வியாழன், 16 நவம்பர், 2023

இலங்கைக்கு சீனாவிலிருந்து வருகின்றது மற்றுமொரு உளவுக்கப்பல்

இலங்கையின் விசேட பொருளாதாரவலயத்தில் தனது அதிநவீன ஆராய்ச்சிகப்பல் ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதற்கான அனுமதியை 
சீனா கோரியுள்ளது.
 சியாங் யாங் கொங் 3 என்ற கப்பல் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கான அனுமதியை சீனா கோரியுள்ளது.
 குறிப்பிட்ட கப்பல் இலங்கையின் விசேட பொருளாதார வலயத்திற்குள் ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதற்கான அனுமதியை சீனா
 அதிகாரிகள் கோரியுள்ளனர்.
 2024 ஜனவரி 5ம் திகதி முதல் 20ம் திகதி வரை இந்த கப்பல் இலங்கையில் ஆராய்ச்சிகளில் ஈடுபடும்.
 சீனாவின் இயற்கை வளங்களிற்கான அமைச்சிற்கு சொந்தமான கப்பலே இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது.
 இந்தியாவின் கடும் கரிசனைகளிற்கு மத்தியில் ஒக்டோபர் மாதம் சீன கப்பல் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தமை
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.