யுனெஸ்கோ நிறுவன பணிப்பாளர் நாயகம் ஒட்ரே அசோலே...

திங்கள், 15 ஜூலை, 2024

நாட்டில் ஜனாதிபதி தேர்தலிற்கான வேட்பு மனு திகதியை அறிவிக்க தயாராகும் தேர்தல்கள் ஆணைக்குழு

நாட்டில் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்களை கோரும் திகதியை இம்மாத இறுதியில் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிக்கும் என ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்களை கோரும் திகதியை நாளை மறுதினம் (17) அரசியலமைப்பின் பிரகாரம் அறிவிக்க தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் கிடைக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இம்மாத...

ஞாயிறு, 14 ஜூலை, 2024

யாழில் சூரிய மின்னிணைப்பில் மோசடி ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள கோரிக்கை

யாழில் சூரியசக்தி மின்னிணைப்பு வழங்கலில் முறைகேடுகள் இடம்பெறுவது தொடர்ச்சியாக அவதானிக்க பட்டு வருகிறது. இது குறித்து ஜனாதிபதி செயலகம் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, சூரியசக்தி மின்னிணைப்பு வழங்கலில் தொடர்ச்சி யான முறைகேடுகள் இடம்பெறுவதாக, ஜனாதிபதி செயலகத்தின் கவனத்துக்குக்...

சனி, 13 ஜூலை, 2024

தமிழர் தாயாகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் ஆர்ப்பாட்டம்

வவுனியாவில்  தமிழர் தாயாகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் இன்றையதினம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பிரதான தபால் நிலையத்திற்கு அருகில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தின் 2700 நாளான இன்றையதினம் குறித்த போராட்டம் இடம்பெற்றிருந்தது.இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின்...

வெள்ளி, 12 ஜூலை, 2024

பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் பதிவான நிலநடுக்கங்கள்

கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் சில நில நடுக்கங்கள் பதிவாகியுள்ளன. மாகாணத்தின் கரையோர பகுதிகளில் இவ்வாறு நிலநடுக்கங்கள் பதிவாகியதாக தெரிவிக்கப்படுகிறது.எவ்வாறெனினும் குறித்த நிலநடுக்கங்கள் காரணமாக சுனாமி அபாயம் கிடையாது என அறிவிக்கப்பட்டது.6.4 ரிச்டர் அளவில் முதலாவது நில அதிர்வு பதிவானதாக அமெரிக்க மற்றும் கனடிய பூமி அதிர்வு கண்காணிப்பு...

வியாழன், 11 ஜூலை, 2024

இலங்கை அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள கலந்துரையாடலில் பங்கேற்பு

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் வெள்ளிக்கிழமை (12.07.2024) நடைபெறவுள்ள 5 ஆவது அமெரிக்க - இலங்கை பங்காண்மை கலந்துரையாடலில் இலங்கை சார்பில் வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன தலைமையிலான உயர்மட்டக்குழுவினர் பங்கேற்கவுள்ளனர். இலங்கை - அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் தொடர்ந்து ஐந்தாவது முறையாக...

புதன், 10 ஜூலை, 2024

அமெரிக்க காங்கிரஸில் ஈழத்தமிழர்களிற்கான அரசியல் தீர்வு அறிக்கை சமர்ப்பிப்பு

ஈழத்தமிழர்களிற்கு அரசியல் தீர்வை வழங்குவதற்காக சுதந்திரம் குறித்த சர்வஜனவாக்கெடுப்பை நடத்தவேண்டும் என கோரும் அமெரிக்க காங்கிரஸ் தீர்மானத்திற்கு 50க்கும் மேற்பட்ட புலம்பெயர் அமைப்புகள் தங்கள் ஆதரவை வெளியிட்டுள்ளன. 2024 மே 15ம் திகதி அமெரிக்க காங்கிரசில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானத்திற்கு பரந்துபட்ட ஆதரவு காணப்படுகின்ற நிலையில் புலம்பெயர் தமிழர்...

செவ்வாய், 9 ஜூலை, 2024

நாட்டில் மன்னாரில் மீண்டும் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடி மக்கள் விசனம்

நாட்டில் மன்னார் பிரதான பாலத்தடி யில் சில வருடங்களாக காணப்பட்ட இராணுவ சோதனைச் சாவடி கடந்த சில வாரங்களுக்கு முன் அகற்றப்பட்ட நிலையில் மீண்டும் புதிதாக அமைக்க பட்டுள்ளமை குறித்து மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.  கொழும்பு- அத்துருகிரிய பிரதேசத்தில், நேற்று (8.07.2024) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்த நிலையில் பலர் காயமடைந்துள்ளனர்.  எனினும்...
Blogger இயக்குவது.