ஞாயிறு, 8 டிசம்பர், 2024

இலங்கையர் கனடாவில் கைது செய்யப்பட்ட விசாரணையில் வெளிவந்த தகவல்

பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இலங்கையர் ஒருவர் கனடாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் செயற்பட்ட ஆவா கும்பலின் தலைவன் என கூறப்படும் இலங்கையரான அஜந்தன் சுப்ரமணியம் என்ற 32 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 2022ஆம் ஆண்டு பிரான்ஸில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த இவர், இலங்கையிலும் பல கொலைகளுடன்...

சனி, 7 டிசம்பர், 2024

நாட்டில் மாசி சம்பலில் கலக்கப்பட்ட அதிகளவான அமிலம் நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

நாட்டில் மாசி சம்பலில் 230 மில்லிகிராம் பென்சோமிக் அமிலப் பதார்த்தத்தை கலந்து விற்பனை செய்த விற்பனையாளர் மற்றும் உற்பத்தியாளருக்கம் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.றிஸ்வான் தலா பத்தாயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறு  06-12-2024..வெள்ளிக்கிழமைஅன்று உத்தரவிட்டு அவர்களுக்கு கடுமையாக எச்சிரிக்கை விடுவித்தார். அக்கரைப்பற்று...

வெள்ளி, 6 டிசம்பர், 2024

சர்வதேச அமைப்புக்கள் இலங்கை, இந்திய இராணுவ அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

இலங்கை, இந்திய இராணுவ அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு வலியுறுத்து சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு ஒன்று, பாரிய மனித உரிமை மீறல்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை இழைத்த குற்றச்சாட்டுக்களின் அடிப்படையின் இலங்கையின் அரச அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகள் ஆகியோர் மீது தடைகளை விதிக்க கோரிக்கை விடுத்துள்ளது. ஜொஹனஸ்பர்க்கை...

வியாழன், 5 டிசம்பர், 2024

நாட்டில் புதிய முதலீட்டு வாய்ப்புகளை வழங்குவதில் அரசியல் செல்வாக்கு இருக்காது ஜனாதிபதி திட்டவட்டம்

அரசியல் சார்பு அடிப்படையில் புதிய முதலீட்டு வாய்ப்புகளை வழங்குவதில் அரசியல் செல்வாக்கு இருக்காது என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.  இலங்கை முதலீட்டுச் சபையின் உயர் அதிகாரிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (05) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  அடுத்த வருடம் நாட்டில் 5 புதிய முதலீட்டு...

புதன், 4 டிசம்பர், 2024

இலங்கையில் ஐநூறுக்கும் மேற்பட்ட தரக்குறைவான மருந்துகள் ஆபத்தில் நோயாளர்கள்

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபையின் பதிவுச் சான்றிதழ் இன்றி சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட தரமற்ற மருந்துகள் நாட்டில் புழக்கத்தில் உள்ளதால் நோயாளர்களின் உயிருக்கு பாரிய ஆபத்து ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அரச வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்படும் அவசரகால கொள்வனவுகளில் 40 சதவீதமானவை இந்த நாட்டில் பதிவு செய்யப்படாத...

செவ்வாய், 3 டிசம்பர், 2024

சபையில் சிறிதரன் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுள்ள அரசாங்கத்தினால் தமிழ் மக்களுக்கு என்ன தீர்வு

சபையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆற்றிய சிம்மாசன உரையிலே 80 வருடங்களாக இந்த நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினை குறித்து ஒரு வார்த்தை கூட பேசாமல் விட்டது கவலைக்குரியது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற பத்தாவது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வில்...

திங்கள், 2 டிசம்பர், 2024

இலங்கை பாராளுமன்றம் டிசம்பர் மூன்றாம் திகதி முதல் டிசம்பர் ஆறாம் திகதி வரை கூடவுள்ளது

இலங்கை பாராளுமன்றம் டிசம்பர் மூன்றாம் திகதி  முதல் டிசம்பர் ஆறாம் திகதி வரை கூடவுள்ளது.இதன்படி, நாளை (03) பாராளுமன்றத்தில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளது.நாளை காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை இது தொடர்பான விவாதம் நடைபெறும்.குறிப்பிடத்தக்கது  என்பதாகும்&nb...

ஞாயிறு, 1 டிசம்பர், 2024

நாட்டில் பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பில் சிவாஜிலிங்கத்திடம் பொலிஸார் விசாரணை

நாட்டில் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது 70 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட பலரிடம் வல்வெட்டித்துறை பொலிசார் விசாரணைகளை. இன்று  ஆரம்பித்துள்ளனர். வல்வெட்டித்துறையில் கடந்த நவம்பர் 26 ஆம் திகதி அவரது 70வது...

சனி, 30 நவம்பர், 2024

நாட்டில் நெவில் பெர்னாண்டோ போதனா வைத்தியசாலையை அபிவிருத்தி செய்ய திட்டமிடும் அரசாங்கம்

 நாட்டில்  டாக்டர் நெவில் பெர்னாண்டோ போதனா வைத்தியசாலையை (NFTH) அபிவிருத்தி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.அண்மையில் சுகாதார அமைச்சில் சந்திப்பின்போதே இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்போதுசுகாதார அமைச்சகத்தின் கீழ் NFTH ஐ கையகப்படுத்தவும், சிறப்பு மருத்துவர்கள்...

வெள்ளி, 29 நவம்பர், 2024

நாட்டில் அதி சொகுசு வாகனங்களை ஏலத்தில் விட அரசாங்கம் தீர்மானம்

அமைச்சுக்களுக்குச் சொந்தமான சுமார் 254 அதி சொகுசு வாகனங்களை ஏலம் விடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அமைச்சரவை, அரசாங்க மதிப்பீட்டாளரின் சான்றிதழைப் பெற்று சொகுசு வாகனங்கள் ஏலம் விடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இந்த சொகுசு வாகனங்களைப் பராமரிக்க அரசாங்கம்...

வியாழன், 28 நவம்பர், 2024

நாட்டில் உள்ளுராட்சி தேர்தலுக்கான திகதியை நிர்ணயிப்பது தொடர்பில் கலந்துரையாடல்

நாட்டில்உள்ளுராட்சி தேர்தலை நடத்துவதற்கான திகதிகளை நிர்ணயிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதன்படி தேர்தல் ஆணைக்கு 27-11-2024.அன்று கூடி கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளது. பரீட்சைகளுக்கு எவ்வித இடையூறுகளும் ஏற்படாத வகையில் தேர்தலை நடத்துவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது இங்குஅழுத்தவும்...

புதன், 27 நவம்பர், 2024

நாட்டில் வடக்கு கிழக்கில் மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு

நாட்டில் புதுக்குடியிருப்பில் வர்த்தக சங்கத்தினர் அனைத்து கடைகளையும் பூட்டி.27-11-2024.  இன்று புதன்கிழமை மாவீரர் நாளை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்க ஆதரவு வழங்கியுள்ளனர். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் உள்ள அனைத்து கடைகளையும் பூட்டி யுத்தத்தில் உயிர் நீத்த மாவீரர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்துவதற்காக ஆதரவு வழங்கியுள்ளதாக புதுக்குடியிருப்பு...

செவ்வாய், 26 நவம்பர், 2024

நாட்டில் ஒட்டுமொத்த பரீட்சை முறையிலும் மாற்றத்தை ஏற்படுத்த திட்டமிடும் அரசாங்கம்

நாட்டில் கல்வி வகுப்புகளை தடை செய்ய தீர்மானிக்கப்படவில்லை என அமைச்சரவை ஊடகப் பேச்சாளரான அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.  இன்று (26) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டுள்ள அவர்,  கல்வியில் விரிவான சீர்திருத்தத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்றார்.  தேசிய...

திங்கள், 25 நவம்பர், 2024

மாவீரர் தின நிகழ்வுகளுக்கு இலங்கையில் தடையில்லை அனுர அரசாங்கத்தின் முடிவிற்கு பெரும் வரவேற்பு

 இலங்கையில் மாவீரர் தின வார நினைவுகூரல் நிகழ்வுகள் தற்பொழுது ஆரம்பமாகி நினைவுகூரப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் ஆட்சி மாற்றம் நடந்த இந்த சூழ்நிலையில் மக்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாக இருந்த மாவீரர் தின நிகழ்வுகள் பற்றிய ஐய்யப்பாடுகள் எழுந்த வண்ணம் இருந்தன.ஆனால் அரசாங்கம் மாவீரர் தின நிகழ்வுகளுக்கு தடையில்லை என அறிவித்துள்ளது. அதாவது...

ஞாயிறு, 24 நவம்பர், 2024

நாட்டில் மாவீரர்கள் தினத்துக்கு தடை இல்லை தேசிய மக்கள் சக்தி அறிக்கை

தமிழ் மக்கள் உயிர்நீத்தவர்களுக்கான வாரத்தை அனுஷ்டிப்பதற்கு எவ்வித தடையும் கிடையாது.அவர்கள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்தமுடியும் என்று புதிய அரசின் கடற் றொழில் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.மேலும் உயிர்நீத்தவர்கள் தினத்தை தமிழ் மக்கள் இம்முறை எந்தவிதமான கெடுபிடிகளும் இன்றி நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கேற்க முடியும்.பங்கேற்பவர்களை...

சனி, 23 நவம்பர், 2024

யாழ் சுண்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது

யாழ் சுண்டிக்குளம் இளைஞர்களின் ஏற்பாட்டில் மாவீரர் நினைவேந்தலும், பெற்றோர் கௌரவிப்பும் கிளிநொச்சியில்.23.11.2024. இன்று உணர்வெளிச்சியுடன் இடம்பெற்றது. கடந்த 7 ஆண்டுகளாக சுண்டிக்குளம் இளைஞர்களால் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது. 2024ம் ஆண்டு மாவீரர் வாரம் இடம்பெற்று வரும் நிலையில் குறித்த நிகழ்வு எழுச்சிபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது....

வெள்ளி, 22 நவம்பர், 2024

நாட்டில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மாவீரர் வார நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக ஆரம்பம்

நாட்டில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மாவீரர் வார நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக. 21-11-2024.அன்று  ஆரம்பமானது. மாவீரர் தினத்தின் இறுதி நாளான 27ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பல இடங்களில் நேற்று மகாவீரர் கொண்டாட்டங்கள் இடம்பெற்றன. கிளிநொச்சி பெரிய பரந்தன் பிரதேசத்தில் நடைபெற்ற மவீரர் தின வைபவம் தமிழரசுக்...

வியாழன், 21 நவம்பர், 2024

மீண்டும் எமது நாட்டில் இனவாத அரசியலுக்கு இடமில்லை கொள்கைப் பிரகடன உரையில் ஜனாதிபதி

நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்திய குற்றங்கள் குறித்து மீண்டும் விசாரணைகளை நடத்தி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க சபையில் தெரிவித்துள்ளார். தனது கொள்கை விளக்க பிரகடனத்தை முன்வைத்து உரையாற்றும் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், இனவாத அரசியலுக்கு மீண்டும் எமது நாட்டில் இடமில்லை. எந்தவொரு...

புதன், 20 நவம்பர், 2024

நாட்டில் கிளிநொச்சியில் மாவீரர்களின் பெற்றோரை கௌரவிக்கும் நிகழ்வு

நாட்டில் கிளிநொச்சி பெரிய பரந்தன் வட்டாரத்திற்கான மாவீரர் பெற்றோர் கெளரவிப்பு நிகழ்வு உருத்திரபுரம் முருகன் ஆலய அறநெறிப்பாடசாலை மண்டபத்தில்.20-11-2024. இன்று  பிற்பகல் நடைபெற்றது.  பெரிய பரந்தன் வட்டார தமிழரசுக்கட்சியின் அமைப்பாளர் சு.யதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கலந்து கொண்டிருந்தார். பெரிய...

செவ்வாய், 19 நவம்பர், 2024

நாட்டில் புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று கூடுகிறது

 நாட்டில் புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம்.19-11-2024. இன்று  நடைபெறவுள்ளது.  அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.  22 அமைச்சர்கள் அடங்கிய புதிய அமைச்சரவை நேற்று காலை பதவிப்பிரமாணம் செய்துகொண்டது.  இதேவேளை, புதிய அரசாங்கத்தின் பிரதி அமைச்சர்கள்...

திங்கள், 18 நவம்பர், 2024

இலங்கை பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வை நடாத்துவதற்கான நடவடிக்கைகள் தயார்நிலையில்

 பத்தாவது  பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வை நடாத்துவதற்கு தேவையான செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தகவல் சாளரம் ஏற்படுத்தப்படும் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.  இந்த சாளரம் இன்றும் (19.11) நாளையும் காலை 09.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை பாராளுமன்ற வளாகத்தில்...

ஞாயிறு, 17 நவம்பர், 2024

நாட்டின் தமிழ் அல்லது முஸ்லிம் ஒருவரை பிரதமராக நியமிக்க வேண்டும் அனுரவிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

நாட்டின் ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க வழங்கிய வாக்குறிதிகள் உண்மை எனில் உடனடியாக மாவீரர் துயிலுல் இல்லங்களிலிருந்து வெளியேறி மாவீரர் நாளுக்கு முன்னதாக நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என யாழ் மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்ட பொன் சுதன் தெரிவித்துள்ளார்.வடமராட்சி பகுதியில் அவர் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு...

சனி, 16 நவம்பர், 2024

நாட்டின் பத்தாவது பாராளுமன்றத்தின் முதல் அமர்வில் கொள்கை அறிக்கையை சமர்ப்பிக்கும் ஜனாதிபதி

 நாட்டின்  பத்தாவது பாராளுமன்றத்தின் முதல் அமர்வின் தொடக்கத்தில் அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை ஜனாதிபதி 7அவர்கள் நவம்பர் 21, 2024 அன்று பிற்பகல் 3:00 மணிக்கு சமர்ப்பிக்க உள்ளார். நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் தொடக்கத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கும், நாடாளுமன்றத்தின் ஆரம்பக் கூட்டங்களுக்குத்...
Blogger இயக்குவது.