ஞாயிறு, 19 மே, 2024

நாட்டில் பாராளுமன்றம் கலைக்கப்படும் திகதி வெளியீடு

நாட்டில்பாராளுமன்றம் அடுத்த மாதம்  14 அல்லது 15ம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்படும் என்று ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். 
பாராளுமன்றத் தேர்தல் முதலில் நடாத்தப்பட்டு, உருவாகும் புதிய அரசாங்கத்துடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எவ்வாறு செயற்படுவது என்பது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் அவர் 
தெரிவித்துள்ளார். 
அவ்வாறு இல்லையென்றால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அல்லது வேறொரு கட்சியின் வேட்பாளர் ஒருவர் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்க இடமுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்றத் தேர்தலை நடாத்துவற்கான இணக்கப்பாடு ஜனாதிபதியுடன் எட்டப்பட்டுள்ளதாக அவர் மேலும்தெரிவித்துள்ளார்.என்பது குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.