வியாழன், 30 நவம்பர், 2023

கொரியாவில் நாய் இறைச்சி தடைக்கு எதிராக பண்ணையாளர்கள் போராட்டம்

தென் கொரியாவில் நாய் இறைச்சிக்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளதை கண்டித்து நாய் பண்ணையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.தென் கொரியாவில் நாய் இறைச்சியை அந்நாட்டு மக்கள் மக்கள் விரும்பி சாப்பிடுகின்றனர். இந்நிலையில் நாய்க்கறி உண்பதை தடை செய்ய வேண்டும் என தென் கொரியாவில் விலங்குகள் நல ஆர்வலர்கள் போராட்டம் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்....

புதன், 29 நவம்பர், 2023

யாழ் அராலி முதல் பொன்னாலை வரையான கரையோர பகுதி அபகரிக்கப்படும் அபாயம்

யாழ் மாவட்டத்தில் சங்கானை பிரதேச செயலாளர் பிரிவை மையமாக கொண்ட அராலி முதல் பொன்னாலை வரையான கரையோர பகுதியை வனவளப் பாதுகாப்பு திணைக்களத்தின் வளப்பிரதேசமாக ஒதுக்கீடு செய்ய முன்மொழியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்தார்.யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே...

செவ்வாய், 28 நவம்பர், 2023

தென் கொரியாவில் கவிதை எழுதியதற்காக சிறைத் தண்டனை விதிப்பு

வடகொரியாவைப் புகழ்ந்து கவிதை எழுதியதற்காக தென் கொரியாவில் 68 வயது நபர் ஒருவருக்கு 14 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது. சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றம் அந்த நபருக்கு சிறைத்தண்டனை விதித்தது, இது தேசிய பாதுகாப்புச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் பேரில்வழங்கப்பட்டது. “ஒருமைப்பாட்டின் வழிமுறகள்” என்ற தலைப்பில் கவிதை...

திங்கள், 27 நவம்பர், 2023

நாட்டில் வடக்கு கிழக்கு மக்களின் காணிகள் மக்களுக்கே மீள வழங்குவதற்கு நடவடிக்கை

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் 1985 ஆம் ஆண்டுக்கு முன்னர் மக்கள் வாழ்ந்ததாக அடையாளப்படுத்தப்படும் அனைத்து இடங்களையும் அவர்களுக்கே மீள வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.வடக்கு கிழக்கு மக்களின் காணி விவகாரம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்...

ஞாயிறு, 26 நவம்பர், 2023

நாட்டில் மருந்துகள் உள்ளிட்ட ஆய்வக பொருட்கள் பாவனையில் இருந்து விலக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு

நாட்டில் 2022ஆம் ஆண்டு அரச வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட்ட மருத்துவப் பொருட்களில் 349 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள், சத்திரசிகிச்சை மற்றும் ஆய்வுக்கூடப் பொருட்கள் பாவனையிலிருந்து விலக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள வருடாந்த அறிக்கையின் பிரகாரம், இந்த விடயங்கள் தெரியவந்துள்ளன. இதன்படி ...

சனி, 25 நவம்பர், 2023

கொழும்பு நோக்கி மாத்தறையில் இருந்து பயணித்த பேருந்து விபத்துக்குள்ளாகியது

மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பயணிகள் பஸ் ஒன்று இரத்மலானை கொலுமடம சந்தியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த பேருந்தின் நடத்துனர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  பேருந்தின் பிரேக் செயலிழந்ததன் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. விபத்து...

வெள்ளி, 24 நவம்பர், 2023

நாட்டில் கடத்தப்படும் குழந்தைகள் தீவிர விசாரணையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர்

இலங்கையில் குழந்தைகளை கடத்தி வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்யும் கும்பல் தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தீவிரப்படுத்தியுள்ளது. இந்த குற்றங்கள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கொழும்பு உயர் நீதிமன்ற நீதிவான் பிரசன்ன அல்விஸிடம் 23-11-2023.அன்று  தெரிவித்துள்ளனர். அதிகளவிலான குழந்தைகள் கண்டி பிரதேசத்தில்...

வியாழன், 23 நவம்பர், 2023

பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த தம்பதியினருக்கு கனடாவின் கிடைத்த அதிர்ஷ்டம்

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த ஒரு தம்பதியர், தற்செயலாக இரண்டு லொட்டரிச்சீட்டுகளை வாங்கியுள்ளார்கள். அதிர்ஷ்டவசமாக, இரண்டு லொட்டரிச்சீட்டுகளுக்கும் பரிசு கிடைக்க, ஒரே நாளில் கோடீஸ்வரர்களாகிவிட்டார்கள் அவர்கள். பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள Port Moody என்னுமிடத்தில் வாழும் Shannon Von Richter, Karsten தம்பதியருக்கு, தங்கள் நகரத்தைச் சேர்ந்த இரண்டு...

புதன், 22 நவம்பர், 2023

யாழ் வட்டுக்கோட்டை பொலிஸார் கசிப்பு உற்பத்தியாளருக்கு பாதுகாப்பு வழங்கியுள்ளனராம்

யாழ் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் பத்திரகாளி ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றில், கசிப்பு உற்பத்தியாளர் ஒருவருக்கும் அவரது இரண்டு நண்பர்களுக்கும் சுமார் நான்கு மணிநேர பாதுகாப்பினை வட்டுக்கோட்டை பொலிஸார் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வழங்கியுள்ளனர். இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட நபர் ஒருவர்...

செவ்வாய், 21 நவம்பர், 2023

நாட்டில் கால் பதிக்கவுள்ள மற்றுமொரு வெளிநாட்டு எரிபெருள் நிறுவனம்

உலகின் முன்னணி பெட்ரோலிய பொருட்கள் வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான ஆர்.எம். பாரக்ஸ் நிறுவனத்திற்கும் இலங்கை முதலீட்டு சபைக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.110 மில்லியன் டொலர் ஒப்பந்தத்தின்படி, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான 150 உரிமையுடைய எரிபொருள் நிலையங்கள் மற்றும் 50 புதிய எரிபொருள் நிலையங்களை நிறுவவுள்ளது.மின்சாரம்...

திங்கள், 20 நவம்பர், 2023

தம்பலகாம பண்ணையாளர்கள் மேய்ச்சல் தரை இன்றி அவதியுறுகின்றனர்

கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுவருகின்ற தம்பலகாமம் பகுதியைச் சேர்ந்த பண்ணையாளர்கள் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரை இன்றி பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கின்றார்கள். திங்கட்கிழமை (20) ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில், திருகோணமலை தம்பலகாமம்...

ஞாயிறு, 19 நவம்பர், 2023

உலகில் அதிகரிக்கும் வெப்பநிலை காரணமாக பூமியில் நீர்மட்டம் உயரும் அபாயம்

உலகில் அதிகரிக்கும் வெப்பநிலை காரணமாக பனிக்கட்டிகள் உருகுவது எதிர்பார்த்தை விட வேகமாக இருப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.  இதுகுறித்து சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் விடுத்துள்ள அறிக்கையில், உலக சராசரி வெப்பநிலை 2 டிகிரி உயர்ந்தால், பூமியில் கடல் மட்டம் 40 அடி உயரும் அபாயம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.   இதனால் கடலோரத்தில் வசிக்கும்...

சனி, 18 நவம்பர், 2023

நாட்டில் போராட்டப் பேரணியால் பாரிய நெருக்கடியில் வீதிப் போக்குவரத்து

நாட்டில் போராட்டம் காரணமாக ஹைலெவல் வீதியின் கம்சபாவ சந்தியை அண்மித்த வீதி முற்றாக போக்குவரத்துக்கு தடைப்பட்டுள்ளது.தேசிய மக்கள் சக்தி இன்று மாலை நுகேகொடையில் ‘மக்கள் எதிர்ப்பு’ என்ற போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.இதில் கலந்து கொள்ள போராட்டக்காரர்கள் பேரணியாக சென்றதால், நுகேகொட, கம்சபாவ பகுதியில் போக்குவரத்துக்கு முற்றிலும் தடைப்பட்டுள்ளதாகவும்...

வெள்ளி, 17 நவம்பர், 2023

’மிதிலி புயல் வங்கக் கடலில் நிலை கொண்டுள்ளதால் அவதானமாக இருக்குமாறு கூ றப்பட் டுள்ளது

வங்காள விரிகுடாவில் “மிதிலி” புயல் நிலை கொண்டுள்ளதால் கடலுக்குச் செல்லும் மீனவர்களும் கடற்படையினரும் கடலில் பயணிப்போரும் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.இந்த புயலானது.17-11-2023. இன்று மாலை வடக்கு - வடகிழக்கு நோக்கி நகர்ந்து பங்களாதேஷ் கடற்கரையை கடக்கவுள்ளது . இதன் போது காற்றின் வேகம் மணிக்கு 60-70 கிலோ...

வியாழன், 16 நவம்பர், 2023

இலங்கைக்கு சீனாவிலிருந்து வருகின்றது மற்றுமொரு உளவுக்கப்பல்

இலங்கையின் விசேட பொருளாதாரவலயத்தில் தனது அதிநவீன ஆராய்ச்சிகப்பல் ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதற்கான அனுமதியை சீனா கோரியுள்ளது. சியாங் யாங் கொங் 3 என்ற கப்பல் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கான அனுமதியை சீனா கோரியுள்ளது. குறிப்பிட்ட கப்பல் இலங்கையின் விசேட பொருளாதார வலயத்திற்குள் ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதற்கான அனுமதியை சீனா அதிகாரிகள் கோரியுள்ளனர். 2024...

புதன், 15 நவம்பர், 2023

பிரித்தானிய மன்னர் மூன்றாம் சாள்ஸின் உருவம் கனேடிய நாணயக்குற்றிகளில் பொறிக்கப்பட உள்ளது

கனடாவில் பயன்பாட்டில் உள்ள நாணயக் குற்றிகளில் பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ஸின் உருவப்படம் பொறிக்கப்பட உள்ளது. அனைத்து நாணய குற்றிகளிலும் விரைவில் இந்த உருவப்படம் பொறிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மன்னர் சார்ள்ஸ் தனது 75 ஆம் பிறந்த நாளை கொண்டாடும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை காலமும் மறைந்த மகாராணி இரண்டாம் எலிசபத்தின்...

செவ்வாய், 14 நவம்பர், 2023

ஒன்டாரியோவில் மீண்டும் முகக்கவசங்களை அணிய உத்தரவு

கனடா ஒன்ராறியோவில் உள்ள நீண்ட கால பராமரிப்பு ஊழியர்களுக்கு, கோவிட்-19 பாதிப்புகள் மற்றும் அந்த துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு மத்தியில் முகக்கவசத் தேவைகள் மீண்டும் வந்துள்ளன. புதிய விதிகள் நவம்பர் 7 முதல் நடைமுறைக்கு வந்தன, மேலும் ஊழியர்கள், தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் ஆதரவுப் பணியாளர்கள், இப்போது அனைத்து உள்ளக பகுதிகளிலும்...

திங்கள், 13 நவம்பர், 2023

முக்கிய பதவிகளில் இங்கிலாந்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம் சுயெல்லா பிரேவர்மேனின் பதவி பறிபோனது

பிரித்தானியாவின் உள்துறை செயலாளரான சுயெல்லா பிரேவர்மேன்.13-11-2023. இன்று பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். .இஸ்ரேல் - ஹமாஸ் மோதலால் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள அமைதியற்ற நிலை குறித்து சுவெல்லா பிரேவர்மேன் அண்மையில் விமர்சித்திருந்த நிலையில், இதற்கு கடும் எதிர்ப்பு உருவாகியிருந்தது. இந்த சூழ்நிலையில், அவர் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்....

ஞாயிறு, 12 நவம்பர், 2023

நாட்டில் சீனியை பதுக்கி வைத்திருப்போருக்கு அமைச்சர் எச்சரிக்கை

நாட்டில் சீனியை பதுக்கி வைத்துள்ள அனைத்து களஞ்சியசாலைகளுக்கும் சீல் வைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர்  நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.  குருநாகல் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,...

சனி, 11 நவம்பர், 2023

ஒன்றாறியோ மாகாணத்தில் தொழில் பெற விரும்புவோருக்கான மகிழ்ச்சியான தகவல்

கனடாவின் ஒன்றாறியோ மாகாணத்தில் வேலை வாய்ப்பு பெற்றுக் கொள்வதற்காக காத்திருப்பவருக்கு மாகாண அரசாங்கம் மகிழ்ச்சி செய்தி ஒன்றை வெளியேற்றுள்ளது. தொழிலுக்காக விண்ணப்பம் செய்பவர்கள் கனடிய தொழில் அனுபவம் தொடர்பில் கவலை கொள்ள தேவையில்லை என அறிவித்துள்ளது. தொழில் தகைமைகளில் கனடிய பணி முன் அனுபவம் தேவையில்லை என ஒன்றாரியோ அரசாங்கம் அறிவித்துள்ளது. தொழில்...

வெள்ளி, 10 நவம்பர், 2023

உலகில் முதல் நியூயோர்க்கில் இடம்பெற்ற முழு கண் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரம்

கடந்த 2021ல், அமெரிக்காவில் வசித்து வந்த 46 வயதான மின்சார துறை தொழிலாளி ஆரோன் ஜேம்ஸ் ஒரு விபத்தில் சிக்கினார். எதிர்பாராத விதமாக அவர் முகம் ஒரு மின்சாரம் பாயும் வயரில் படும்படி ஆனதால், 7,200 வோல்ட் மின்சார ஷாக் தாக்குதலுக்கு உள்ளானார்.இதில் பலத்த காயமடைந்த அவருக்கு முழு இடது கண்ணுமே பறி போனது. இது மட்டுமின்றி இடது முழங்கை, மூக்கு, உதடு, முன்பற்கள்,...

வியாழன், 9 நவம்பர், 2023

வைத்தியர்கள் தட்டுப்பாடு காரணமாக இலங்கையில் மூடப்படக்கூடிய கட்டத்தில் உள்ள வைத்தியசாலைகள்

நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் தட்டுப்பாடு காரணமாக 20 வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளதோடு,  95 வைத்தியசாலைகள் மூடப்படக்கூடிய கட்டத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வருட காலத்துக்குள் சுமார் 1500 வைத்தியர்கள் சேவையிலிருந்து விலகியுள்ளமையே இதற்கான காரணமாகும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே தெரிவித்தார்.  அரச...
Blogger இயக்குவது.